Jump to content

சிவகார்த்திகேயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பேருக்குச் சிவகாரத்திகேயன் பிடிக்கும்? எனக்கும் பிடிக்கும் என்பதால் இத்தலைப்பு. உங்களுக்குப் பிடித்த காட்சிகள் இருப்பின் இங்கே இணையுங்கள்

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சிவகார்திகேயன் பற்றி நிறைய எழுத வேண்டும் என நினைக்கின்றேன். அதை நேரம் கிடைக்கும்போது பார்த்துக் கொள்ளலாம். ஆனால், சமீபகாலத்தில் அவர் மீத பிரச்சனைகள் எழுப்பப்பட்ட விடயங்கள் பற்றிச் சொல்ல நினைப்பது எல்லாம். அவரின் வளர்ச்சி எதிர்பார்க்காத அளவு இருப்பதைப் பலரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை என்பதே தெரிகின்றது. ஒரு காலத்தில் சாருக்கான் தொலைக்காட்சியில் இருந்து வந்ததே அவருக்குப் பலமாக இருந்தது. அவரது வெற்றி என்பதும், பொது நிகழ்ச்சிகளில் நகைச்சுவையாகப் பேசும் அவரது தகமையால் பல முன்ணனி மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க அவரே அழைக்கப்படுகின்றார். அவ்வாறே சிவகார்த்திகேயனுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியமையால் அந்த இரசிகர்கள் தொடர்கின்றார்கள் எனலாம்.

அதைத் தாண்டி சிவகார்த்திகேயன் மீதான எதிர்பார்ப்பு என்பது அவரது பொருத்தமான தெரிவு என்பதில் தான் தங்கியுள்ளது. ஏன் இதை எழுதுகின்றேன் எனத் தெரியவில்லை. சொல்ல வேண்டும் போலத் தோன்றியது. சிவகார்த்திகேயன் பற்றிப் பிரிதொரு தடவை விளக்கமாக எழுதுகின்றேன்

Link to comment
Share on other sites

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய: எங்க வீட்டு பிள்ளை ( சிவகாத்தியன்  )

 

http://www.youtube.com/watch?v=l8IrlBVRGiY&feature=youtu.be

Link to comment
Share on other sites

  • 3 months later...

சிவகார்த்திகேயனுக்கு விஜய் ரிவி விருது விழாவில் Best Entertainer Award (2013) கிடைத்துள்ளது. அதை விஜய் கையால் பெற்றது மட்டுமல்லாது தன் தந்தைக்கு அந்த விருதை சமர்ப்பித்து பலரை கண்கலங்க வைத்தார்.

 

http://www.youtube.com/watch?v=nklmScLbru0

Link to comment
Share on other sites

தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியா பயன்படுத்தி முன்னேறிய ஒருவன் ...சிவாவின் டக்கென்று எடுத்துவிடும் காமடி ரொம்ப பிடிக்கும் அது எல்லோருக்கும் அமையாது .

Link to comment
Share on other sites

  • 7 months later...
சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில தனுசின் புண்ணியத்தில வண்டியை ஓட்டினாலும் தொடர்ந்து சினிமாவில் நிலைக்க 
தனுஸ் சூர்யா விக்ரம் விஜய் சேதுபதி மாதிரி சரக்கு இருக்க வேண்டும். சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹீரோவுக்குரிய 
ஆளுமையோ தனித்தன்மையோ கிடையாது. ஹீரோவுக்கு சைட் சப்போட்டாக வந்து போகும் காமடியனாக வேண்டுமானால் 
சிவகர்த்திகேயன் பொருத்தமானவர். சட்டியில இருப்பது தான் அகப்பையில வரும். சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு ஹீரோ எல்லாம் 
ரொம்ப டூ மச். சிவாவிண்ட ஹீரோ வண்டி நீண்ட நாட்கள் ஓட போவதில்லை.  :D  :D  :lol:
Link to comment
Share on other sites

சிவகார்த்திகேயன் படத்தை பார்த்த ஒரு நண்பர் அடித்த காமண்ட் " யார்ரா அது மலேரியா காய்ச்சல் வந்து ஆசுப்பத்திரியில படுத்திருந்தவனை எல்லாம் ஹீரோவாக்கியது?"  :D  :D  :lol:

