Jump to content

நான் வே**.. அவள்..??!


Recommended Posts

சில பிரபல்யங்களின் பக்கங்களை like பண்ணுவது வேறு, அவர்களை add பண்ணுவது வேறு...

நானும் add பண்ணுவதை தான் குறிப்பிட்டேன். பிரபலம் என்று சொன்னவுடன் A.R.Rahman ரேஞ்சுக்கு நினைத்து விட்டீர்கள் போலிருக்கு. :lol:

நான் யாழ்களத்தில் இருக்கும் சில பிரபலங்களையும் :D எம் நாட்டின் சில பிரபலங்களையும் சொன்னேன். அவர்களை like செய்யும் option இல்லாத போது add பண்ணி தான் வைத்திருக்கிறேன்.

நீங்கள் online ல் இருப்பது உங்கள் (நீங்கள் யாரைத் தெரிவு செய்கிறீர்களோ அவர்களை மட்டும் தவிர) நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கவும் முகப்புத்தகத்தில் option உள்ளது என நினைக்கிறேன்.

ஆம் அது கண்டபடி chat க்கான அழைப்பை தடுக்க உதவும்.

ஆனால் நண்பர்களாக இணைத்தபின் message போடுவதை தடுக்க வழியில்லை என்று நினைக்கிறேன். எனவே தவறான message கிடைத்தால் உடனேயே block பண்ணுவது சிறந்தது.

எனது இயற்பெயரிலையே முகப்புத்தகக் கணக்கு வைத்திருப்பதாலும், தனிப்பட்ட தரவுகள், குடும்ப/ நண்பர்களின் படங்கள் இருப்பதாலும் முகம் தெரிந்தவர்களை மட்டுமே நான் சேர்த்துள்ளேன். இது எனது பாதுகாப்பை மட்டுமன்றி அவர்களின் பாதுகாப்பையும் ஓரளவு உறுதிப் படுத்தும்.

பொதுவான ஒரு புனைபெயரில் கணக்குவைத்துக் கொண்டு பிரபல்யங்களை/ முகம் தெரியாதவர்களைச் சேர்ப்பதில் தவறில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து!

ஆம். நிச்சயம் இயற்பெயரில் உள்ளபோது இப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்தல் நலம். :)

நான் புனைபெயரில் தான் add பண்ணியிருக்கிறேன். :)

என்னை பொறுத்தவரை பெண்கள் இயற்பெயரில் facebook account வைத்திருப்பதையோ அல்லது அதில் தமது படங்களை share பண்ணுவதையோ தவிர்ப்பது அவர்களின் எதிர்கால வாழ்விற்கு நல்லது. :rolleyes:

அதிகமானோர் தொலைபேசியில் பேசுவதை விட முகப்புத்தகம் மூலமே தமது நண்பர்களோடு தொடர்பு வைத்திருப்பதாக கடந்த வருடம் நடந்த ஒரு ஆய்வில் கூறப்பட்டிருந்தது...

ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒரு குழுவாக சேர்ந்து பரப்புரைகளை செய்பவர்கள் விசக்கிருமிகளாக இருக்க வாய்ப்புக்கள் குறைவென்றே சொல்லலாம்.. முகம் தெரியாத தனிப்பட்டவர்களைத் தான் இங்கே நான் குறிப்பிட்டேன், அவர்களின் உள்நோக்கம் நாம் நினைப்பது போல் இருக்க முடியாதல்லவா?

இக்கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன். :)

எனவே தான் கண்டவர்களையும் add பண்ண கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமானோர் தொலைபேசியில் பேசுவதை விட முகப்புத்தகம் மூலமே தமது நண்பர்களோடு தொடர்பு வைத்திருப்பதாக கடந்த வருடம் நடந்த ஒரு ஆய்வில் கூறப்பட்டிருந்தது...

ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒரு குழுவாக சேர்ந்து பரப்புரைகளை செய்பவர்கள் விசக்கிருமிகளாக இருக்க வாய்ப்புக்கள் குறைவென்றே சொல்லலாம்.. முகம் தெரியாத தனிப்பட்டவர்களைத் தான் இங்கே நான் குறிப்பிட்டேன், அவர்களின் உள்நோக்கம் நாம் நினைப்பது போல் இருக்க முடியாதல்லவா?

தொலைபேசியில் முக்கிய விடயங்களை பகிர்ந்து கொள்ளும் அதேநேரம்.. படங்கள்.. மற்றும் குடும்ப நிகழ்வுகளை முகப்புத்தகத்தில் ஏற்றும் நடவடிக்கையே அதிகம் நிகழ்கிறது..!

நண்பர்களை இணைத்துக் கொண்டாலும்.. நண்பர்களின் நண்பர்களிடம் இருந்தும்.. அழைப்புக்கள் வரும். இப்படியே நீண்டு கொண்டு போக.. அதற்குள் நாசகார விசக்கிருமிகளும் உள் நுழைந்து கொள்வது கடினம் அல்ல..! அவர்களின் செயற்பாடுகளை இனங்காணும் வரை அவர்களும் நண்பர்களாகவே தான் இருப்பார்கள்..!

மேலும் உறவினர்களோடு மட்டும் முகப் புத்தகத்தை வைத்திருப்பது என்பது சமூக வலை அமைப்பை குறுகியதாகி நிற்பதோடு.. அதன் சமூக இணைப்பை மட்டுப்படுத்தி இருக்கும்..!

விசக்கிருமிகளால் தோன்றும்.. இந்தப் பாதக நிலையை கட்டுப்படுத்தினால்... சமூக வலை அமைப்பு.. சமூக உறவாடலுக்கும்.. உலகத் தொடர்பாடலுக்கும்.. பயன்மிக்க.. ஊடகமாக விளங்க முடியும் என்பது தான் எனது கருத்து குட்டி..!

மற்றும்படி.. நீங்கள் சொல்வது போல.. முகமறிந்த.. தெரிந்தவர்களை மட்டும் வைத்திருப்பதால்.. இப்படியான பிரச்சனைகள் வெகுவாகக் குறைக்கலாம் என்பது யதார்த்தமான உண்மையே..! :):icon_idea:

Link to comment
Share on other sites

நண்பர்களை இணைத்துக் கொண்டாலும்.. நண்பர்களின் நண்பர்களிடம் இருந்தும்.. அழைப்புக்கள் வரும். இப்படியே நீண்டு கொண்டு போக.. அதற்குள் நாசகார விசக்கிருமிகளும் உள் நுழைந்து கொள்வது கடினம் அல்ல..! அவர்களின் செயற்பாடுகளை இனங்காணும் வரை அவர்களும் நண்பர்களாகவே தான் இருப்பார்கள்..!

நீங்கள் friends என்று விட்டால் வராது தானே? :unsure:

friends of friends என்று அல்லது everyone என்று விட்டால் தான் இந்த பிரச்சினை. :unsure:

விசக்கிருமிகளால் தோன்றும்.. இந்தப்பாதக நிலையை கட்டுப்படுத்தினால்... சமூக வலை அமைப்பு.. சமூக உறவாடலுக்கும்.. உலகத் தொடர்பாடலுக்கும்.. பயன்மிக்க.. ஊடகமாக விளங்க முடியும் என்பது தான் எனது கருத்து.

அது மட்டும் நடவாத காரியம். :lol:

ஏனென்றால் இதை கட்டுப்படுத்த இன்னொரு முறை கொண்டுவந்தால் அந்த முறையை பயன்படுத்தியே பாதக நடவடிக்கைகளில் ஈடுபடும் அளவுக்கு விசகிருமிகளுக்கு technic தெரியும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் friends என்று விட்டால் வராது தானே? :unsure:

friends of friends என்று அல்லது everyone என்று விட்டால் தான் இந்த பிரச்சினை. :unsure:

அது சமூக வலையை குறுக்கிவிடுமே..! பிறகு அதே தெரிந்த கூட்டத்தோடு அவர்கள் கதைக்கும் அதே விடயங்களைத் தான் மீண்டும் மீண்டும்.. பேசிக்கிட்டு.. பிரதிபலிச்சுக்கிட்டு இருக்கனும். ஒரு கட்டத்தில்.... சமூக வலை சுவாரசியம் இழந்திடும்..!

