Jump to content

நீங்கள் இரசித்த பாடல் வரிகள்


Recommended Posts

படம்: பிதாமகன்

பாடியவர் : மது பாலகிருஷ்ணன்

பாடல் வரிகள் :

இசை : இளையராஜா

பிறையே பிறையே வளரும் பிறையே

இது நல் வரவே

மலரே மலரே மலர்ந்தாய் மலரே

உனக்கேன் தளர்வே

பயணம் எவர்க்கும் இங்கு முடியும்

இங்கு பிறந்தாயோ

உதயம் உனக்கு இங்கு தொடக்கம்

விழிகள் திறந்தாயோ

(பிறையே பிறையே ...)

தன்னந் தனியனாக மண்ணில் வர ஏங்கினாயோ

என்ன துணிச்சலோடு இந்த வரம் வாங்கினாயோ

சோலையில் நின்ற போதிலும் மாலையே என்ற போதிலும்

பூவெல்லாம் என்றும் பூக்களே

இங்கு மாறுமா அதன் பெயர்களே

குடிசை என்ன செய்யும் , கோட்டை என்ன செய்யும்

உன்னை மாற்றுமா ..........

(பிறையே பிறையே ...)

ஊர்வலங்கள் எல்லாம் வரும் உன்னை நோக்கி தானே

ஊரும் உறவும் ஏது எல்லாம் உனக்கு ஒன்று தானே

பணத்திலே தினம் புரண்டவர்

பதவியில் தலை கணத்தவர்

புகழிலே எல்லை போனவர்

நிலை உயர்ந்தவர் அதில் தாழ்ந்தவர்

இந்த பேதம் எல்லாம் வெந்து போக கண்டு

தெளிந்த மனிதன் நீ ........

(பிறையே பிறையே ...)

http://www.youtube.com/watch?v=4sgdHqRpzeI&feature=player_embedded

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதையில்லை

உன்னைத் தொட ஏணியில்லை

விண்ணிலே பாதையில்லை

உன்னைத் தொட ஏணியில்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

...

பக்கத்தில் நீயும் இல்லை

பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை

ஸ்வாசிக்க ஆசையில்லை

பக்கத்தில் நீயும் இல்லை

பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை

ஸ்வாசிக்க ஆசையில்லை

கண்டு வந்து சொல்வதற்கு

காற்றுக்கு ஞானம் இல்லை

நீலத்தைப் பிரித்துவிட்டால்

வானத்தில் ஏதுமில்லை

தள்ளித் தள்ளி நீயிருந்தால்

சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

...

நங்கை உந்தன் கூந்தலுக்கு

நட்சத்திரப் பூப்பறித்தேன்

நங்கை வந்து சேரவில்லை

நட்சத்திரம் வாடுதடி

நங்கை உந்தன் கூந்தலுக்கு

நட்சத்திரப் பூப்பறித்தேன்

நங்கை வந்து சேரவில்லை

நட்சத்திரம் வாடுதடி

கன்னி உன்னைப் பார்த்திருப்பேன்

கால் கடுக்கக் காத்திருப்பேன்

ஜீவன் வந்து சேரும்வரை

தேகம் போல் நான் கிடப்பேன்

தேவி வந்து சேர்ந்துவிட்டால்

ஆவி கொண்டு நான் நடப்பேன்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதை இல்லை

உன்னைத் தொட ஏணி இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

படம்: சிகரம்

இசை: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எழுதியவர்: வைரமுத்து

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

http://www.youtube.com/watch?v=EIn_-3YdJz0&feature=related

http://kathaldesam.com/0/Mp3/LOVE-SAD-SONGS_02/Vannam Konda.mp3

Link to comment
Share on other sites

படம்: பலம்

இசை: யுகேந்திரன்

எழுதியவர்:

பாடியவர்: பலராம்,ஹரிணி

தேவதை தேவதை தேவதை

என் தேவதை காணவில்லை

காணவில்லை காணவில்லை...

தேவதையே தேவதையே

என் மனதை காணவில்லை

பறித்தவள் நீதானடி

கண்திறந்து பார்க்கையிலே

உன் முகம் தான் தெரிகிறதே

கனவென்று நினைதேனடி

கண் மூடினால் உன் ஜாபகம்

என்னென்னவோ செய்கின்றதே

அறியாமலே காதல் வந்து

என் நெஞ்சினை கொய்கின்றதே...

தேவதையே தேவதையே ......

பூவாலே பூவாலே

என்னை நீயும் தீண்டாதே

கண்ணென்னும் கணை கொண்டு

என்னை தூண்டாதே...

தூண்டாதே தூண்டாதே

என்னை நீயும் தூண்டாதே

நினைவாலே நீ என்னை

தினம் வாட்டாதே...