Link to comment
Share on other sites

 

சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில தனுசின் புண்ணியத்தில வண்டியை ஓட்டினாலும் தொடர்ந்து சினிமாவில் நிலைக்க 
தனுஸ் சூர்யா விக்ரம் விஜய் சேதுபதி மாதிரி சரக்கு இருக்க வேண்டும். சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹீரோவுக்குரிய ஆளுமையோ தனித்தன்மையோ கிடையாது. ஹீரோவுக்கு சைட் சப்போட்டாக வந்து போகும் காமடியனாக வேண்டுமானால் சிவகர்த்திகேயன் பொருத்தமானவர். சட்டியில இருப்பது தான் அகப்பையில வரும். சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு ஹீரோ எல்லாம் ரொம்ப டூ மச். சிவாவிண்ட ஹீரோ வண்டி நீண்ட நாட்கள் ஓட போவதில்லை.  :D  :D  :lol:

 

 

 

விஜய்,சூர்யா நடித்த ஆரம்பகால படங்களா பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க அவங்களுக்கு சரக்கு எப்படி வந்ததுன்னு...!!
 
பாஸ் பிறக்கும்போதே எல்லாரும் பெரிய நட்சத்திரமா பிறக்கிரதுள்ள... அவங்களுடைய கடுமையான முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு தான் அவர்களை உயரத்திற்கு கொண்டு செல்லும். சிவாவுக்கு முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு இருக்கு.  மக்களுக்கு அவர பிடிச்சிருக்கு. மண்ணோட மைந்தர் வேற. வேற என்ன வேணும் ?? முன்னுக்கு வர எல்லாத் தகுதியும் இருக்கு.
 
சும்மா சந்தில போனவன் சொன்னான்... குறுக்கில போனவன் சொன்னனுனு... எதையாவது சொல்லி யாரையாவது மட்டம் தட்டிகிட்டே இருக்க வேண்டியதுதான்...
Link to comment
Share on other sites

 

விஜய்,சூர்யா நடித்த ஆரம்பகால படங்களா பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க அவங்களுக்கு சரக்கு எப்படி வந்ததுன்னு...!!
 
பாஸ் பிறக்கும்போதே எல்லாரும் பெரிய நட்சத்திரமா பிறக்கிரதுள்ள... அவங்களுடைய கடுமையான முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு தான் அவர்களை உயரத்திற்கு கொண்டு செல்லும். சிவாவுக்கு முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு இருக்கு.  மக்களுக்கு அவர பிடிச்சிருக்கு. மண்ணோட மைந்தர் வேற. வேற என்ன வேணும் ?? முன்னுக்கு வர எல்லாத் தகுதியும் இருக்கு.
 
சும்மா சந்தில போனவன் சொன்னான்... குறுக்கில போனவன் சொன்னனுனு... எதையாவது சொல்லி யாரையாவது மட்டம் தட்டிகிட்டே இருக்க வேண்டியதுதான்...

 

 

அண்ணே உங்களுக்கு கடுமையான முயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் உங்களால் ஹுசைன் போல்ட் போல ஓட முடியுமா புரூஸ் லீ போல கராத்தே பண்ன முடியுமா? ஐன்ஸ்டீன் போல சிந்திக்க முடியுமா? முடியாதில்ல? சில விஷயங்கள் ராசா பிறவிலேயே வருவது. சில பரம்பரை அலகுகளின் காம்பினேஷன் மூளையிலுள்ள சில வகை நியுரொன்களின் விசேட சார்கிட் வலையமைப்பு போன்றவற்றால் சிலருக்கு சில திறமைகள் இயல்பாகவே வரும். உதாரணம் ஓவியம் வரையும் ஆற்றல், விளையாட்டு திறன், மியுசிக் போன்றவை. 

