Jump to content

பொதுபல சேனாவுக்கு பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பு நிதி வழங்குகிறது - இந்தியாவின் புலனாய்வு இணையத்தளம்!


Recommended Posts

சிறிலங்காவில் இயங்கும் பௌத்த கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனாவுக்கு பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ நிதி வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் புலனாய்வு இணைத்தளம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

பொதுபல சேனாவின் செயற்பாடுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஐ.எஸ்.ஐ உளவு பிரிவு சிறிலங்காவில் கால்பதிக்க திட்டமிட்டிருக்கிறது.

இதன் மூலம் தென்னிந்தியாவுக்கு எதிரான தங்களின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொள்ள ஐ.எஸ்.ஐ முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பொது பலசேனாவுக்கு நிதியை வழங்கி முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை தூண்டிவிட்டு, சிறிலங்காவில் முஸ்லிம்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம், முஸ்லிம் கடும்போக்கு சமூகம் ஒன்றை உருவாக்க ஐ.எஸ்.ஐ. தீர்மானித்துள்ளது.

இவ்வாறு செய்வதன் ஊடாக சிறிலங்காவின் முஸ்லிம்களின் ஆதரவை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஐ.எஸ்.ஐ. கருதுவதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/news/33974/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.