Jump to content

குட்டி,குட்டி சந்தேகங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சின்னம்மா செய்தது சரியா/பிழையா?

நேற்று எனது நண்பி எனக்கு போன் பண்ணி நீயே இதற்கு நியாயம் சொல்லு அவர்கள் செய்தது சரியா? பிழையா? என என்னிடம் கவலைப் பட்டார்.எனக்கு அவருக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை விசயம் இது தான்;

அவவும்,அவவுடைய பெயர் கவிதா என வைப்போம்.கவிதாவும்,கவிதாவின் சின்னம்மாவும் மொபைலில் கதைத்துக் கொண்டு இருக்கும் போது சின்னம்மாவின் வீட்டு தொலைபேசிக்கு கவிதாவின் சொந்த தங்கை மாலதி போன் பண்ண சின்னம்மா மாலதி அடிக்கிறால் என சொல்லிப் போட்டு மொபைலைக் கட் பண்ணாமல் மாலதியோடு வீட்டு போனில் கதைக்க கவிதா மொபைலில் கேட்டுக் கொண்டு நின்றவவாம்.திடிரென்று அக்கா கவிதாவைப் பற்றி மாலதி கதையெடுக்க சின்னம்மா திடீர் என மொபைலைக் கட் பண்ணிப் போட்டாவாம் :) [அதாவது கவிதாவின் அழைப்பை சின்னம்மா துண்டித்து விட்டார்].

கவிதாவின்ட‌ அழுகைக்கு கார‌ணம் என்ன என்டால் தன்னைப் பற்றி கதைப்பதற்காகத் தான் சின்னம்மா மொபைலை கட் பண்ணிணவ என்டும் :rolleyes: அத்தோடு தான் லைனில் நிற்கிறது என்டு தெரிஞ்சும் தன்னை கட் பண்ணிப் போட்டு அப்படி என்னத்தை மாலதியோட‌என்னைப் பற்றி கதைத்தவ [இத்தனைக்கும் மாலதிக்கு கவிதா லைனில் நின்ட‌து தெரியாது] என்டும் :D ,முக்கியமாக சின்னம்மா செய்தது பிழை என்பது அவளது வாதம் மாலதியோட‌ போன் வருகுது என்டால் தன்னிட‌ம் கட் பண்ண சொல்லிப் போட்டு போனைக் கட் பண்ணிட்டு போயிருக்கலாம் தானே!அதை விட்டு விட்டு தன்னை பற்றிய கதை என்ட‌வுட‌ன் போனை கட் பண்ணியிருக்க கூடாது என்பது இவளது வாதம்.

கருத்தாளர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது குறித்த உங்கள் கருத்து என்ன?...நீங்கள் என்டால் கவிதாவுக்கு என்ன சொல்வீர்கள்?

.

சின்னம்மா மாலதியின் அழைப்பு வரும்போதே கவிதாவிடம் விடயத்தைச் சொல்லிஅவருடைய தொடர்பைத் துண்டித்திருக்க வேண்டும். அல்லது மாலதியிடம் கவிதா தொடர்பில் இருக்கும் விடயத்தைச் சொல்லியிருக்க வேண்டும். மாலதி கவிதாவைப் பற்றி கவிதை வடிக்க வெளிக்கிட்டதால் தான் சின்னம்மா கவிதாவின் தொடர்பைத் துண்டித்தார். சின்னம்மாவிற்கு எத்தனை வயது? சிலவேளைகளில் கவிதா தொடர்பில்இருப்பதை மறந்த சின்னம்மா அவருடைய தொடர்பைதாமதித்துத் துண்டித்திருக்கலாம். மொத்தத்தில் சின்னம்மா பாவம் எல்லாரையும்குழப்பிவிட்டார் :D

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முருகா ................. முடியேலையே .....................

முடியவில்லையா போய் தூக்கு மாட்டுங்கோ என நான் சொல்ல மாட்டேன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.....வயசான காலத்தில சின்னம்மா இரண்டு சகோதரங்களை பிரிக்கிற பாவத்தை தேடப்போகிறா... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் மேலே நான் எழுதியது பல பேருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது ஒழுங்காக எழுதாமல் எல்லோரையும் குழப்பி வைத்து உள்ளேன் என்று தம்பி கூட எனக்குப் பேசுகிறான் <_< விட‌யத்தை சுருக்கமாகத் தருகிறேன்;

கைத்தொலைபேசியில் கவிதாவும்,சின்னம்மாவும் உரையாடிக் கொண்டு இருக்கும் போது வீட்டுத் தொலைபேசி அழைக்கிறது சின்னம்மா கைத்தொலைபேசியை கட் பண்ணாமல் மாலதி அழைக்கிறால் என சொல்லிப் போட்டு மாலதியோடு கதைக்கும் போது மாலதி கவிதாவைப் பற்றிய கதை எடுக்க சின்னம்மா டக் என்று கைத் தொலைபேசியை கட் பண்ணுகிறார்.