அதேவேளை.. ஊர்.. உலகம் பூரா பல்லின மக்களும் நல்ல சமூகத்தவர்களாக இருந்தால்.. சமூக வலை.. சுவராசியமாக இருப்பதோடு.. பல்வேறு ஆக்கங்கள்.. கருத்துக்கள்.. விடயங்களை பரந்து விரிந்து தெரிந்து கொள்ள முடியும் தானே..!

விசக்கிருமிகளை கட்டுப்படுத்த நாம் அவர்களின் செயற்பாடுகள்.. ஊடுருவல்கள்.. பற்றிய.. விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். விசக்கிருமி ஒன்றை இனங்கண்டால்.. அதனைப் பற்றிய எச்சரிக்கைகளை நண்பர்களுக்கு தெரிவிக்கும் முறையையும் கொண்டு வர வேண்டும். அத்தோடு.. அந்த விசக்கிருமி நண்பர்களின் நட்பு வட்டத்தில் இருந்தும் நீக்கிவிட வசதி செய்யப்படின் விசக்கிருமிகளின் ஊடுருவலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது இயற்பெயரிலையே முகப்புத்தகக் கணக்கு வைத்திருப்பதாலும், தனிப்பட்ட தரவுகள், குடும்ப/ நண்பர்களின் படங்கள் இருப்பதாலும் முகம் தெரிந்தவர்களை மட்டுமே நான் சேர்த்துள்ளேன். இது எனது பாதுகாப்பை மட்டுமன்றி அவர்களின் பாதுகாப்பையும் ஓரளவு உறுதிப் படுத்தும்.

பொதுவான ஒரு புனைபெயரில் கணக்குவைத்துக் கொண்டு பிரபல்யங்களை/ முகம் தெரியாதவர்களைச் சேர்ப்பதில் தவறில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து!

இதைத்தான் நானும் கடைப்பிடிக்கின்றேன் :)

ஆனால் புனைபெயரில் ஒரு கணக்கு இன்னமும் ஆரம்பிக்கவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படும்வரை அங்கு சீர்கேடுகள்

நடப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கும்.

அதுவரை முகநூலின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே இருக்கும்

சமூகத்தின் விழிப்புணர்விற்காக இந்ததிரியை

ஆரம்பித்த நெடுக்ஸிற்கு நன்றி.

முகநூல் என்னிடம் இல்லை.ஒருவிதத்தில் நன்மையே.

Link to comment
Share on other sites

தொலைபேசியில் முக்கிய விடயங்களை பகிர்ந்து கொள்ளும் அதேநேரம்.. படங்கள்.. மற்றும் குடும்ப நிகழ்வுகளை முகப்புத்தகத்தில் ஏற்றும் நடவடிக்கையே அதிகம் நிகழ்கிறது..!

உலகெங்கும் சிதறி தொலை தூரத்தில் இருக்கும் உறவுகள்/ நட்புகளுடன் தினமும் கதைத்து நடப்பவைகளை அறிய நேரம் போதாமையால் இப்படி செய்யக் கூடும்..

நண்பர்களை இணைத்துக் கொண்டாலும்.. நண்பர்களின் நண்பர்களிடம் இருந்தும்.. அழைப்புக்கள் வரும். இப்படியே நீண்டு கொண்டு போக.. அதற்குள் நாசகார விசக்கிருமிகளும் உள் நுழைந்து கொள்வது கடினம் அல்ல..! அவர்களின் செயற்பாடுகளை இனங்காணும் வரை அவர்களும் நண்பர்களாகவே தான் இருப்பார்கள்..!

