Jump to content

வெள்ளிக்கிழமை விசேட செய்தி: சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சன்னி லியோன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாள் வெறும் வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, யாழ் களத்தில் பல நெஞ்சங்களிர் குளிர்காற்றை வீச வைக்கும் தமிழ் சிறி 25 ஆயிரம் பதிவுகளை தொட்ட நாள் என்பதால் இந்த விசேட செய்தியை பகிர்கின்றேன்.

 

எல்லாப் புகழும் கிளுகிளுப்பு மன்னர் தமிழ் சிறிக்கே

 

--------------------------------

 

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தின் காணொளி முன்னோட்டம் ஒரே நாளில் பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்தது என்று கோலிவூட்டில் ஒருநாளும் இல்லாத திருநாளாக விழா எடுத்தார்கள். இப்படி விழா எடுத்தால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.

 

ஆனால் 'அஞ்சான்' காணொளி முன்னோட்டம் வெளியான சில தினங்களுக்கு பின் இந்தியத் திரையுலகத்தின் புதிய கவர்ச்சிக் கன்னியான சன்னி லியோன் நடித்துள்ள 'பிங் லிப்ஸ்’ என்ற காணொளி முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. இந்தக் காணொளி 'அஞ்சான்' படக் காணொளியை விட மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

 

இதன் மூலம் 'அஞ்சான்' காணொளியை அழகி 'சன்னி லியோன்' பின்னுக்கு தள்ளிவிட்டார்.

 

'பிங் லிப்ஸ்’ பாடல் காணொளியானது 'ஹொட் ஸ்டோரி 2' படத்தில் இடம் பெறுகிறது. இந்த இடத்தில் ஒரு சிறிய வியாபார கணக்கு. யூடியூப் பார்வையாளர்களை அள்ளும் எண்ணிக்கைக்கும் ஒரு படத்தின் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவான ஒன்று. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் வெற்றிப் படங்களாகச் சொல்லப்படும் 'கோலி சோடா', 'மஞ்சப் பை' ஆகிய படங்கள் சில லட்சம் பார்வையாளர்களை மட்டுமே யூடியூபில் பெற்றன. ஆனால், இந்த இரண்டுப் படங்களும் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தந்ததன. 'அஞ்சான்’ படத்தின் காணொளி முன்னோட்டப் பார்வைகள் இதுவரை 22,52,000 பேருக்கும் அதிகமாக உள்ளன.

 

இவர்கள் அனைவரும் சராசரியாக 100 ரூபாய் கொடுத்து தியேட்டருக்குப் படம் பார்க்க வந்தால் மொத்த வசூல் தொகை 23 கோடி ரூபாய் கிடைக்கும். இவர்கள் தங்களது நண்பர்களில் ஒருவரிடம் சொன்னால் கூட அவர்கள் வந்து பார்த்தால் மொத்த வசூல் தொகை 46 கோடி ரூபாய் வந்து விடும். 'அஞ்சான்' படத்தின் தயாரிப்புச் செலவு 50 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் இந்த பார்வையாளர்களால் மட்டுமே 95 சதவீத வசூல் கிடைத்து விடும். இது எத்தனை நாள்களில் சாத்தியமாகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு முன் உங்களுக்கு நேரமிருந்தால் சன்னியின்

 

காணொளிப் பாடலை கீழே பாருங்கள். 

 

 

 

 

sunny-leone-wallpapers-and-photos.jpg

 

sunny-leone-cute-wallpapers-hd.jpg

 

 

 

sunny-leone-global-celebs-f-95130.jpg

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன்னி எப்படி அஞ்சானுக்கு பின்னுக்கு தள்ளமுடியும்....இசையர் இதுக்கு சரியான விளக்கம் தரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாள் வெறும் வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, யாழ் களத்தில் பல நெஞ்சங்களிர் குளிர்காற்றை வீச வைக்கும் தமிழ் சூரியன் 25 ஆயிரம் பதிவுகளை தொட்ட நாள் என்பதால் இந்த விசேட செய்தியை பகிர்கின்றேன்.