கடல்தன்னை தேடும்

நதி நீரை போல

மனம் இங்கு ஓடுதே

கனவுக்குள் மூழ்கி

காதலை தேடி

சுகம் இங்கு காணுதே

கண் மூடினால் உன் ஜாபகம்

என்னென்னவோ செய்கின்றதே

அறியாமலே காதல் வந்து

என் நெஞ்சினை கொய்கின்றதே...

தேவதையே தேவதையே ......

கண்ணோரம் ஒரு தேடல்

நெஞ்சோரம் உன் காதல்

தினம் தினம் என் மனதில்

கொண்டாடுதே...

உன் முகம் நான் காண

ஊரெங்கும் ஜன்னல்கள்

ஒரு கோடி மின்னல்கள்

சிரிக்கின்றதே ...

பூவிதழ் மீது

பொன் பனி தூவ

ஒரு போதை ஏறுதே

தேனிதழ் மீது

தென்றலும் மோதி

காயமாய் ஆனதே

கண் மூடினால் உன் ஜாபகம்

என்னென்னவோ செய்கின்றதே

அறியாமலே காதல் வந்து

என் நெஞ்சினை கொய்கின்றதே...

தேவதையே தேவதையே ......

Link to comment
Share on other sites

...

பக்கத்தில் நீயும் இல்லை

பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை

ஸ்வாசிக்க ஆசையில்லை

பக்கத்தில் நீயும் இல்லை

பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை

ஸ்வாசிக்க ஆசையில்லை

கண்டு வந்து சொல்வதற்கு

காற்றுக்கு ஞானம் இல்லை

நீலத்தைப் பிரித்துவிட்டால்

வானத்தில் ஏதுமில்லை

தள்ளித் தள்ளி நீயிருந்தால்

சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை

...

எனக்கு இந்தப் பாடல் வந்த புதிதில் ரொம்ப பிடிக்கும், ஆனால் அம்மா, அப்பாவை சிகரம் திரைப் படத்திற்கு கூட்டிச் சென்றேன், படத்தில் ஏனோ அந்தப் பாடல் நான் எதிர் பார்த்தது போல இல்லை... இருந்தாலும் எனக்கு பாடல் வரிகள் ரொம்பப் பிடிக்கும்.

இந்தப் பாடலை நான் நேற்று இரவு தேடி எடுத்துப் போடும் போது நித்திரைத் தூக்கத்தில் வரிகளை பல எழுத்துப் பிழைகளோடு எழுதிக்க் கொண்டு இருந்தேன்... நாளைக்கு இணைக்கலாம் என்று விட்டு விட்டேன், வந்தது பார்த்தல் இங்கே நுணா அதே வரிகளை quote பண்ணி இணைத்து இருக்கிறீர்கள். நன்றி :lol:

Link to comment
Share on other sites

படம் : எங்க ஊரு பாட்டுக்காரன்

பாடகர் : ஆஷா போஸ்

பாடல் : செண்பகமே

இசை : இளையராஜா

செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தா சம்மதமே

செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாதை

நானும் போக வந்தேனே

உன் மேலே ஆசைப்பட்டு

காத்து காத்து நின்னேனே.......(2)

உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு

என் மனம் ஏனோ வாடிடலாச்சு

என்னோட பாட்டு சத்தம்

தேடும் உன்ன பின்னாலே

எப்போ நீ என்னை தொட்டு

பேசபோரே முன்னாலே

சென்பகமே சென்பகமே

தென்பொதிகை சந்தனமே

தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தா சம்மதமே

பூவச்சு போட்டும் வச்சு

மேளம் கொட்டி கல்யாணம்

பூமஞ்சம் பொட்டு கூட

எங்கே அந்த சந்தோஷம் ...(2)

உன் அடி தேடி நான் வருவேனே

உன் வழி பார்த்து நான் இருப்பேனே

ராசாவே உன்னை தொட்டு

நானும் வாரமட்டேனா

என் வீட்டுக்காரன் பாட்டு

காதில் கேட்க மட்டேனா

செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தா சம்மதமே

செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

http://www.youtube.com/watch?v=MsW-qU0paQQ&feature=related

Link to comment
Share on other sites

பாடல்: இது ஒரு பொன்மாலைப் பொழுது

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

வரிகள்: வைரமுத்து

இந்து ஒரு பொன்மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்

(இது ஒரு)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்

வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

(இது ஒரு)

வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்

ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும்

கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்

(இது ஒரு)