என்ட‌ கேள்வி என்ன என்டால் சின்னம்மா செய்தது சரியா/பிழையா? அடுத்தது முக்கியமானது மாலதி கவிதாவைப் பற்றி என்ன கதைத்தார் என்பதை சின்னம்மா கவிதாவுக்கு சொல்ல வேண்டுமா/இல்லையா?

Link to comment
Share on other sites

நாட்டாமை தீர்ப்பு: :lol:

சின்னம்மா செய்தது தவறு. ஒரு லைனில் நின்றுகொண்டு இன்னொரு லைனில் பேசும் பழக்கத்தை எங்கள் ஆட்களில் கவனித்திருக்கிறேன். எடக்குமுடக்கான சூழ்நிலை அமைந்தால், மாலதியிடமே சின்னம்மா சொல்லியிருக்கலாம். "அக்கா அந்தப்பக்கம் லைனிலதான் நிக்கிறா.. கதையுங்கோ" என்று. :D

அவதியாக இணைப்பைத் துண்டித்ததன்மூலம் கவிதாவை அவமானத்திற்கு உள்ளாக்கிவிட்டார். :rolleyes:

ஆனால் மாலதி என்ன கதைத்தார் என்பதை சின்னம்மா கவிதாவுக்குச் சொல்லவே கூடாது. மாலதியிடமே கேட்டு அறிந்துகொள்ளுமாறு கூறலாம்.

பி.கு: :rolleyes:

உங்கள் நண்பிகளை சுகம்கேட்டதாகக் கூறவும்.

:lol:

Link to comment
Share on other sites

சின்னம்மா செய்தது தவறு தான்.

ஒன்றில் கவிதாவுக்கு, தான் இன்னொரு அழைப்பு எடுக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு துண்டித்து இருக்க வேண்டும்.

இல்லை என்றால் மாலதிக்கு அவவின் அக்கா இன்னொரு அழைப்பில் இருப்பதாக சொல்லி இருக்க வேண்டும்.

கவிதா தன்னை பற்றி தான் அவர்கள் கதைகிறார்கள் என்றால் ஒட்டு கேட்காமல் அழைப்பை துண்டித்து இருந்தால், தேவையற்ற குழப்பங்களையும் அழுத்தங்களையும் தவிர்த்து இருக்கலாம்.

இரண்டாவது, என்னை பற்றி என்ன கதைத்தீர்கள் என்று சின்னம்மாவிடம், கவிதா கேட்பதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவு உரிமை சின்னம்மா, கவிதாவுக்கு என்ன கதைத்தோம் என்று சொல்லாமல் இருக்கவும் உள்ளது.

ஒருவர் இன்னொருவருக்கு என்ன சொன்னார், ஒருவரைபற்றி இன்னொருவர் என்ன நினைக்கிறார் என்பது தனிமனித சுதந்திரம் சம்பந்தபட்டது. அதை மீற மற்றவர்களுக்கு உரிமை இல்லை.

இதை சொன்ன பிறகும் கவிதாவுக்கு என்னுடன் பேச வேண்டும் போல இருந்தால், மேலதிக கேள்விகள் இருந்தால் தனிமடலில் அவவின் கைதொலைபேசி இலக்கத்தை போட்டுவிடவும். :lol:

இலவச ஆலோசனை வழங்கப்படும் என்று உங்கள் ஏனைய நண்பிகளுக்கும் என்னை பற்றி கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன். :icon_idea:

ஆனால் நீங்கள் முதலில் கேட்ட

சின்னம்மா செய்தது சரியா/பிழையா?

நேற்று எனது நண்பி எனக்கு போன் பண்ணி நீயே இதற்கு நியாயம் சொல்லு அவர்கள் செய்தது சரியா? பிழையா? என என்னிடம் கவலைப் பட்டார்.எனக்கு அவருக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை விசயம் இது தான்;

அவவும்,அவவுடைய பெயர் கவிதா என வைப்போம்.கவிதாவும்,கவிதாவின் சின்னம்மாவும் மொபைலில் கதைத்துக் கொண்டு இருக்கும் போது சின்னம்மாவின் வீட்டு தொலைபேசிக்கு கவிதாவின் சொந்த தங்கை மாலதி போன் பண்ண சின்னம்மா மாலதி அடிக்கிறால் என சொல்லிப் போட்டு மொபைலைக் கட் பண்ணாமல் மாலதியோடு வீட்டு போனில் கதைக்க கவிதா மொபைலில் கேட்டுக் கொண்டு நின்றவவாம்.திடிரென்று அக்கா கவிதாவைப் பற்றி மாலதி கதையெடுக்க சின்னம்மா திடீர் என மொபைலைக் கட் பண்ணிப் போட்டாவாம் :) [அதாவது கவிதாவின் அழைப்பை சின்னம்மா துண்டித்து விட்டார்].