எல்லாப் புகழும் கிளுகிளுப்பு மன்னர் தமிழ் சிறிக்கே

--------------------------------

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தின் காணொளி முன்னோட்டம் ஒரே நாளில் பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்தது என்று கோலிவூட்டில் ஒருநாளும் இல்லாத திருநாளாக விழா எடுத்தார்கள். இப்படி விழா எடுத்தால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.

ஆனால் 'அஞ்சான்' காணொளி முன்னோட்டம் வெளியான சில தினங்களுக்கு பின் இந்தியத் திரையுலகத்தின் புதிய கவர்ச்சிக் கன்னியான சன்னி லியோன் நடித்துள்ள 'பிங் லிப்ஸ்’ என்ற காணொளி முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. இந்தக் காணொளி 'அஞ்சான்' படக் காணொளியை விட மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

இதன் மூலம் 'அஞ்சான்' காணொளியை அழகி 'சன்னி லியோன்' பின்னுக்கு தள்ளிவிட்டார்.

'பிங் லிப்ஸ்’ பாடல் காணொளியானது 'ஹொட் ஸ்டோரி 2' படத்தில் இடம் பெறுகிறது. இந்த இடத்தில் ஒரு சிறிய வியாபார கணக்கு. யூடியூப் பார்வையாளர்களை அள்ளும் எண்ணிக்கைக்கும் ஒரு படத்தின் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவான ஒன்று. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் வெற்றிப் படங்களாகச் சொல்லப்படும் 'கோலி சோடா', 'மஞ்சப் பை' ஆகிய படங்கள் சில லட்சம் பார்வையாளர்களை மட்டுமே யூடியூபில் பெற்றன. ஆனால், இந்த இரண்டுப் படங்களும் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தந்ததன. 'அஞ்சான்’ படத்தின் காணொளி முன்னோட்டப் பார்வைகள் இதுவரை 22,52,000 பேருக்கும் அதிகமாக உள்ளன.

இவர்கள் அனைவரும் சராசரியாக 100 ரூபாய் கொடுத்து தியேட்டருக்குப் படம் பார்க்க வந்தால் மொத்த வசூல் தொகை 23 கோடி ரூபாய் கிடைக்கும். இவர்கள் தங்களது நண்பர்களில் ஒருவரிடம் சொன்னால் கூட அவர்கள் வந்து பார்த்தால் மொத்த வசூல் தொகை 46 கோடி ரூபாய் வந்து விடும். 'அஞ்சான்' படத்தின் தயாரிப்புச் செலவு 50 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் இந்த பார்வையாளர்களால் மட்டுமே 95 சதவீத வசூல் கிடைத்து விடும். இது எத்தனை நாள்களில் சாத்தியமாகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு முன் உங்களுக்கு நேரமிருந்தால் சன்னியின்

 

காணொளிப் பாடலை கீழே பாருங்கள். 

 

http://youtu.be/w5VFOKKAbQQ

 

 

 

sunny-leone-wallpapers-and-photos.jpg

 

sunny-leone-cute-wallpapers-hd.jpg

 

 

 

sunny-leone-global-celebs-f-95130.jpg

 

Read more: http://www.malarum.com/article/tam/2014/07/16/3703/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-.html

தமிழ்சூரியன் 25000 பதிவுகள் எழுதி விட்டாரா???????????? ஒருவருக்கு ஓவராக மப்பும்,ஜொல்லும் கூடி விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் 25000 பதிவுகள் எழுதி விட்டாரா???????????? ஒருவருக்கு ஓவராக மப்பும்,ஜொல்லும் கூடி விட்டது

 

ஹி ஹி... இதுக்குத்தான் ரதி யாழுக்கு தேவை என்று சொல்வது (மப்புக்கு இரண்டு வாரத் தடை அமுலில் இருக்குது...ஆனால் ஜொள்ளுக்கு இந்த ஜென்மத்தில் இல்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் 25000 பதிவுகள் எழுதி விட்டாரா???????????? ஒருவருக்கு ஓவராக மப்பும்,ஜொல்லும் கூடி விட்டது

 

நான்.... செய்த, பாவமெல்லாம்....