Link to comment
Share on other sites

படம்: பானா காத்தாடி

பாடியவர் : சாதனா சர்கம்

பாடல் வரிகள் :நா .முத்துகுமார்

இசை : யுவன் ஷங்கர் ராஜா

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது

அதன் பேர் என்னவென கேட்டேன்

என் கண்ணில் ஒரு தீ வந்தது

அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

என்ன அது இமைகள் கேட்டது

என்ன அது இதயம் கேட்டது

காதல் என உயிரும் சொன்னதன்பே

காதல் என உயிரும் சொன்னதன்பே

என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த

பேர் என்னவென கேட்டேன்

என் தீவில் ஒரு கால வந்தது அந்த

ஆள் எங்கு என கேட்டேன்

கண்டுபிடி உள்ளம் சொன்னது

உன்னிடத்தில் உருகி நின்றது

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

சில நேரத்தில் நம் பார்வைகள்

தவறாகவே எடை போடுமே

மழை நேரத்தில் விழி ஓரத்தில்

இருளாகவே ஒளி தோன்றுமே

எதையும் எடை போடவே

இதயம் தடையாய் இல்லை

புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்

என்னை நீ மாற்றினாய்

எங்கும் நிறம் பூட்டினாய்

என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது

அதன் பேர் என்னவென கேட்டேன்

என் கண்ணில் ஒரு தீ வந்தது

அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

உன்னை பார்த்ததும் அந்நாளிலே

காதல் நெஞ்சில் வரவே இல்லை

எதிர்காற்றிலே குடை போலவே

சாய்ந்தேன் இன்று எழவே இல்லை

இரவில் உறக்கம் இல்லை

பகலில் வெளிச்சம் இல்லை

காதலில் கரைவதும் ஒரு சுகம்

எதற்கு பார்த்தேன் என்று

இன்று புரிந்தேனடா

என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது

அதன் பேர் என்னவென கேட்டேன்

என்கண்ணில் ஒரு தீ வந்தது

அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

என்ன அது இமைகள் கேட்டது

என்ன அது இதயம் கேட்டது

காதல் என உயிரும் சொன்னது அன்பே

காதல் என உயிரும் சொன்னது அன்பே

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

http://www.arthika.net/1234TB/new/BaanaKaathadi/TamilBeat.Com%20-%20Yen%20Nenjil.mp3

Link to comment
Share on other sites

படம்:7 G ரெயின்போ கொலனி

பாடியவர் : கே கே

பாடல் வரிகள் :

இசை : யுவன் ஷங்கர் ராஜா

நினைத்து நினைத்து பார்த்தேன்

நெருங்கி விலகி நடந்தேன்

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ்

உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

எடுத்து படித்து முடிக்கும் முன்னே

எறியும் கடிதம் எதற்கு பெண்ணே ?

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ்

உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்

உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்

உதிர்ந்து போன மலரின் மௌனமா ?

தூது பேசும் கொலுசின் ஒளியை

அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் ?

உடைந்து போன வளையல் பேசுமா ?

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்

விரல்கள் இன்று எங்கே ?

தோளில் சாய்ந்து கதைகள் பேச

முகமும் இல்லை இங்கே

முதல் கனவு முடியும் முன்னமே

தூக்கம் கலைந்ததே

(நினைத்து நினைத்து...)

பேசி போன வார்த்தைகள் எல்லாம்

காலம் தோரும் காதினில் கேட்கும்

சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ?

பார்த்து போன பார்வைகள் எல்லாம்

பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்

உயிரும் போகும் உருவம் போகுமா ?

தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே

தீயில் சேர்ந்து போகும்

திருட்டு போன தடயம் பார்த்தும்

நம்பவில்லை நானும்

ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்

என்றே வாழ்கிறேன் நானும் ...

http://www.youtube.com/watch?v=c7QHxeu6L_M&feature=related

Link to comment
Share on other sites

படம்: பசங்க

பாடியவர் : நரேஷ் ஐயர் ,ஸ்ரேயா கோஷல்

பாடல் வரிகள் : தாமரை

இசை : ஜேம்ஸ் வசந்த்

ஓ ...