கவிதாவின்ட‌ அழுகைக்கு கார‌ணம் என்ன என்டால் தன்னைப் பற்றி கதைப்பதற்காகத் தான் சின்னம்மா மொபைலை கட் பண்ணிணவ என்டும் :rolleyes: அத்தோடு தான் லைனில் நிற்கிறது என்டு தெரிஞ்சும் தன்னை கட் பண்ணிப் போட்டு அப்படி என்னத்தை மாலதியோட‌என்னைப் பற்றி கதைத்தவ [இத்தனைக்கும் மாலதிக்கு கவிதா லைனில் நின்ட‌து தெரியாது] என்டும் :D ,முக்கியமாக சின்னம்மா செய்தது பிழை என்பது அவளது வாதம் மாலதியோட‌ போன் வருகுது என்டால் தன்னிட‌ம் கட் பண்ண சொல்லிப் போட்டு போனைக் கட் பண்ணிட்டு போயிருக்கலாம் தானே!அதை விட்டு விட்டு தன்னை பற்றிய கதை என்ட‌வுட‌ன் போனை கட் பண்ணியிருக்க கூடாது என்பது இவளது வாதம்.

கருத்தாளர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது குறித்த உங்கள் கருத்து என்ன?...நீங்கள் என்டால் கவிதாவுக்கு என்ன சொல்வீர்கள்?

.

இதை போய் என் மனைவியிடம் கேட்டேன்.

அவளிடம் இருந்து வந்த பதில் இது தான்

"ஏனப்பா பகலிலே குடிக்க வேண்டாம் என்று எத்தனை தடவை சொல்லுறதப்பா"

:lol:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட புலிக் கொடியில் புலியை சுத்தி 33 சன்னங்கள் இருக்கின்றன அல்லவா அது எதற்காக இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட புலிக் கொடியில் புலியை சுத்தி 33 சன்னங்கள் இருக்கின்றன அல்லவா அது எதற்காக இருக்கிறது?

33 வருடங்களிற்குள் ஒன்றில் தமிழீழம் இல்லையேல் அழிவுதான் என்ற தூரநோக்காக இருக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட புலிக் கொடியில் புலியை சுத்தி 33 சன்னங்கள் இருக்கின்றன அல்லவா அது எதற்காக இருக்கிறது?

ஒருத்தருக்குமே இதற்கு விடை தெரியாதா?...நீங்கள் எல்லாம் என்ன தேசிய ஆதரவாளர்கள் அப்படி என்று எனக்கு ஒருத்தர் திட்டினார் :D நான் கேட்டேன் நாங்கள் என்ன கொடிக்காவா போராடினோம் இல்லைத் தானே :unsure: நாடு கிடைத்ததும் கொடியைப் பற்றி தெரிந்து கொள்கிறேன் என்றேன்...இங்க பார்த்தால் யாழில் இதப் பற்றி ஒருத்தருக்கும் தெரியவில்லை :lol:

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்
உங்களில் கண பேர் கிறீன் டீ குடிக்கிறனீங்கள் என்று தெரியும்...அந்த டீ எப்படி போடுவது என்று தெரியுமா?...தண்ணீர் கொதித்ததும் இரு நிமிடம் ஆற விட்டு ஒரு டீ பாக் போட்டால் அதற்குள் ஒரு கொஞ்சத் தண்ணீர் தான் விட வேண்டுமாமே!...இது உண்மையா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறீன் ரீ குடித்துக்கொண்டே எழுதுகின்றேன். தண்ணீர் கொதித்து 5 நிமிடத்தின் பின்னர் ஒரு ரீ பாக்கைப் போட்டு வழமையான அளவு சுடுநீரை விடுவேன்.  ரீ பாக்கை எடுக்காமல் குடித்துமுடியும் வரை ஊறவைப்பதுதான் வித்தியாசம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இன்டைக்கு காதலர் தினத்தை முன்னிட்டு லண்டனில் இருக்கும் கோபி பிரியர்களுக்கு BP PETROL  கிளைகளில் எல்லாம் கோப்பியை இலவசமாக வழங்குகின்றதாம்...விரும்புபவர்கள் போய் வாங்கிக் குடியுங்கள் :D
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.