Jump to content

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டா,,?


Recommended Posts

இளையராஜா கர்நாடக இசையில் மத்யமாவதி ராகத்தில் இசையமைத்துள்ள இந்த பாடலை கேட்டும் ரசிக்கலாம். ரஜனி - நதியாவின் இளமையை பார்த்தும் ரசிக்கலாம். பாடலின் முதல் வரிக்கு விடையளிக்கவும் முயற்சிக்கலாம்.

"சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு.. கண்டதுண்டா.."

:huh:

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அழகான பாடல்

அழகான பாடல் என்றீங்க கறுப்பி. சேலைகட்டிற பெண்கள் என்றால் வளர்ந்த பெண்கள் குளிக்கிறதே இல்ல ஒரே துர்நாற்றம் என்று பாடுறாங்க.. பெண்களை இழிவு பண்ணுறாங்க.. நீங்க என்னடான்னா அழகு என்றிங்க..! உண்மைல பெண்கள் சரிவர குளிக்காததால தானே வியர்வை நாற்றம் வருகிறது..! அதையும் பாடலில எழுதி.. சீ சீ.. அசிங்கமா.. ரசனை..! :rolleyes::o:unsure::blink:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் உங்கட தமிழ்ப்புலமைக்கப் பாராட்டுகள்..

ஆனால் வாசம் என்பதுபொதுவாக பேச்சுவழக்கில் நறுமணந்தான்..

ஏன் நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கலாமே..

நீங்கள் மல்லிகை குடியேறிய கூந்தல் வாசம் 4ட காணவில்லை போல ;)

Link to comment
Share on other sites

நல்லதொரு பாடல் தாத்தா எனக்கு பிடித்த நடிகர் நடிக்கிறார் அதனால் இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் இது என்ன படம் என்று அறியதரமுடியுமா,

அத்துடன் ஒரு பாடல் வசந்த கால நதிகளில் வைரமணி நீரலைகள் என்ற பாடல் கமல்,ரஜனி நடிக்கினம் மிகவும் நல்ல பாடல் அதனை உங்களுக்கு தரமுடியுமா

:rolleyes:

Link to comment
Share on other sites

...

அத்துடன் ஒரு பாடல் வசந்த கால நதிகளில் வைரமணி நீரலைகள் என்ற பாடல் கமல்,ரஜனி நடிக்கினம் மிகவும் நல்ல பாடல் அதனை உங்களுக்கு தரமுடியுமா

:rolleyes:

படம் : பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு'

Link to comment
Share on other sites

ஜம்மு படம் பார்த்து கெட்டுப்போறதுக்கோ....

சரி

பாரத்த்துக் கெட்டுப் போ.. :unsure:

கொடி பறக்குது

இளையராஜா கர்நாடக இசையில் மத்யமாவதி ராகத்தில் இசையமைத்துள்ள இந்த பாடலை கேட்டும் ரசிக்கலாம். ரஜனி - நதியாவின் இளமையை பார்த்தும் ரசிக்கலாம். பாடலின் முதல் வரிக்கு விடையளிக்கவும் முயற்சிக்கலாம்.

"சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு.. கண்டதுண்டா.."

:rolleyes:

அது அமலா தானே

Link to comment
Share on other sites

படம் : பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு'

நன்றி அண்ணா

:rolleyes:

ஜம்மு படம் பார்த்து கெட்டுப்போறதுக்கோ....

சரி

பாரத்த்துக் கெட்டுப் போ.. :unsure:

படம் பார்த்தா கெட்டா பொய்வீனம் மாமா எனக்கு தெரியாது நீங்கள் அப்ப படம் பார்கிறது இல்லையோ

:blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் வாசனைத்திரவியங்களின் மகிமை தான்.....

Link to comment
Share on other sites

எல்லாம் வாசனைத்திரவியங்களின் மகிமை தான்.....

தம்பிக்கு நல்ல அனுபவம் போல

:P

Link to comment
Share on other sites

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டா,,?

சத்தியமா எனக்கு தெரியதுப்பா.

Link to comment
Share on other sites

சேலையை பற்றி பல பாடல்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளது என்று நினைக்கிறேன்

முதலாவது சேலையில் வீடுகட்டவா என்ற பாடல்

இரண்டாவது சிங்கு சா சிவப்பு கலர் சேலை பச்சை கலர் சேலை என்ற நல்ல பாடல்

இப்படி பல பாட்டுகள் வந்துள்ளது என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

அடடடா ஒரு பாட்டுக்கு இத்தனை பிரச்சினையா?

மச்சி பிரச்சினை இருந்தா தான் வாழ்க்கை இனிக்கும்

:rolleyes:

Link to comment
Share on other sites

அடடா நம்ம super star தத்துவமாச்சே

நான் வேற அவர் வேறையா

:rolleyes:

Link to comment
Share on other sites

ஐயோ எனக்கிப்பவே கண்ணைக் கட்டுதே.. :rolleyes:

மாமா கண் கட்டுது என்றா நல்ல டாக்டரா போய் கண்ணை காட்டுங்கோ

:P

Link to comment
Share on other sites

ஐயோ எனக்கிப்பவே கண்ணைக் கட்டுதே.. :rolleyes:

இதுதான் சொல்லிறது காலையிலையே குசா சின்னப்பு போல கள்ளுகொட்டில் பக்கம் போகக்கூடாது எண்டு :angry:

Link to comment
Share on other sites

இதுதான் சொல்லிறது காலையிலையே குசா சின்னப்பு போல கள்ளுகொட்டில் பக்கம் போகக்கூடாது எண்டு :angry:

ஆமாம் வான்வில்

Link to comment
Share on other sites

மாமா கண் கட்டுது என்றா நல்ல டாக்டரா போய் கண்ணை காட்டுங்கோ

:P

ஹீ ஹீ இது வருத்தமில்லை, அவர் குடிச்ச மருந்துட விளையாட்டு

ஆமாம் வான்வில்

:rolleyes:

Link to comment
Share on other sites

இந்தப் பாடலுக்கு இசை இளையராஜா இல்லை அய்யா! இவர் ஹம்சலேகா என்ற கன்னட இசையமைப்பாளர். :rolleyes: படம்: "கொடி பறக்குது". கொடி நாறினது வேற விசயம். :blink:

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டா,,?

நல்லா வாயில வருது.. :unsure:

Link to comment
Share on other sites

நல்லா வாயில வருது.. :rolleyes:

என்ன வருது

:unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.