ஒரு வெக்கம் வருதே வருதே

சிறு அச்சம் தருதே தருதே

மனம் இன்று அலை பாயுதே

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனத

புது இன்பம் தாலாட்டுதே

போக சொல்லி கால்கள் தள்ளும்

நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும்

இது முதல் அனுபவமே

இனி இது தொடர்திடுமே

இது தரும் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா

குளிர் கொஞ்சம் தருமா தருமா

கனவென்னை களவாடுதே

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனத

புது இன்பம் தாலாட்டுதே

கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்

கூறு போட்டு கொள்ளும் இன்பம்

பர பர பரவேனவே

துடி துடித்திடும் மனமே

வர வர வர கரை தாண்டிடுமே

மேலும் சில முறை

உன் குறும்பிலே

நானே கோர்க்கிறேன்

உன் மடியிலே

என் தலை அணை

இருந்தால் உறங்குவேன்

ஆணின் மன திற்குள்ளும்

பெண்மை இருக்கிறது

தூங்க வைத்திடவே

நெஞ்சம் துடிக்கிறது

ஒரு வரி நீ சொல்ல

ஒரு வரி நான் சொல்ல

எழுதிடும் காதல் காவியம்

அனைவரும் கேட்கும் நாள் வரும்

மழை இன்று வருமா வருமா

குளிர் கொஞ்சம் தருமா தருமா

கனவென்னை களவாடுதே

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனத

புது இன்பம் தாலாட்டுதே

ஓ கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்

கூறு போட்டு கொள்ளும் இன்பம்

இது முதல் அனுபவமே

இனி இது தொடர்ந்திடுமே

வர வர வர கரை தாண்டிடுமே

காற்றில் கலந்து நீ

என் முகத்திலே

ஏனோ மோதினாய்

பூ மரங்களில்

நீ இருப்பதால்

என் மேல் உதிர்கிறாய்

ஆ தூது அனுப்பிடவே

நேரம் எனக்கில்லையே

நினைத்த பொழுதினிலே

வரணும் எதிரினிலே

வெயிலினில் ஊர்கோலம்

இதுர்வரை நாம் போனோம்

நிகழ்கிறதே கார்காலமே

நனைந்திடுவோம் நாள் தோறுமே

ஒரு வெக்கம் வருதே வருதே

சிறு அச்சம் தருதே தருதே

மனம் இன்று அலை பாயுதே

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனத

புது இன்பம் தாலாட்டுதே

போக சொல்லி கால்கள் தள்ளும்

நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும்

இது முதல் அனுபவமே

இனி இது தொடர்திடுமே

இது தரும் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா

குளிர் கொஞ்சம் தருமா தருமா

கனவென்னை களவாடுதே

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனத

புது இன்பம் தாலாட்டுதே

கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்

கூறு போட்டு கொள்ளும் இன்பம்

பர பர பரவேனவே

துடி துடித்திடும் மனமே

வர வர வர கரை தாண்டிடுமே

http://www.youtube.com/watch?v=ASBHvfZqWHo&feature=related

Link to comment
Share on other sites

படம்: பசங்க

பாடியவர் : பால முரளிகிருஷ்ணா ,சிவாங்கி

பாடல் வரிகள் : யுகபாரதி

இசை : ஜேம்ஸ் வசந்த்

அன்பாலே அழகாகும் வீடு

ஆனந்தம் அதற்குள்ளே தேடு

சொந்தங்கள் கை சேரும் போது

வேறொன்றும் அதற்கில்லை ஈடு

அன்பாலே அழகாகும் வீடு .....

வாடகை வீடே என்று

வாடினால் ஏது இன்பம்

பூமியே நமக்கானது ...ஒ ஒ .

சோகமே வாழ்க்கை என்று

சோர்வதால் ஏது இலாபம்

யாவுமே இயல்பானது

மாறாமல் வாழ்வும் இல்லை

தேடாமல் ஏதுமில்லை

நம்பிக்கை விதையாகுமே

கலைகின்ற மேகம் போலே

காயங்கள் ஆறிப்போக

மலரட்டும் எதிர்காலமே..

அன்பாலே அழகாகும் வீடு

ஆனந்தம் அதற்குள்ளே தேடு

சொந்தங்கள் கை சேரும் போது

வேறொன்றும் அதற்கில்லை ஈடு

பாசமே கோவில் என்று

வீட்டிலே தீபம் வைத்தால்

கார்த்திகை தினம்தோறுமே...ஆ....

நேசமே மாலை என்று

நெஞ்சிலே சூடிக்கொண்டால்

வாசனை துணையாகுமே ..ஆ ....

கூடினால் கோடி நன்மை

சேருமே கையில் வந்து

வாழ்ந்திடு விரையாமலே

ஏணியே தேவையில்லை

ஏறலாம் மேலே மேலே

தோல்விகள் வெறும் கானலே

அன்பாலே அழகாகும் வீடு

ஆனந்தம் அதற்குள்ளே தேடு

சொந்தங்கள் கை சேரும் போது

வேறொன்றும் அதற்கில்லை ஈடு

அன்பாலே அழகாகும் வீடு .....

http://www.arthika.net/1234TB/new/Pasanga/TamilBeat.Com%20-%20Anbaale%20Azhagagum.mp3

Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=fpmj4GejQ0w&feature=player_embedded