தமிழ்ச்சூரியனுக்கு.... சேர்ந்தது மிக்க, மகிழ்ச்சியே...... :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாசமாய்ப்போவார்

பதவிகளைக்கொடுத்து கட்டிப்போட்டுவிட்டார்கள்..... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில இரண்டு கட்டியை வளர்த்து வைச்சுக் கொண்டு.. உவா படுத்திற பாடு. யாழ் வரைக்கும்... அது தான் பிரச்சனையாக் கிடக்குது. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில இரண்டு கட்டியை வளர்த்து வைச்சுக் கொண்டு.. உவா படுத்திற பாடு. யாழ் வரைக்கும்... அது தான் பிரச்சனையாக் கிடக்குது. :lol::icon_idea:

அவை இரண்டும் உருண்டு திரண்ட வெண்ணைக்கட்டிகள். :wub: கொழுக்..மழுக் என்று குலுங்கினாலும் அதற்கும் நெடுக்ஸ் விஞ்ஞான விளக்கம் கொடுப்பார். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில இரண்டு கட்டியை வளர்த்து வைச்சுக் கொண்டு.. உவா படுத்திற பாடு. யாழ் வரைக்கும்... அது தான் பிரச்சனையாக் கிடக்குது. :lol::icon_idea:

 

அதனை... தொட்டுப் பார்தவனுக்குத் தான், 

அது.... கட்டியா, கற்கண்டா என்று, அதன் மகிமை புரியும்.

சின்னப் பெடியளுக்கு, இது விளங்காது. :D

அவை இரண்டும் உருண்டு திரண்ட வெண்ணைக்கட்டிகள். :wub: கொழுக்..மழுக் என்று குலுங்கினாலும் அதற்கும் நெடுக்ஸ் விஞ்ஞான விளக்கம் கொடுப்பார். :lol:

 

அந்த விளக்கம்,,,,,

இந்த விசயத்தில்......

இங்கு, எடு படாது, கிருபன். :rolleyes:

 

இதற்கு, அனுபவம் வேண்டும்.

அது, நெடுக்சிடம், அறவே.. இல்லை. :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதனை... தொட்டுப் பார்தவனுக்குத் தான், 

அது.... கட்டியா, கற்கண்டா என்று, அதன் மகிமை புரியும்.

சின்னப் பெடியளுக்கு, இது விளங்காது. :D

 

நீங்க (கிருபண்ணா உட்பட) தொட்டுப் பார்த்த படியால் தான் கட்டியா.. கற்கண்டா.. வெண்ணையா.. கொழுப்பான்னு.. குழம்பிப் போய் இருக்கீங்க.

 

நாங்க வெட்டியே பார்த்த படியால் தான்.. அது கட்டின்னு.. ஆணித்தரமாச் சொல்லுறம். :lol::D

 

Link to comment
Share on other sites

நீங்க (கிருபண்ணா உட்பட) தொட்டுப் பார்த்த படியால் தான் கட்டியா.. கற்கண்டா.. வெண்ணையா.. கொழுப்பான்னு.. குழம்பிப் போய் இருக்கீங்க.

 

நாங்க வெட்டியே பார்த்த படியால் தான்.. அது கட்டின்னு.. ஆணித்தரமாச் சொல்லுறம். :lol::D

 

 

அப்ப என்ர சந்தேகத்தை உங்களிட்டைத்தான் கேட்க வேணும்..

 

அது ஏன் சிலவேளை... கட்டியான கட்டியாயும்... சிலவேலை கட்டியில்லாத கட்டியாயும் இருக்கு?!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க (கிருபண்ணா உட்பட) தொட்டுப் பார்த்த படியால் தான் கட்டியா.. கற்கண்டா.. வெண்ணையா.. கொழுப்பான்னு.. குழம்பிப் போய் இருக்கீங்க.