மேலும் உறவினர்களோடு மட்டும் முகப் புத்தகத்தை வைத்திருப்பது என்பது சமூக வலை அமைப்பை குறுகியதாகி நிற்பதோடு.. அதன் சமூக இணைப்பை மட்டுப்படுத்தி இருக்கும்..!

இதனையும் உங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். உங்கள் படங்கள்/ சுவரில் எழுதும் விடையங்களை மட்டுப்படுத்தக் கூடிய வகையில் option இருக்கே.. உங்கள் நண்பர்களின் பட்டியலையும் ஏற்கெனவே/ புதிதாகச் சேரும் நண்பரிடமிருந்து மறைக்க முடியும்.

விசக்கிருமிகளால் தோன்றும்.. இந்தப் பாதக நிலையை கட்டுப்படுத்தினால்... சமூக வலை அமைப்பு.. சமூக உறவாடலுக்கும்.. உலகத் தொடர்பாடலுக்கும்.. பயன்மிக்க.. ஊடகமாக விளங்க முடியும் என்பது தான் எனது கருத்து குட்டி..!

உங்கள் கருத்து நியாயமானது நெடுக்ஸ், பெரும்பாலானோர் விரும்புவதும் அதுவே.. இருப்பினும் இதனை நடைமுறைப் படுத்துவது அவ்வளவு எளிதான காரியமில்லை...

எனது சுவரில் எம்மின விழிப்புணர்வு நிகழ்வுகள்/ காணொளிகள்/ கட்டுரைகள் இணைப்பது வழக்கம். அண்மையில் சனல் 4 கின் கொலைக்களம் இணைந்திருந்தேன், அதனை பார்த்த வேலை இடத்தில் உள்ள வேற்று இன நண்பன் ஒருவன் தனது சுவரில் பகிர்ந்திருந்தார்.. அவரது நண்பர் பட்டியலில் இருந்த ஒரு சிங்களவன் (அவனும் வேலை செய்யுமிடத்தில் தெரிந்தவன்) தன்னை இணைக்கும் படி கேட்டிருந்தான்.. அவன் பொதுவாக நல்லவன், ஆனால் அவனின் உண்மையான முகம் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை, அதனால் சொந்தச் செலவில் சூனியம் வைக்க மறுத்துவிட்டேன்...

மற்றும்படி.. நீங்கள் சொல்வது போல.. முகமறிந்த.. தெரிந்தவர்களை மட்டும் வைத்திருப்பதால்.. இப்படியான பிரச்சனைகள் வெகுவாகக் குறைக்கலாம் என்பது யதார்த்தமான உண்மையே..! :):icon_idea:

ஆரம்பத்தில் public கொஞ்ச காலம் போக friends of friends என்று தான் நானும் போட்டு இருந்தேன், நண்பர்களின் பட்டியலை விட தடையில் உள்ளவர்களின் பட்டியல் நீளமானதால் எனக்குத் தெரிந்தவர்களை/ நம்பிக்கையானவர்களை மட்டும் சேர்ப்பதில் விழிப்பாக இருக்கிறேன். :D:):icon_idea:

இதைத்தான் நானும் கடைப்பிடிக்கின்றேன் :)

ஆனால் புனைபெயரில் ஒரு கணக்கு இன்னமும் ஆரம்பிக்கவில்லை..

ஒரு கணக்கில் உள்ளதையே தினமும் பார்ப்பதற்கு சில சமயம் நேரம் கிடைப்பதில்லை கிருபன், இதில் எங்க புனைபெயரில்...? :rolleyes::D

ஒரு நாளில் 24 மணித்தியாலங்களுக்கு மேல் கூட்டினால் நான் இதைப் பற்றி யோசிப்பேன்... :lol:

Link to comment
Share on other sites

ஒரு கணக்கில் உள்ளதையே தினமும் பார்ப்பதற்கு சில சமயம் நேரம் கிடைப்பதில்லை கிருபன், இதில் எங்க புனைபெயரில்...?