சாதிமல்லி பூச்சரமே

சங்கத்தமிழ் பாச்சரமே

ஆசையின்னா ஆசையடி

அவ்வளவு ஆசையடி

என்னன்னு முன்னேவந்து

கன்னே நீ கொஞ்சம் கேட்டுக்கோ

காதலில் உண்டாகும் சுகம்

இப்போது மறப்போம்

கன்னித்தமிழ் தொண்டாற்று

அதை முன்னேற்று

பின் கட்டிலில் தாலாட்டு

சாதிமல்லி பூச்சரமே …

எனது வீடு எனது வாழ்வு

என்று வாழ்வது வாழ்க்கையா

இருக்கும் நாலு சுவருக்குள்ளே

வாழ நீ ஒரு கைதியா

தேசம் வேறல்ல தாயும் வேறல்ல

ஒன்றுதான்

தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும்

ஒன்றுதான்

கடுகுபோல் உன்மனம் இருக்கக்கூடாது

கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும்

உன்னைப் போல் எல்லோரும் என எண்ணோணும்

அதில் இன்பத்தைத் தேடோணும்

சாதிமல்லி பூச்சரமே……

உலகமெல்லாம் உண்ணும்போது

நாமும் சாப்பிட எண்ணுவோம்

உலகமெல்லாம் சிரிக்கும்போது

நாமும் புன்னகை சிந்துவோம்

யாதும் ஊரென யாரு

சொன்னது சொல்லடி

பாடும் நம் தமிழ்ப் பாட்டன்

சொன்னது கண்மணி

படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா

படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்

கேட்டுக்கோ ராசாத்தி தமிழ்நாடாச்சு

இந்த நாட்டுக்கு நாமாச்சு

சாதிமல்லி பூச்சரமே…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: முதல் மரியாதை

பாடியவர்: மலேசியா வாசுதேவன் எஸ் ஜானகி

இசை: இளையராஜா

கவிஞர் :வைரமுத்து

பூங்காற்று திரும்புமா? என் பாட்டை விரும்புமா?

............................................................................................

............................................................................

உள்ள அழுகின்றேன் வெளியே சிரிக்கின்றேன்

நல்ல வேசம்தான் வெளுத்து வாங்கின்றேன்

உங்க வேசம்தான் கொஞ்சம் மாறனும்

எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்........

http://www.youtube.com/watch?v=1ujkKvIpyfY

Link to comment
Share on other sites

படம்: அங்காடித் தெரு

பாடியவர்: ரஞ்சித்

இசை: விஜய்அன்டனி

கவிஞர் :

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை

அனால் அது ஒரு குறை இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை

அனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்க வில்லை

அவளை படித்தேன் முடிக்க வில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்க வில்லை

இருந்தும் கவனிக்க மறக்க வில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை …

அவள் நாய்க்குட்டி எதுவும்

வளர்க்கவில்லை

நான் காவல் இருந்தால்

தடுக்கவில்லை

அவள் பொம்மைகள் அணைத்து

உறங்கவில்லை

நான் பொம்மை போல பிறக்க வில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை

அந்த காட்டில் தொலைத்தேன் மீளவில்லை

அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை

கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை......

அவள் பட்டு புடவை என்றும்

அணிந்ததில்லை

அவள் சுடிதார் போல எதுவும்

சிறந்ததில்லை

அவள் திட்டும் போதும்

வலிக்க வில்லை

அந்த அக்கறை போல

வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசம் இல்லை

அவளில்லாமல் சுவாசம் இல்லை

அவள் சொந்தம் பந்தம் எதுவும் இல்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை

அனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்க வில்லை

அவளை படித்தேன் முடிக்க வில்லை

அவள் உதுதும் உடைகள் பிடிக்க வில்லை

இருந்தும் கவனிக்க மறக்க வில்லை

http://www.youtube.com/watch?v=xcXmg1rpsEQ&feature=related

Link to comment
Share on other sites

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுவதும் அவனது வீடு

கண்கள் மூடியே வாழ்த்து பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு

கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு

என்றும் வாழணும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்

எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில்

வாழ்ந்து விடை பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுவதும் அவனது வீடு

கண்கள் மூடியே வாழ்த்து பாடு

பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது

வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ....... ம்..ம்ம்..

எதுவரை வாழ்க்கை அழைகிறதோ

அதுவரை நாமும் சென்றிடுவோம்

விடை பெறும் நேரம் வரும்போதும்

சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்

பரவசம் இந்த பரவசம்

என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

(கடவுள் தந்த அழகிய...)

நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது

மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது

கோடையில் இன்று இலை உதிரும்

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்

வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்

குயில்களின் பாட்டு காற்றில் வரும்

முடிவதும் பின்பு தொடர்வதும்

இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தான் நீ கேளடீ...

(கடவுள் தந்த அழகிய ...)

