Jump to content

என்ன பாட்டு போட? (இசை புதிர்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இசையால் வசமாகா இதயம் எது?

என் பருவத்தின் அங்கீகாரமே இளயராஜா இசை மட்டுமே என்பேன்.

அன்று; முதல் முறை கேட்டபோது உள்ளுக்குள் ஏற்பட்ட ஏதோ ஒன்று... இன்றும் கூடவே தொடர்ந்து வருகிறதே.

என்னை போலவே நீங்களும் மூழ்கி திளைத்த பாடல்களின் குட்டி குட்டி இசை ஹைக்கு வடிவங்கள் உங்கள்  ஞாபக திறனை சுவாரஸ்யமாக சற்றே தட்டிப்பார்க்க இதோ.

 

பாடலை கண்டு பிடியுங்கள், முடிந்தால் உங்கள் மன ஓட்டத்தையும் பதிவு செய்யுங்கள்.

 

 

https://soundcloud.com/write2ravi/2014-04-10-223445/s-kTo3Z

Link to comment
Share on other sites

  • Replies 338
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடலை கண்டு பிடியுங்கள், முடிந்தால் உங்கள் மன ஓட்டத்தையும் பதிவு செய்யுங்கள்.

 

https://soundcloud.com/write2ravi/2014-04-10-223445/s-kTo3Z

 

 

என் மன ஓட்டம்:

 

"இப்படி மொட்டையாக ஒரு மொக்கை பாட்டின் இசையை இணைத்துக் கேட்டால் எப்படி? :huh:

ஏதாவது க்ளு சொல்லுங்கள், முயற்சிக்கலாம்..!" :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றினிலே வரும் கீதம்

 

Link to comment
Share on other sites

தாழம்பூவே.. வாசம் வீசு..

3 வினாடிகள்.. :D

Link to comment
Share on other sites

இந்தப் பாடலில் எனக்கு மிகப்பிடித்த பகுதி என்றால் சரணங்களை அவர் முடித்து வைக்கும் அந்த மெட்டு..

நெஞ்சத்திலே ஊஞ்சல்கட்டி..

ஆரிரரோ பாடவோ..

இதைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் யாரோ தாலாட்டுவது போலவே இருக்கும்.. :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மன ஓட்டம்:

 

"இப்படி மொட்டையாக ஒரு மொக்கை பாட்டின் இசையை இணைத்துக் கேட்டால் எப்படி? :huh:

ஏதாவது க்ளு சொல்லுங்கள், முயற்சிக்கலாம்..!" :rolleyes:

 

வணக்கம் வன்னியன்.

பாடல்களின் இடையில் வரும் இசை வடிவங்கள் மட்டுமே இங்கு தரப்படும்.

உங்கள்  ஞாபக திறனை  சற்றே தட்டிப் பார்த்து பாடலை கண்டு  பிடியுங்கள்.

நம்ம இசை கலைஞன் போல ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலில் எனக்கு மிகப்பிடித்த பகுதி என்றால் சரணங்களை அவர் முடித்து வைக்கும் அந்த மெட்டு..

நெஞ்சத்திலே ஊஞ்சல்கட்டி..

ஆரிரரோ பாடவோ..

இதைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் யாரோ தாலாட்டுவது போலவே இருக்கும்.. :wub::D

 

வணக்கம் இசை கலைஞன் ... உங்கள் திறமைக்கு  நான் கொஞ்சம் கஷ்டமான பாடல்கள் தான் கொண்டு வர வேணும் ..

உங்கள் பதில் சரி. பாடல்: "தாழம் பூவே ... வாசம் வீசு" 

காற்றினிலே வரும் கீதம்

வணக்கம் மெசொ அக்கா,

நீங்கள் கூறும் பாடலிலும் இதே போன்ற உணர்வோடு இசை இருக்கும். நீங்கள் கூறியதன் பின்னர் தான் நானும் அப்படி ஒன்றை உணர்கிறேன். அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

ஆகாய கங்கை.. ( 2 வினாடிகள்..) :D

Link to comment
Share on other sites

ஆகாய கங்கை.. ( 2 வினாடிகள்..) :D

 

நான் நம்ப மாட்டன்... நைசா முழுக்க கேட்டுட்டு இப்படி எல்லாம் அலப்பறை செய்யக் கூடாது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை தருமோ என் மேகம்...... :D

Link to comment
Share on other sites

How you are embedding the HTML code here? :o

 

Could you explain pl ?

