Jump to content

நெடுக்கர் இவரோ?


Recommended Posts

காணொளி நீண்ட காணொளி போல இருக்கிது. ரெண்டு நிமிசம் பார்த்தன். சரியா விளங்க இல்லை என்ன எண்டு. அதிண்ட சாரம்சத்தை சொல்லிங்கோ ஆதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி நீண்ட காணொளி போல இருக்கிது. ரெண்டு நிமிசம் பார்த்தன். சரியா விளங்க இல்லை என்ன எண்டு. அதிண்ட சாரம்சத்தை சொல்லிங்கோ ஆதி.

ஓம் முரளி , நானும் எட்டிப்பாத்திட்டு , ஓடியந்துட்டன் .

Link to comment
Share on other sites

காணொளி நீண்ட காணொளி போல இருக்கிது. ரெண்டு நிமிசம் பார்த்தன். சரியா விளங்க இல்லை என்ன எண்டு. அதிண்ட சாரம்சத்தை சொல்லிங்கோ ஆதி.

அது வந்து...வந்து... வந்து :D:D:(

மாப்புக்கும், தமிழ் சிறீக்கும் 2 நிமிசத்திற்குமேல பொறுமை கிடையாது என்டுறதுதான் சாரம்சம். :D:D:D

ஓய் நெடுக்ஸ், என்ன சிரிப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் நெடுக்ஸ், என்ன சிரிப்பு?

இதென்ன அநியாயம்.. சிரிப்புப் பகுதியில சிரிக்காமல் அழவா முடியும்..! :D:D

ஏன் என்னை வம்புக்குழுக்கிறீங்க. அப்புறம் உங்க ஆத்துக்காரிட்ட மாட்டி விட்டிருவன்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் முரளி , நானும் எட்டிப்பாத்திட்டு , ஓடியந்துட்டன் .

:D

இப்படி நெடுக்கால போகுதே இதான் நெடுக்கரோ?!! "ஆதிவாசி" உங்கள் வாலுத்தனத்துக்கு ஒரு அளவில்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

wow.. what a coincident..

நானும் மழை பெய்தா.. தொப்பியும் போட்டு.. குடையும் பிடிப்பன்..! அதேபோல... ம்ம்

நானும் நல்லா cheat பண்ணுவன்.. பட் hurt பண்ணமாட்டன்..!

Well.. I did it for fun.. but.... stupid... girls... believed meeeeeeee...! why... what a coincident..!

Thanks for showing meeeeeeeeeeee...! but still girls r ready to follow me.......! :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

wow.. what a coincident..

நானும் மழை பெய்தா.. தொப்பியும் போட்டு.. குடையும் பிடிப்பன்..! அதேபோல... ம்ம்

நானும் நல்லா cheat பண்ணுவன்.. பட் hurt பண்ணமாட்டன்..!

Well.. I did it for fun.. but.... stupid... girls... believed meeeeeeee...! why... what a coincident..!

Thanks for showing meeeeeeeeeeee...! but still girls r ready to follow me.......! :D:D

போச்சடா ...... சிங்கம் சிலிர்த்து எழுந்து விட்டது . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

wow.. what a coincident..

நானும் மழை பெய்தா.. தொப்பியும் போட்டு.. குடையும் பிடிப்பன்..! அதேபோல... ம்ம்<<<<

நாங்களெல்லாம் மழைக்கு தொப்பி போட்டு குடை பிடிக்கிறதில்லை மழை பெய்தா எங்களுக்குத்தான் தொப்பி போட்டு குடையும் பிடிப்பம் :D

<<<<<<<<<<<நானும் நல்லா cheat பண்ணுவன்.. பட் hurt பண்ணமாட்டன்..!<<<

அதெப்படி நல்லா பண்ணுறது? கெட்டதா பண்ணுறதெண்டு?!! கொஞ்சம் சொல்லித்தந்தால்...எங்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

******ம்ம்ம் விதி யாரை விட்டு வைச்சுது? :D

அந்த நட்சத்தரதுக்குள்ளை என்ன இருக்குது . :D

அதை அறியாட்டி , எனக்கு தலை வெடிக்கும் போல கிடக்கிது . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த நட்சத்தரதுக்குள்ளை என்ன இருக்குது . :D

அதை அறியாட்டி , எனக்கு தலை வெடிக்கும் போல கிடக்கிது . :D

அதையோ சொல்லட்டோ?!! கட்டாயமாச்சொல்லியே ஆகவேண்டுமோ? சரி சரி உங்கட தலைவெடிக்க நான் காரணமாகவேண்டாம்....

*** நட்சத்திரங்களுக்குள் நட்சத்திரங்கள் தான் இருக்கும் ** (சிநேகா,பாவனா, நயன் தாரா இப்படி:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதையோ சொல்லட்டோ?!! கட்டாயமாச்சொல்லியே ஆகவேண்டுமோ? சரி சரி உங்கட தலைவெடிக்க நான் காரணமாகவேண்டாம்....