படம்: மாயாவி

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

பாடியவர்கள்: SPB சரண், கல்பனா

பாடலாரியர்: பழனி பாரதி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மான் கண்ட சொர்க்கங்கள்…

காலம் போகப்போக யாவும் வெட்கங்களே…

ஏன் ரெண்டு பக்கங்கள்

பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே…

சென்னையில் கட்டுப்பெட்டித்தனமான middle class பெண்ணான நாயகி, கணவனை நம்பி பிரான்ஸுக்குப் போகிறாள். போன இடத்தில்தான் அவனது மன்மத லீலைகள் ஒவ்வொன்றாக முடிச்சவிழ்கின்றன.

அந்த சூழலை கவிஞர் வார்த்தெடுக்கும் விதம் பாருங்கள்….

தாமரைப் பூவென்றான்

காகிதப் பூவானான்

ராமனைப் போல் வந்தான்

ராவணன் போலானான்

பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது

ஊருக்கு ஒரு உள்ளம்

ஊருக்கு ஒரு எண்ணம்

யாருக்கு அவன் சொந்தம்

யாருக்கு அவன் மஞ்சம்

கண்ணீரில் நீராட கடல் தாண்டி வந்தாலே பொன்மங்கை….

நம்ப வைத்து கழுத்தறுக்கும் கயமை குணம் கொண்ட கணவன் பற்றிய வர்ணனைகளை கவியரசர் சொற்களுக்குள் இப்படி சிறைப்பிடித்திருப்பார்…

வேதங்கள் அறிகின்றான்

வேதனை தருகின்றான்

நல்லவன் செல்லாத பாதையில் செல்கின்றான்

அப்பாவி பெண்ணுள்ளம்

இப்பாவி செயல் கண்டு தள்ளாடுது

காலையில் ஓர் வண்ணம்

மாலையில் ஓர் வண்ணம்

மாறுது அவள் பாதை

வாடுகிறாள் பாவை

பூச்சூடி வந்தாளே புரியாமல் நின்றாளே இப்போது!

சோகம், விரக்தியின் உச்சம் என்னவென்பதை கீழ் வரும் வரிகள் படித்தால்… கேட்டால் புரிந்து கொள்ளலாம்.

“ஏன் இந்த சேய் என்று தாளாத நோய் கொண்டாள் இப்போது…” – எத்தனை கொடுமையை தன் கணவனிடம் அனுபவித்திருந்தால் ஒரு பெண் இப்படியெல்லாம் எண்ணுவாள்…

இந்தக் கேள்வியை, பாடலைக் கேட்பவர் ஒவ்வொருவர் மனதிலும் எழ வைத்திருப்பது கவிஞரின் வரிகளுக்கு மட்டுமே உள்ள வலிமை.

…ஆசையில் ஓர் நாளில்

பாடிய ஓர் பாட்டில்

தாயென ஆனோமே சேயினைத் தந்தோமே…

ஏன் இந்த சேய் என்று தாளாத நோய் கொண்டாள் இப்போது…

பாசத்தில் நீராடி

பந்தத்தில் போராடி

வேஷத்தைத் தொடர்வாளா

வேதனைப் பெறுவாளா

ஊரில்லை உறவில்லை

தனியாக நின்றாலே பூமாது!

எப்படியாவது அந்த கொடியவனிடமிருந்து தாய்நாட்டுக்கு தப்பித்துப் போய்விட வேண்டும்… ஆனால் போக வழி தெரியாது… இத்தனைநாள் வழிபட்ட கடவுளாவது காப்பாற்ற வரமாட்டாரா? – இதுதான் இயலாமையின் உச்ச கட்டம். அந்தக் கடைசி வரிகளைக் கேட்பவர் கண்ணோரங்கள் நிச்சயம் கசிந்துவிடும்… பாடலை அத்தனை பாவத்துடன் பாடியிருப்பார் எஸ்பிபி.

தன் வழி செல்கின்றாள்

சஞ்சலம் கொள்கின்றாள்

எவ்விடம் செல்வாளோ

எவ்விதம் செல்வாளோ

எங்கெங்கும் மேகங்கள் எங்கெங்கும் பனிமூட்டம் இப்போது

இந்தியத் தாய்நாட்டை எண்ணுகிறாள் மங்கை

சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று

தாய்வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதோ இப்போது!

Link to comment
Share on other sites

ஊருக்கும் வெட்கமில்லை

இந்த உலகுக்கும் வெட்கமில்லை

யாருக்கும் வெட்கமில்லை

இதிலே அவளுக்கு வெட்கமென்ன..!

ஏ சமுதாயமே....

மேலும் கீழும் கோடுகள் போடு

அதுதான் ஓவியம்

நீ சொன்னால் காவியம்

ஓவியம் என்றால் என்னவென்று

தெரிந்தவர் இல்லையடா..!

குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்

அதுதான் தொல்லையடா..!

அத்தனை பழமும் சொத்தைகள்தானே

ஆண்டவன் படைப்பினிலே..!

அத்திப்பழத்தை குற்றம் கூற

யாருக்கும் வெட்க்கமில்லை..!

மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து

முதுகைப் பாருங்கள்..!

முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு

அதனைக் கழுவுங்கள்..!

சுட்டும் விரலால் எதிரியை காட்டி

குற்றம் கூறுகையில்..!

மற்றும் மூன்று விரல்கள்

உங்கள் மார்பினை காட்டுதடா..!

எங்கேயாவது மனிதன் ஒருவன்

இருந்தால் சொல்லுங்கள்..!

இருக்கும் அவனும் புனிதன் என்றால்

என்னிடம் காட்டுங்கள்..!

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்

அவனுக்கு வெட்கமில்லை..!

அத்தனை பேரையும் படைத்தானே

அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..!

இப்போதிந்த உலகம் முழுவதும்

எவனுக்கும் வெட்கமில்லை..!

எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்

எமனுக்கும் வெட்கமில்லை..!

http://songs.ellamey.com/KANNADASAN/music/OORUKKUM VETKAMILLAI.mp3

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

film : eeramAna rOjAvae

singers : KJY, SJ

music : IR

lyric : vaali

வா வா அன்பே பூஜை உண்டு, பூஜைகேற்ற பூக்கள் ரெண்டு

பறவை அழைத்து , அதற்கொரு துணையும் கிடைத்தது

சிறகை விரித்தது , வலம் வரத்தான் ..

(வா வா)

மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்கிறான்

வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான்

அந்தி வெயில் வேளைதான் ஆசை பூக்கும் நேரம்

புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும்

போதும் போதும் தீர்ந்தது வேதனை

வண்ண மானும் தான் சேர்ந்தது நாதனை

விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை

(வா வா)

நீலம் பூத்த பார்வைகள் நூறு கடிதம் போட்டது

நீயும் நானும் சேர்ந்திட நேரம் பொழுது கேட்டது

மலரை வண்டு மொய்திட மாதம் தேதி ஏது

மீன மேஷம் பர்பதோ காதல் தோன்றும் போது

காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன்

கையில் நான் உன்னை வாங்கினேன் வாங்கினேன்

நீயும் நீயல்ல நானும் நானல்ல கண்ணா ...

(வா வா)

http://www.youtube.com/watch?v=tzmAFSn1oQ8&feature=player_embedded#!

Link to comment
Share on other sites

பாடல்: ஓர் இனிய மனது இசையை அணைத்து

படம்:ஜொனி

பாடியவர்: சுஜாதா

இசை:ஏ.இசைஞானி

லாலா.. லலலா.. லலலா.. லலலா.. லலலா.. லாலா.. லாலா லால லாலா..

லாலா லாலா லல லாலா.. லாலா லாலா லல லாலா..

லாலா.. லலலா.. லலலா.. லலலா.. லலலா.. லாலா..

...

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

அந்த சுகம்.. இன்ப சுகம்.. அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

...

ஜீவனானது இசை நாதமென்பது.. முடிவில்லாதது

வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசையென்றானது

ஆஹா.. ஆஹாஹா.. எண்ணத்தில் ராகத்தின் மென் ஸ்வரங்கள்

என் உள்ள மோனத்தின் சங்கமங்கள்

இழைந்தோடுது.. இசை பாடுது

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

...

மீட்டும் எண்ணமே.. சுவையூட்டும் வண்ணமே.. மலர்ந்த கோலமே

ராக பாவமே.. அதில் சேர்ந்த தாளமே.. மனதின் தாபமே

ஆஹா.. ஆஹாஹா.. பருவ வயதின் கனவிலே

பறந்து திரியும் மனங்களே

கவி பாடுங்கள்.. உறவாடுங்கள்

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

அந்த சுகம்.. இன்ப சுகம்.. அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/I-J/Jhony 1980 - Oruiniyamanadhu - TamilWire.com.mp3

Link to comment
Share on other sites

கண்ணுக்கு மை அழகு

கவிதைக்கு பொய் அழகு

கண்ணத்தில் குழி அழகு

கார் கூந்தல் பெண் அழகு

கண்ணுக்கு..)

இளமைக்கு நடை அழகு

முதுமைக்கு நரை அழகு

கள்வர்க்கு இரவு அழகு

காதலர்க்கு நிலவு அழகு

நிலவுக்கு கரை அழகு

பறவைக்கு சிறகு அழகு

அவ்வைக்கு கூன் அழகு

அன்னைக்கு சேய் அழகு

(கண்ணுக்கு..)