ஒரு நாளில் 24 மணித்தியாலங்களுக்கு மேல் கூட்டினால் நான் இதைப் பற்றி யோசிப்பேன்... :lol:

:lol: :lol:

ஆரம்பத்தில் public கொஞ்ச காலம் போக friends of friends என்று தான் நானும் போட்டு இருந்தேன், நண்பர்களின் பட்டியலை விட தடையில் உள்ளவர்களின் பட்டியல் நீளமானதால் எனக்குத் தெரிந்தவர்களை/ நம்பிக்கையானவர்களை மட்டும் சேர்ப்பதில் விழிப்பாக இருக்கிறேன். :D

:lol: :lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

எனது இயற் பெயரிலேயே முகப் புத்தகம் வைத்திருக்கிறேன். தெரிந்த இருவருக்கு மாத்திரம்தான் முகவரி கொடுத்தேன். அன்றைக்கு வந்த தொல்லைதான்.

'எலிசபெத் மகாராணி' தொடக்கம் நேற்று வந்த 'அத்வைதா' இடமிருந்தது வரும், 'added friends you may know '‏ எனும் மெயில்களை அழிக்கவே நேரம் போதவில்லை. இப்பெல்லாம் 'முகப் புத்தகம்' பக்கம் தலை வைத்துப் படுக்கவே பயமாக் கிடக்கு. :(

தெரியாமத்தான் கேட்கிறேன், இவங்களுக்கு 'முகப் புத்தகம்' தாண்டி மனிதர்களோடு பழக வேறு வழியில்லையா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேஸ்புக்கில் கண்டவன் நிண்டவனை எல்லாம் நண்பராக்குவதில் அப்படி என்ன இருக்கோ எனக்குப் புரியவில்லை. எங்கோ படித்த கவிதை வரி ஒன்று:

முகநூலிலோ முன்னூறு நண்பர்கள்

ஆனால் அயல் வீட்டான் முகம் கூடத் தெரியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக்கில் கண்டவன் நிண்டவனை எல்லாம் நண்பராக்குவதில் அப்படி என்ன இருக்கோ எனக்குப் புரியவில்லை. எங்கோ படித்த கவிதை வரி ஒன்று:

முகநூலிலோ முன்னூறு நண்பர்கள்

ஆனால் அயல் வீட்டான் முகம் கூடத் தெரியாது!

முகநூலில் 3 ஆயிரம் தொடர்பும் வைச்சிருக்கலாம்.. ஆனால் அவர்களை எல்லாம் நண்பர்களாக ஏற்றுக் கொள்வது தான் கூடாது..! நண்பர்களாக தெரிவு செய்ய நிறைய செய்ய வேண்டி இருக்கும். சமூக வலையில்.. 3000 பேர் என்ன 5000 பேரை வைச்சிருக்கிறது தப்பில்ல..! பேஸ் புக்கே மில்லியன் கணக்கா வைச்சிருக்குது.. எல்லாம் அதன் நண்பர்களா என்ன..??! ஆனால் அதற்கு அது முதலீடு..! :):icon_idea:

Link to comment
Share on other sites

எனது இயற் பெயரிலேயே முகப் புத்தகம் வைத்திருக்கிறேன். தெரிந்த இருவருக்கு மாத்திரம்தான் முகவரி கொடுத்தேன். அன்றைக்கு வந்த தொல்லைதான்.