*** நட்சத்திரங்களுக்குள் நட்சத்திரங்கள் தான் இருக்கும் ** (சிநேகா,பாவனா, நயன் தாரா இப்படி:D

எனக்கு இப்ப ஒரு சந்தேகம் ,

நெடுக்ஸ்சும் , தமிழ்தங்கையும் ஒருவர் போல் உள்ளது . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போச்சடா ...... சிங்கம் சிலிர்த்து எழுந்து விட்டது . :D

எழுந்து என்ன பிரயோசனம்?

வீட்டிலை மலர் அண்ணிக்கு முன்னாலை பெட்டிப்பாம்புதானே? இதிலை அவருக்கு சிங்கம் எண்டு அடை மொழி வேறை :)

Link to comment
Share on other sites

நானும் மழை பெய்தா.. தொப்பியும் போட்டு.. குடையும் பிடிப்பன்

மழைக்கு குடை பிடிக்கலாம். ஆனால் சின்ன தூறலுக்கே, இந்த பெரிய குடையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுந்து என்ன பிரயோசனம்?

வீட்டிலை மலர் அண்ணிக்கு முன்னாலை பெட்டிப்பாம்புதானே? இதிலை அவருக்கு சிங்கம் எண்டு அடை மொழி வேறை :D

இது என்ன புதுக்கதையாய் கிடக்குது .

அப்ப ஆள் கலியாணம் கட்டிப்போட்டுதோ .....? :o:D:blink::):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இப்ப ஒரு சந்தேகம் ,

நெடுக்ஸ்சும் , தமிழ்தங்கையும் ஒருவர் போல் உள்ளது . :)

:D

இந்த வருடத்தின் மிகச்சிறந்த 'கண்டுபிடிப்பு" என்று சொல்லலாமோ?!!

பின்ன இப்படி விளையாடுறீங்கள். நெடுக்ஸ் அண்ணை உதைக்கேட்டு விபரீதமான முடிவுகளை எடுக்காமல் இருக்கவேண்டும் என்று எங்கட கும்பத்துமால்காளியாச்சியை கும்பிடுறன்:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதோ Somthing Somthing நல்லா நடக்கட்டும் :)

Link to comment
Share on other sites

நெடுக்கு இவரோ? எண்டுதான் நான் கேட்டனான்.

சத்தியமா உங்க ஆருக்கும் நான் ஒண்டும் சொல்லேல்லை நெடுக்ஸ் :o

:):):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் இவ்வளவு இளமையாகவா இருப்பார்...??? :unsure::D:(

annie_boo.jpg

யாரை இளமையானவர் என்று சொல்லுறீங்க நெடுக்கரையா.. அல்லது இவரையா :rolleyes:. :wub:

Link to comment
Share on other sites

நெடுக்கு இவரோ? எண்டுதான் நான் கேட்டனான்.

சத்தியமா உங்க ஆருக்கும் நான் ஒண்டும் சொல்லேல்லை நெடுக்ஸ் :o

:D:D:lol:

:Dஆதி இப்ப எனக்கொரு சந்தேகம். ஆரம்பத்தில் இரண்டு பேர் ஒளிந்து ஒளிந்து வருகின்றனர். ஒருவர் நெடுக்கர் என்றால் மற்றவர்் என்ன குறுக்கரா?? :D

இது என்ன புதுக்கதையாய் கிடக்குது .

அப்ப ஆள் கலியாணம் கட்டிப்போட்டுதோ .....? :o

கட்டிக்கிட்டும் ஓடிப் போலாம், ஓடிப்போயும் கட்டிக்கலாம். :D:D

Link to comment
Share on other sites

:lol:ஆதி இப்ப எனக்கொரு சந்தேகம். ஆரம்பத்தில் இரண்டு பேர் ஒளிந்து ஒளிந்து வருகின்றனர். ஒருவர் நெடுக்கர் என்றால் மற்றவர்் என்ன குறுக்கரா?? :blink:

இப்பத்தான் எனக்கு டவுட்டாக் கிடக்கு....

நெடுக்கர் ஒளிச்சிட்டார் குறுக்கர் உலவுறார். ஏதோ இடக்குதே :D:lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தான் எனக்கு டவுட்டாக் கிடக்கு....

நெடுக்கர் ஒளிச்சிட்டார் குறுக்கர் உலவுறார். ஏதோ இடக்குதே :):D:lol:

ஒரு மனிசனைக் காணேல்ல என்ற உடன எவ்வளவு கற்பனை எல்லாம் பண்ணுறாங்கப்பா. நின்றாலும் தொந்தரவு என்றாங்க... காணாமல் போனாலும் தொந்தரவு பண்ணுறாங்க..! இந்த தமிழங்களே இப்படித்தானோ..??! :lol:

வசம்பு அண்ணன்.. கட்டிக்கிட்டா ஏன் ஓடனும்.. கட்டாட்டித்தானே அண்ணன் ஓடனும்..! சினிமா வசனம் நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராதன்னன்..! :D

Link to comment
Share on other sites

  • 5 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.