 

நாங்க வெட்டியே பார்த்த படியால் தான்.. அது கட்டின்னு.. ஆணித்தரமாச் சொல்லுறம். :lol::D

 

 

 

கட்டியும் அல்ல, கற்கண்டும் அல்ல, முயல் குட்டிகள், இதை வெட்ட எப்படி மனம் வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டியும் அல்ல, கற்கண்டும் அல்ல, முயல் குட்டிகள், இதை வெட்ட எப்படி மனம் வந்தது?

நெடுக்ஸ் body embalm பண்ணுகின்ற வேலைக்குப் போய்விட்டார் போலிருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ர சந்தேகத்தை உங்களிட்டைத்தான் கேட்க வேணும்..

 

அது ஏன் சிலவேளை... கட்டியான கட்டியாயும்... சிலவேலை கட்டியில்லாத கட்டியாயும் இருக்கு?!  :o

 

பெண்களின் 28 நாள் மாதாந்த வட்டத்தில்.. நிகழும் ஓமோன் மாறுதல்கள்.. மார்பகங்கள் மீதும் செல்வாக்குச் செய்கின்றன. அந்த வகையில்... குறித்த சில காலப்பகுதியில் மார்பகங்கள் திண்மத் தன்மை கூடி நிமிர்ந்து நிற்கும். (எண்டாப்போல.. 90 பாகைக்கு நிமிர்ந்து நிற்காது. வழமையை விட கொஞ்சம் நிமிரும். :) ) குறிப்பாக முட்டை வெளியேறும் காலத்தில். மாதவிடாயின் போது.. சோர்ந்து போகும். வலி இருக்கலாம்.

 

அதேபோல்.. குறிப்பாக இளம் பெண்களில்.. பாலுணர்வுத் தூண்டல் ஏற்பட்டிருந்தாலும்.. மார்பகங்கள்...மற்றும் அதனுடம் சம்பந்தப்பட்ட பகுதிகள்.. சிறிது பெருதாகி.. திண்மிக்கலாம்.

 

மேலும்.. கர்ப்பிணிகள்.. மற்றும்..பாலூட்டும் தாய்மாரில்.. பொதுவாக மார்பகம்.. பாற்சுரப்பிகள் நிரம்பிக் கொள்வதாலும்.. திண்மிக்கலாம்..!

 

இன்னும் சிலருக்கு.. மார்பகம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டாலும்.. இந்த நிலை தோன்றலாம். அது நீடித்ததாக.. இருக்கும். அந்த வகையில் வேறுபாட்டை உணர்ந்து கொள்வது நல்லது.

 

மார்பகம்.. தசைகள் குறைந்த.. கொழுப்பு.. மற்றும் பாற்சுரப்பிகள்.. தொடுப்பிழையங்கள் கொண்டு ஆக்கப்பட்ட ஒரு மென்மையான அங்கம்....அல்ல.. அல்ல.. கட்டி.  அதனை பத்திரமாகக் கையாள்வது முக்கியம். பெண்களைப் பொறுத்தவரை பாலுணர்வுத் தூண்டலில்.. அது முக்கிய பங்காற்றுகிறது..! அந்த வகையில் தான்.. அதற்கு இத்தனை மவுசு. மூடி மறைப்புக்கள்.. பகுதி.. முழுமையான திறந்து காட்டல்கள் எல்லாம், பால் சுரப்பதால் அல்ல..அதுக்கு மவுசு. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில இரண்டு கட்டியை வளர்த்து வைச்சுக் கொண்டு.. உவா படுத்திற பாடு. யாழ் வரைக்கும்... அது தான் பிரச்சனையாக் கிடக்குது. :lol::icon_idea:

 

கட்டிகள் அல்ல சார் அவை கவிதைகள்! :D

 

பூங்கொடியில்

இருகவிதைகள்! - மெல்ல

ஆடி அசைந்தன!

ஏறி இறங்கின!