 

யதார்த்தத்தை பற்றி பேசுவது மட்டம் தட்டுவது அல்ல ராசா.  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

அண்ணே உங்களுக்கு கடுமையான முயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் உங்களால் ஹுசைன் போல்ட் போல ஓட முடியுமா புரூஸ் லீ போல கராத்தே பண்ன முடியுமா? ஐன்ஸ்டீன் போல சிந்திக்க முடியுமா? முடியாதில்ல? சில விஷயங்கள் ராசா பிறவிலேயே வருவது. சில பரம்பரை அலகுகளின் காம்பினேஷன் மூளையிலுள்ள சில வகை நியுரொன்களின் விசேட சார்கிட் வலையமைப்பு போன்றவற்றால் சிலருக்கு சில திறமைகள் இயல்பாகவே வரும். உதாரணம் ஓவியம் வரையும் ஆற்றல், விளையாட்டு திறன், மியுசிக் போன்றவை

கடைசியா என்ன சொல்ல வரீங்க...?? திறமை எல்லாம் பரம்பரையா வரணும்... யாரும் வளர்த்துக்க முடியாது. இயல்பாகவே மூளையில அமைப்பு இல்லேன்னா பெருசா எதுவும் பண்ண முடியாது !!...  அப்புறம் முயற்சி.. பயிற்சி எல்லாம் சும்மாதான். இதானே ??

 

 

யதார்த்தத்தை பற்றி பேசுவது மட்டம் தட்டுவது அல்ல ராசா.   :D   :icon_idea:

 

 

 " யார்ரா அது மலேரியா காய்ச்சல் வந்து ஆசுப்பத்திரியில படுத்திருந்தவனை எல்லாம் ஹீரோவாக்கியது?" 

 

நீங்க யதார்த்த இப்படித்தான் சொல்லுவீங்க போல...எனக்கு புரியாமப் போச்சு.

 

நன்றி பாஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் கீரோ ஆகலாம்.. அப்படி ஆக்க.. இயக்குனரும்.. தயாரிப்பாளரும்.. தயாராக இருந்தால். இப்ப எல்லாம் நடிக்கிறவங்களை விட.. அவங்க பின்னாடி நின்று நடிக்க வைக்கிறவங்க தான் திறமைசாலியா இருக்காங்க.  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

 

கடைசியா என்ன சொல்ல வரீங்க...?? திறமை எல்லாம் பரம்பரையா வரணும்... யாரும் வளர்த்துக்க முடியாது. இயல்பாகவே மூளையில அமைப்பு இல்லேன்னா பெருசா எதுவும் பண்ண முடியாது !!...  அப்புறம் முயற்சி.. பயிற்சி எல்லாம் சும்மாதான். இதானே ??

 

 

 

 " யார்ரா அது மலேரியா காய்ச்சல் வந்து ஆசுப்பத்திரியில படுத்திருந்தவனை எல்லாம் ஹீரோவாக்கியது?" 

 

நீங்க யதார்த்த இப்படித்தான் சொல்லுவீங்க போல...எனக்கு புரியாமப் போச்சு.

 

நன்றி பாஸ்.

 

கடைசியா என்ன சொல்ல வரீங்க...?? திறமை எல்லாம் பரம்பரையா வரணும்... யாரும் வளர்த்துக்க முடியாது. இயல்பாகவே மூளையில அமைப்பு இல்லேன்னா பெருசா எதுவும் பண்ண முடியாது !!...  அப்புறம் முயற்சி.. பயிற்சி எல்லாம் சும்மாதான். இதானே ??

வைரத்தை பட்டை தீட்டினால் தான் மின்னும் பாஸ். கரித்துண்டை எவ்வளவுதான் பட்டை தீட்டினாலும் மின்னாது பாஸ்.  :D 
 
 
 

 " யார்ரா அது மலேரியா காய்ச்சல் வந்து ஆசுப்பத்திரியில படுத்திருந்தவனை எல்லாம் ஹீரோவாக்கியது?" 

 

நீங்க யதார்த்த இப்படித்தான் சொல்லுவீங்க போல...எனக்கு புரியாமப் போச்சு.

 

நன்றி பாஸ்.

 

நண்பன் சொன்னதை சொன்னேன் பாஸ். அது யதார்த்தமா இல்லையா என்பதை நீங்களே முடிவு பண்ணுங்க பாஸ்.  :D  :D  :lol: 
 
 

 

Link to comment
Share on other sites

உங்களுக்கு எல்லாம் வயதாகிபோச்சு  பிள்ளையள் எல்லாம் இவரை தான் விரும்புது  so :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.