அந்த இருவரும் இவர் கருத்தை கவனிச்சுக்கொள்ளுங்கப்பா... :lol: :lol:

'எலிசபெத் மகாராணி' தொடக்கம் நேற்று வந்த 'அத்வைதா' இடமிருந்தது வரும், 'added friends you may know '‏ எனும் மெயில்களை அழிக்கவே நேரம் போதவில்லை. இப்பெல்லாம் 'முகப் புத்தகம்' பக்கம் தலை வைத்துப் படுக்கவே பயமாக் கிடக்கு. :(

:lol: :lol:

அண்ணா முதல்லை notifications க்கு போய் facebook, other updates from facebook இரண்டிலையும் தேவையில்லாததுகளை untick பண்ணுங்கோ. :lol:

அதை விட்டிட்டு facebook பக்கமே தலைவச்சு படுக்க மட்டன் என்று பயந்து ஓடுறியள். :lol:

facebook பக்கம் படுத்து கிடந்தால் இப்பிடி தான். :lol: இனியாவது படுத்து கிடக்காமல் எழும்பி இருங்கோ. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு முகநூலில் உங்களைச் சாட் பண்ணக் கூப்பிட்டவர் ஆணா? பெண்ணா? :icon_mrgreen:<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு முகநூலில் உங்களைச் சாட் பண்ணக் கூப்பிட்டவர் ஆணா? பெண்ணா? :icon_mrgreen:<_<

அக்கா நெடுக்ஸ் பெட்டையின் படத்தைப் போட்டியிருந்ததால் வந்தவர் நினைத்தார் நெடுக்ஸ் பெண் என்று :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி முகநூலில் பெண்கள் ஆண்களாகவும் ஆண்கள் பெண்களாகவும் இருப்பதுசாதாரணமானது... நெடுக்கை சாட் பண்ணக் கூப்பிட்டவர் ஆணா... பெண்ணா என்று தெரிந்தால்தான் மிச்சத்தைக் கதைக்கலாம்...

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி முகநூலில் பெண்கள் ஆண்களாகவும் ஆண்கள் பெண்களாகவும் இருப்பதுசாதாரணமானது... நெடுக்கை சாட் பண்ணக் கூப்பிட்டவர் ஆணா... பெண்ணா என்று தெரிந்தால்தான் மிச்சத்தைக் கதைக்கலாம்...

:lol::D

அக்கா மறு பக்கத்தில் வந்தவரும் ஆண் தான் :rolleyes: நெடுக்ஸ் தன்ட படத்தை காட்ட மறுத்ததால் தான் தூசனத்தால் பேசிப் போட்டு போனவர் :D ...நெடுக்கருக்கு இது தேவையா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா மறு பக்கத்தில் வந்தவரும் ஆண் தான் :rolleyes: நெடுக்ஸ் தன்ட படத்தை காட்ட மறுத்ததால் தான் தூசனத்தால் பேசிப் போட்டு போனவர் :D ...நெடுக்கருக்கு இது தேவையா :lol:

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

அண்ணா முதல்லை notifications க்கு போய் facebook, other updates from facebook இரண்டிலையும் தேவையில்லாததுகளை untick பண்ணுங்கோ. :lol:

அதை விட்டிட்டு facebook பக்கமே தலைவச்சு படுக்க மட்டன் என்று பயந்து ஓடுறியள். :lol:

facebook பக்கம் படுத்து கிடந்தால் இப்பிடி தான். :lol: இனியாவது படுத்து கிடக்காமல் எழும்பி இருங்கோ. :lol::icon_idea:

படுத்துக் கிடக்காமல் எழும்பி இருப்பதுதான் பெரிய பிரச்சனையே. :(

இத்தனை பேரோடும் chat பண்ணிக் கொண்டிருந்தால் எங்கே தூங்குவது? :D

Link to comment
Share on other sites

படுத்துக் கிடக்காமல் எழும்பி இருப்பதுதான் பெரிய பிரச்சனையே. :(

இத்தனை பேரோடும் chat பண்ணிக் கொண்டிருந்தால் எங்கே தூங்குவது? :D

:lol: :lol:

உங்களுக்கு mail வருவது மட்டும் தான் பிரச்சினை என்று நினைத்தேன். :D

ஆனால் chat உம் பண்ணினால் நீங்கள் நினைத்தாலும் உங்களை தூங்க விடமாட்டார்கள் தான். :lol::icon_idea:

chat ஐ offline இல் விட்டுட்டு நிம்மதியா facebook உடன் இருங்கோ. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.