வளைந்து குலுங்கின!

கண்கள் ரசித்ன!

கைகள் ஏதோ கிறுக்கின!

அந்திப்பொழுதின்

இரவின் மடியில்

படித்துப் பார்த்தேன்!

அத்தனையும் ஆஆஆ!

AAA கவிதைகள்! 

:D

 

அழகினைப் புரியாத பாவங்கள் உலகினில் இருந்தென்ன லாபம்??? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் body embalm பண்ணுகின்ற வேலைக்குப் போய்விட்டார் போலிருக்கு!

 

உயிரோடு வைத்துச் செய்தால்.. ஆப்பிரேசன்... அதே உயிரில்லாமல் வைச்சுச் செய்தால்.. எம்பாம். அவ்வளவு தான்.  :D:lol:

கட்டிகள் அல்ல சார் அவை கவிதைகள்! :D

 

பூங்கொடியில்

இருகவிதைகள்! - மெல்ல

ஆடி அசைந்தன!

ஏறி இறங்கின!

வளைந்து குலுங்கின!

கண்கள் ரசித்ன!

கைகள் ஏதோ கிறுக்கின!

அந்திப்பொழுதின்

இரவின் மடியில்

படித்துப் பார்த்தேன்!

அத்தனையும் ஆஆஆ!

AAA கவிதைகள்! 

:D

 

அழகினைப் புரியாத பாவங்கள் உலகினில் இருந்தென்ன லாபம்??? :o

 

வளர்ந்தவர்களுக்கு.. மார்பகம்.. ரசிக்கக் கூடிய கட்டி மட்டுமல்ல.. குழந்தைகளுக்கு.. இயற்கையின் மகத்தான பரிசும் கூட. :)

 

 

Link to comment
Share on other sites

பெண்களின் 28 நாள் மாதாந்த வட்டத்தில்.. நிகழும் ஓமோன் மாறுதல்கள்.. மார்பகங்கள் மீதும் செல்வாக்குச் செய்கின்றன. அந்த வகையில்... குறித்த சில காலப்பகுதியில் மார்பகங்கள் திண்மத் தன்மை கூடி நிமிர்ந்து நிற்கும். (எண்டாப்போல.. 90 பாகைக்கு நிமிர்ந்து நிற்காது. வழமையை விட கொஞ்சம் நிமிரும். :) ) குறிப்பாக முட்டை வெளியேறும் காலத்தில். மாதவிடாயின் போது.. சோர்ந்து போகும். வலி இருக்கலாம்.

 

அதேபோல்.. குறிப்பாக இளம் பெண்களில்.. பாலுணர்வுத் தூண்டல் ஏற்பட்டிருந்தாலும்.. மார்பகங்கள்...மற்றும் அதனுடம் சம்பந்தப்பட்ட பகுதிகள்.. சிறிது பெருதாகி.. திண்மிக்கலாம்.

 

மேலும்.. கர்ப்பிணிகள்.. மற்றும்..பாலூட்டும் தாய்மாரில்.. பொதுவாக மார்பகம்.. பாற்சுரப்பிகள் நிரம்பிக் கொள்வதாலும்.. திண்மிக்கலாம்..!

 

இன்னும் சிலருக்கு.. மார்பகம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டாலும்.. இந்த நிலை தோன்றலாம். அது நீடித்ததாக.. இருக்கும். அந்த வகையில் வேறுபாட்டை உணர்ந்து கொள்வது நல்லது.