முதலில் யாழ்வாலிக்கு நன்றி.. :D

1)[ sc5 ]

2)audioclip identifier, embed கோடிங் இல் உள்ள பெரிய இலக்கம் ஒன்று..

3)[ /sc5 ]

1 + 2 + 3 = பாடல் :D

நான் நம்ப மாட்டன்... நைசா முழுக்க கேட்டுட்டு இப்படி எல்லாம் அலப்பறை செய்யக் கூடாது :lol:

உண்மையில் ஒரு செக்கன் தான் எடுத்தது..  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது இசைப்புதிர்.

வணக்கம் கறுப்பி,

உங்களின் வரவில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், நீங்களும் சேர்ந்து கலக்குங்கள்...

[ sc5 ]144263766[ /sc5 ]

https://soundcloud.com/write2ravi/2014-04-10-224531/s-Dc943

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாள் உன்னை நான்........ :D

Link to comment
Share on other sites

ஏதோ நினைவுகள்.. :D ( 6 வினாடிகள் :huh: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாள் உன்னை நான்........ :D

 

நிலா ...கொஞ்சம் அவசரப் பட்டு விட்டீர்களோ...

இசை..  மீண்டும் ஒரு முறை சரியாக அனுமானித்துள்ளார்... :)

ஏதோ நினைவுகள்.. :D ( 6 வினாடிகள் :huh: )

இசை..  மீண்டும் ஒரு முறை சரியாக அனுமானித்துள்ளார்...

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ உங்களுக்கான அடுத்த இசை.

இந்துஸ்தானி "கஸல்" வடிவில் உருவாக்கப்பட்ட பாடல்.

https://soundcloud.com/write2ravi/2014-04-10-230226

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ உங்களுக்கான அடுத்த இசை.

இந்துஸ்தானி "கஸல்" வடிவில் உருவாக்கப்பட்ட பாடல்.

https://soundcloud.com/write2ravi/2014-04-10-230226

 

"மேகமே மேகமே பால் நிலா காயுதே...

தேகமே தேயினும் தேன் ஒளி வீசுதே..."

Link to comment
Share on other sites

மேகமே.. மேகமேதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இணையத்திலும் இப்படி போட்டி வைக்கலாமா? சுவார்சியமாக இருக்கிறது தொடருங்கள் சசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இணையத்திலும் இப்படி போட்டி வைக்கலாமா? சுவார்சியமாக இருக்கிறது தொடருங்கள் சசி

இதே போட்டியை ஏற்கனவே ஈசன் கடந்த 2013 யூலை 15 இல் "பாடலைக் கண்டுபிடியுங்கள்" என்று தொடங்கியிருந்தார். பின்னர் ஏதோ காரணத்தினால் நிறுத்திவிட்டிருந்தார். நான் எனக்கு நேரம் கிடைத்த சந்தர்ப்பங்களில் பாடல்கள் MP3 வடிவில் இணைத்திருந்தேன். மொத்தத்தில் யாழுக்கு இது ஒரு புது முயற்சியல்ல.

 

பாடலைக் கண்டுபிடியுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125529

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

 

எல்லோருமே சரியாகவே பாடலை கண்டுபிடித்து எழுதி உள்ளீர்கள்.

வன்னியன், கறுப்பி, இசைக்கலைஞன், வாலி.

உங்கள் கருத்திற்கு நன்றி சகாறா அக்கா. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

பூங்கை அண்ணா உங்களை காண்பதிலும் மகிழ்ச்சி.

வாலி அண்ணா - உங்கள் இணைப்பிற்கு நன்றிகள். முன்னர் இருந்த போட்டியை நான் கவனிக்கவில்லை.

இது சுவராஸ்யமாக எல்லோரையும் சந்தோசப் படுத்துமேயானால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அவர்களில் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
    • வாலிபத்தில் தவற விட்டவைகளை எண்ணி வயோதிபத்தில் அசை போடுகிறீர்கள் போல. எழுதம் கதை கவிதை எல்லாமே காதல் மயமாகவே உள்ளதே?
    • பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன் பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.