Jump to content

ஒரே ஒரு நாள்.. நளாஸ் ஆப்பக்கடையில்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் போனாலும் இந்தக் கடைப்பக்கம் போகக்கூடாது

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ் :D

இந்தக்கடை இல்ல எந்த தமிழ்சாப்பாட்டுக்கடை பக்கமும் போகாமல் இருப்பது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது.நான் போனால் சாப்பிட்டுவிட்டு உடனடியா இஞ்சிசோடா குடித்துவிடுவேன்.பாதுகாப்பிற்கு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கடை இல்ல எந்த தமிழ்சாப்பாட்டுக்கடை பக்கமும் போகாமல் இருப்பது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது.நான் போனால் சாப்பிட்டுவிட்டு உடனடியா இஞ்சிசோடா குடித்துவிடுவேன்.பாதுகாப்பிற்கு

வாரத்தில் இருநாட்கள் லண்டன் தமிழர்கடைபகுதிகள் திக்விஜயம் வேலை அப்படி பெரும்பாலும் தமிழ் உணவுகள் வெளித்தோற்றத்தையும் வாசனையையும் வைத்து வயிறு தப்பிக்கொண்டிருக்கு அத்துடன் அந்தந்த எரியாக்களில் சுகாதாரமான சுவையுள்ள தமிழ்கடைகள் என்று ஒன்றுமே கிடையாது நாங்கள்தான் பார்த்து வாங்கவேண்டும்.

 

வெப்ப நிலை 10 12 தாண்டினால் தேங்காய் சம்பலை தவிர்ப்பது நல்லது அதுவும் மாலை பொழுதில் நெடுக்கர் வேண்டியிருந்தால் தப்பியிருப்பார் மதியம் என்றபடியால் முதல் நாள் சம்பல் குளிர் பெட்டிக்குள் படுத்துவிட்டு மதியம் நெடுக்கருக்கு படைக்கப்பட்டிருக்கு அனேகமான தமிழ் உணவகங்களின் பனியாளர் வேலை தொடங்குவது மதியம் 1.2 க்குதான்.

 

மற்றபடி சுவை எனபார்த்தால் எட்மண்டனில் தமிழ்கடை ஊர்(ரோஸ்) பாண் மாதிரியே இருக்கும் நெடுக்கர் முயற்ச்சிக்கலாம் அப்பிள்பனானவுடன் என்பீல்ட் நாகபூசனி கொடி ஏறியிட்டுது போற வழிதானே மற்றபடி வெம்பிளியில் தமிழ் ஆட்களை கேட்டால் கைகாட்டுவினம் மரை வறுவல்,நெத்தலிபிட்டுகொத்து,ரோல் குயின்ஸ்பரியில் மார்கோ எனப்படும் மரவள்ளிகிழங்கில் செய்யபடும் ரேஸ்ட் விலை கூட சிறிய டிஸ் £8.00 மோடன் பகுதி நெத்தலிபொரியல் சுவிஸ்,பிரான்ஸ் நண்பர்கள் வந்தால் விரும்பிக்கேட்பது தற்போது நிர்வாகம் மாறி விட்டுது கொலியர்ஸ்வூட் பகுதி வீடோன்றில் அப்பம் போனடிச்சு சொல்லிவிட்டு சென்றால்தான் உடணே திரும்பலாம் இல்லாவிடின் அப்பத்துக்காக ஒன்றரை மணித்தியாலம் தவமிருக்கனும் ஊரை விட நல்லாயிருக்கும் குறைடனில் மிக்க்ஷர் கிலோ £12.00 இதுவும் வீடுதான் லூசியம் அன்றைக்கு முதலாளி இருக்கும் மூடை பொறுத்து சுவை விலைகள் மாறுபடும் 15 வருடத்துக்குமேல் தாக்குபிடிக்கிரார்களாம் பக்கதிலை இருக்கும் நம்மாட்களின் இறைச்சிகடைக்கு தூர இடங்களில் இருந்து தமிழர்கள் வாடிக்கையளராக உள்ளனர் ஊருவது பாய்வது நீந்துவது பறப்பது துள்ளுவதெல்லாம் உடனிறைச்சியாம் நான் முயற்ச்சிக்கவில்லை சில இடங்கள் விடுபட்டிருக்கும் தேவையாணவர்களிற்க்கு கடைகளின் விபரம் தனிமடலே நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கடை இல்ல எந்த தமிழ்சாப்பாட்டுக்கடை பக்கமும் போகாமல் இருப்பது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது.நான் போனால் சாப்பிட்டுவிட்டு உடனடியா இஞ்சிசோடா குடித்துவிடுவேன்.பாதுகாப்பிற்கு

 

எதற்கும் நாளை லண்டன் வந்து ஒருமுறை பரிசோதித்து விட்டு மிகுதியை எழுதுகின்றேன்.