 

மார்பகம்.. தசைகள் குறைந்த.. கொழுப்பு.. மற்றும் பாற்சுரப்பிகள்.. தொடுப்பிழையங்கள் கொண்டு ஆக்கப்பட்ட ஒரு மென்மையான அங்கம்....அல்ல.. அல்ல.. கட்டி.  அதனை பத்திரமாகக் கையாள்வது முக்கியம். பெண்களைப் பொறுத்தவரை பாலுணர்வுத் தூண்டலில்.. அது முக்கிய பங்காற்றுகிறது..! அந்த வகையில் தான்.. அதற்கு இத்தனை மவுசு. மூடி மறைப்புக்கள்.. பகுதி.. முழுமையான திறந்து காட்டல்கள் எல்லாம், பால் சுரப்பதால் அல்ல..அதுக்கு மவுசு. :):icon_idea:

 

தகவலுக்கு நன்றி! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சிடம், இப்படியான.... தகவல்கள், உடனுக்குடன் கிடைப்பது,
சில... வேளை, இவர் திருமணம் செய்த ஆளோ... என்ற,
மிகுந்த, சந்தேகத்தை, வரவழைக்கின்றது.
 

"ஆருக்குத் தெரியும்.... எந்தப் புத்துக்குள்ளை, எந்தப் பாம்பு, இருக்கெண்டு..." :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சுக்கு கலியாணம் பண்ணிக் குடுத்தால் பொறுத்த நேரத்தில்' புத்தகத்தை எடுத்து விரிச்சு வைச்சு ஆய்வு செய்ய வெளிக்கிட்டுடுவார் போல.தம்பி உங்க மேல என்க்கு மதிப்பும் மரியாதையும் இருக்கு.ஆனால் இந்த விசயத்தில முரண்டு பிடிக்கிறது அவ்வளவு நல்லது அல்ல. பள்ளிப் படிப்பு புள்ளிக்கு உதவாது.கல்வியில் குத்தவிட்டால் கலவி அவ்வளவுதான் மின்னடங்கிய மெல்லிடை-அதன் மேலடங்கிய ஆலயம்! தன்னடங்கிய முனிவனும்! தானடங்கிய தில்லை காண்!!!!!!!!

Link to comment
Share on other sites

இப்படியான திரிகளில் நெடுக்ஸ்சை தடை செய்யவேண்டும் .

 

வெறும் கட்டி ,எம்பாம் ,வெட்டுறது கொத்துறது என்று ஏறுற கிக்கிற்கு குறுக்க நிற்கின்றார்  . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி... இதுக்குத்தான் ரதி யாழுக்கு தேவை என்று சொல்வது (மப்புக்கு இரண்டு வாரத் தடை அமுலில் இருக்குது...ஆனால் ஜொள்ளுக்கு இந்த ஜென்மத்தில் இல்லை)

 

" நாட் த, பாயிண்ட்..... யூவார் ஆனர்"

எனது கட்சிக்காரர், சொல்வது.... 100 க்கு 100 உண்மை. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சிடம், இப்படியான.... தகவல்கள், உடனுக்குடன் கிடைப்பது,

சில... வேளை, இவர் திருமணம் செய்த ஆளோ... என்ற,

மிகுந்த, சந்தேகத்தை, வரவழைக்கின்றது.

 

"ஆருக்குத் தெரியும்.... எந்தப் புத்துக்குள்ளை, எந்தப் பாம்பு, இருக்கெண்டு..." :D  :lol:

 

இதை எல்லாம் கலியாணம் கட்டினவர்கள் விளக்க முடியுமுன்னா.. அப்புறம் எதுக்கு அனாட்டமி.. பிஜியோலாஜி.. என்று ஆராய்ச்சி செய்து எழுதிக்கிட்டு.. படிச்சுக்கிட்டு இருக்கம். வேலை மெனக்கேடு எல்லோ...??! :)

 

இருட்டுக்க.. கண்ணா பின்னான்னு.. கட்டிகளை பார்த்திட்டு.. பேத்த பேத்த முழிக்கிறவன்.. தான் சம்சாரி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24 மணிநேரமும் மின்சாரம் இருக்கிற நாட்டில ஏன் இருட்டுக்க பாக்கோணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24 மணிநேரமும் மின்சாரம் இருக்கிற நாட்டில ஏன் இருட்டுக்க பாக்கோணும்

சந்திர வெளிச்சம் தான் 'கணக்கான அளவு" ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவா எல்லாரும் என்னதான் சொல்லுறியள் :rolleyes::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.