Jump to content

கிளாஸ்கோவில் எழுச்சி கொண்ட பிரித்தானிய வாழ் தமிழீழ மக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ நகரில் தற்போது பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் எழுச்சிபூர்வமாக அணி திரண்டுள்ளனர். 

பிரித்தானியாவின் பல பாகங்களிலிருந்தும் பேருந்துகளிலும், மகிழுந்துகளில் வருகை தந்த பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் உணர்வுடன் எழுச்சி கொண்டுள்ளனர்.

54 சர்வதேச நாடுகள் பங்கு பற்றும் இவ்விளையாட்டுப் போட்டியில் மகிந்த ராஜபக்சவின் கொடூர முகத்தை அம்பலப்படுத்துவடன், 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு யூலை இனக் கலவரத்தையும் அதில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான எமது மக்களையும் இன்றைய நாளில் நினைவேந்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

glasgow%201.JPG

glasgow%202.JPG

http://www.sankathi24.com/news/44380/64//d,fullart.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை நாள் என்றும் பாராது, கிளாஸ்கோ நகரில் கூடிய...
பிரித்தானியா உறவுகளுக்கு.... நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை நாள் என்றும் பாராது, கிளாஸ்கோ நகரில் கூடிய...
பிரித்தானியா உறவுகளுக்கு.... நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்மானத்தமிழர்கள்.

Link to comment
Share on other sites

இவ்வளவு தூரம் பயணித்து போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்களுக்கு நன்றிகள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்கும்.

Link to comment
Share on other sites

வேலை நாள் என்றும் பாராது, கிளாஸ்கோ நகரில் கூடிய...

பிரித்தானியா உறவுகளுக்கு.... நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.