விடிகாலை விண் அழகு

விடியும் வரை பெண் அழகு

நெல்லுக்கு நாற்று அழகு

தென்னைக்கு கீற்று அழகு

ஊருக்கு ஆறு அழகு

ஊர்வலத்தில் தேர் அழகு

தமிழுக்கு ழா அழகு

தலைவிக்கு நான் அழகு

(கண்ணுக்கு..)

படம்: புதியமுகம்

இசை: AR ரஹ்மான்

பாடியவர்: உன்னி மேனன்

http://www.youtube.com/watch?v=LO9AemTUNb0&feature=player_embedded

Link to comment
Share on other sites

  • 3 months later...

பாடல்: அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்

குரல்: P சுசீலா

வரிகள்: கண்ணதாசன்

படம் :பாவ மன்னிப்பு

அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்...

எப்படி சொல்வேனடி

அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணைத்தான்

எப்படி சொல்வேனடி

(அத்தான்)

ஏனத்தான் என்னைப் பாரத்தான் கேளத்தான் என்று சொல்லித்தான் (2)

சென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தான் அழைத்தான் சிரித்தான் அணைத்தான்

எப்படி சொல்வேனடி

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான் முத்துத்தான் உடல் பட்டுத்தான் (2)

என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்

எப்படி சொல்வேனடி

(அத்தான்)

http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare Oldies/Attathan Yenna Than - Kannadhasan - Karpagam.mp3

Link to comment
Share on other sites

படம்: ஆட்டோகிராவ்

பாடல் வரிகள்: பா. விஜய்

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகலொன்று வந்திடுமே!

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,

இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!

மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்

உடைந்து போகக்கூடாது,

என்ன இந்த வாழ்க்கை என்ற

எண்ணம் தோன்றக்கூடாது!

எந்த மனிதன் நெஞ்சுக்குள்

காயமில்லை சொல்லுங்கள்!

காலப் போக்கில் காயமெல்லாம்

மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே

மண் மீது சிலையாகும்,

வலி தாங்கும் உள்ளம் தானே

நிலையான சுகம் காணும்!

யாருக்கில்லைப் போராட்டம்!

கண்ணில் என்ன நீரோட்டம்!

ஒரு கனவு கண்டால்

அதை தினம் முயன்றால்

ஒரு நாளில் நிஜமாகும்!

Link to comment
Share on other sites

பாடல்: ஓர் இனிய மனது இசையை அணைத்து

படம்:ஜொனி

பாடியவர்:ஜென்சி

இசை:ஏ.இசைஞானி

நுணா, மீண்டும் எனது வாதம் இந்த பாடல் சார்பாக ஆரம்பம். - மன்னிக்கவும்.

இந்த பாடலை பாடியது சுஜாதா. ஜென்சி அல்ல.

அண்மையில் மனதோடு மனோ நிகழ்ச்சியில் சைலஜா வந்திருந்தார். அவர் கூட ஜானி படத்தில் வரும் நான்கு பெண்குரல் பாடல்களும் நான்கு பாடகியரால் பாடப்பட்டன என்று கூறியுள்ளார். ஜென்சி பாடியது 'என் வானிலே' பாடல்.

Link to comment
Share on other sites

நுணா, மீண்டும் எனது வாதம் இந்த பாடல் சார்பாக ஆரம்பம். - மன்னிக்கவும்.

இந்த பாடலை பாடியது சுஜாதா. ஜென்சி அல்ல.

அண்மையில் மனதோடு மனோ நிகழ்ச்சியில் சைலஜா வந்திருந்தார். அவர் கூட ஜானி படத்தில் வரும் நான்கு பெண்குரல் பாடல்களும் நான்கு பாடகியரால் பாடப்பட்டன என்று கூறியுள்ளார். ஜென்சி பாடியது 'என் வானிலே' பாடல்.

agreez.gif :)

Link to comment
Share on other sites

Thanks, good to know! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா காய்களும் வரும் இந்தப் பாடல் எனக்கு மிகவும்பிடிக்கும்

அத்திக்காய் ........அந்த திசையாய்

இத்திக்காய் ....இத்தி மரக் காய் ..........இந்த திசை யாய்

ஆலங்காய் ......ஆல மரக் காய்

விளங்காய் .........விளாங்காய் ........விளங்கி கொள்வாய்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
    • 15 APR, 2024 | 03:58 PM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதேநேரம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர். அதேநேரம், சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181135
    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
    • மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள்.  கடற்கரையோரம் காலாற நடப்பதற்காக கால்களை தயார் செய்தார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதை நினைத்தீர்கள். 
    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.