சனி ஞாயிறு லண்டன் விசிற் அடிக்கப்போகின்றேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் நாளை லண்டன் வந்து ஒருமுறை பரிசோதித்து விட்டு மிகுதியை எழுதுகின்றேன்.

சனி ஞாயிறு லண்டன் விசிற் அடிக்கப்போகின்றேன். :D

எந்த ஏரியா வாத்தியார்.லூசியம் பக்கம் வாறதா இருந்தா சொல்லுங்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10351472_10152199676992944_7868468678086

 

Nalas Aappakadai>> (லண்டனில் ஈஸ்ட் ஹாம்) என்றால் ஊர் போலத்தான்) ஊருக்க வந்திருக்கம்.. ஆப்பக்கடை போய் ஆப்பம் சாப்பிடுவம்.. ஆப்பம் சாப்பிட்டு கன நாள் ஆச்சேன்னு போனா.. ஆப்பம் எல்லாம் நல்லத்தான் இருந்திச்சு பார்க்க.. கூட ஒரு சம்பலும் தந்தாங்க.. சாப்பிட்டு 12 மணி நேரத்துக்க பின் விளைவுகள் முன் விளைவுகள் ரெம்ப அகோரமா இருக்கு. எல்லாம் அந்த சம்பல் தாங்க. செம உறைப்பு.. சப்பா எப்படித்தான்.. நளாஸ் ஆப்பக்கடை விசிறிங்க அவங்க குடல்களை வாய்களைப் பராமரிக்கிறாய்ங்களோ. முடியல்ல... பேதி மருந்து எடுக்காமலே.. பேதி காணுதுப்பா.

. :lol::icon_idea:

 

உதுக்குத்தான் சொல்லுறது....கலியாணத்தை கட்டி வீட்டோடை ஒரு  கிளியை வைச்சிருந்தால்  உந்த சோலி சச்சரவுகள் வந்திருக்காது.. :icon_idea:

கிட்டத்தட்ட ஒரு மலாயன் கபேயே வீட்டுக்கை இருந்திருக்கும்......... :D  :lol:

 

கடைச்சாப்பாடு நெடுக சாப்பிடேலாது எண்டு சொல்லி கலியாணம் கட்டின ஆக்கள் எக்கச்சக்கம்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேத்தண்ணி குடிக்க.. ஆப்பம் சாப்பிட.. தேசை சாப்பிட கலியாணம் தான் கட்டனுன்னா.. பேசாமல்.. ஒரு சமையல்காரியை செற்றப் ஆக்கிட வேண்டியானே. :lol:

 

ஐயோ.. கலியாணம்.. என்ற சிறைக்குள்ள தாங்கள் படுற அவதி காணாதுன்னு.. நம்மளையும் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்க என்றே ஒரு கூட்டம் அலையுதுப்பா. கவனமாத்தான் இங்கின உலாவனும். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேத்தண்ணி குடிக்க.. ஆப்பம் சாப்பிட.. தேசை சாப்பிட கலியாணம் தான் கட்டனுன்னா.. பேசாமல்.. ஒரு சமையல்காரியை செற்றப் ஆக்கிட வேண்டியானே. :lol:

 

ஐயோ.. கலியாணம்.. என்ற சிறைக்குள்ள தாங்கள் படுற அவதி காணாதுன்னு.. நம்மளையும் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்க என்றே ஒரு கூட்டம் அலையுதுப்பா. கவனமாத்தான் இங்கின உலாவனும். :lol::D

 

அட! அதிலும் பார்  சமையல்காரியாம் ..!  ஏன் சமையல்காரன் என்டால் ஒத்துவராதோ..! :) :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆப்பக்கடையின் பெயரை மாற்ற முடியாதா? :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.