Jump to content

பலதும்,பத்தும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

கல்யாணத்திற்கு போகும் போது,அடுத்தவங்க புடவை பார்த்து,இந்த மாதிரி தனக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்குபவள் மனைவி
அடுத்தவங்க பொண்டாட்டியைப் பார்த்து,இந்த மாதிரி பொண்டாட்டி தனக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்குபவன் கணவன்

அடுத்தவங்க புரிசனைப் பார்த்து, இந்த மாதிரி புடவை வாங்கித் தர  தனக்கு அவன் புரிசனா கிடைக்கவில்லையே என்று ஏங்குபவள் பெண்.:rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 584
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சூழ்நிலைகள் நெருப்பைப் போல
சுட்டுக் கொள்வதும்
தீபம் ஏற்றிக் கொள்வதும்
அவரவர் சாமர்த்தியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனுக்கு ஆசையால் விருப்பமும்,விருப்பத்தால் கோபமும்,கோபத்தால் மயக்கமும்,மயக்கத்தால் புத்தி நாசமும்,புத்தி நாசத்தால் அழிவும் ஏற்படுகின்றது.

எல்லா வலிகளிலும் அதிக வேதனை தரக் கூடிய வலி எது தெரியுமா???
முறுக்கு சாப்பிடும் போது பல்லோடு பல் கடிபட்டு "நறுக்" என்று ஒரு வலி வருமே. அந்த வலி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லுகின்ற மனவுறுதி வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மனிதனுக்கு ஆசையால் விருப்பமும்,விருப்பத்தால் கோபமும்,கோபத்தால் மயக்கமும்,மயக்கத்தால் புத்தி நாசமும்,புத்தி நாசத்தால் அழிவும் ஏற்படுகின்றது.

எல்லா வலிகளிலும் அதிக வேதனை தரக் கூடிய வலி எது தெரியுமா???
முறுக்கு சாப்பிடும் போது பல்லோடு பல் கடிபட்டு "நறுக்" என்று ஒரு வலி வருமே. அந்த வலி தான்.

முறூக்கு நீங்கள் சுட்டதா அல்லது கடையில் சுட்டதா.... .tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது உன்னைத் தாழ்த்திப் பேசும் போது
ஊமையாய் இரு....
புகழ்ந்து பேசும் போது
செவிடனாய் இரு...
இலகுவாய் வெற்றி பெறுவாய்!...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம்!

வெற்றிகரமாக தங்களது 25வது வருட திருமண நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த தம்பதிகளிடம் ஒருவர் உங்கள் திருமண வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டார். கணவர் சொன்னார்;

"நாங்கள் தேனிலவுக்காக சென்று இருந்தோம்.அந்த இடத்தை சுத்திப் பார்ப்பதற்காக இருவரும்,இரு வேறு குதிரைகளில் ஏறினோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டு இருந்தது.ஆனால் மனைவியின் குதிரையோ குழப்படிக்கார குதிரையாக இருந்தது. திடிரென ஒரு துள்ளலில் என் மனைவியைக் கீழே தள்ளியது.

கீழே விழுந்த அவள் சுதாகரித்துக் கொண்டு அந்தக் குதிரையில் திரும்பவும் ஏறி அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு முதல் தடவை" என அமைதியாகக் கூறினாள்.

கொஞ்சத் தூரம் சென்றதும் திரும்பவும் அந்தக் குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிகவும் அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு இரண்டாவது தடவை" என கூறி அமைதியாக பயணிக்கத் தொடங்கி விட்டார்.

மூன்றாவது தடவையும் குதிரை அவ்வாறு செய்ததும்,அவள் தன் துவக்கினை எடுத்து குதிரையை சுட்டுக் கொன்று விட்டாள்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நான் கோபத்துடன் அவளைத் திட்டினேன்.அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து,"இது தான் உங்களுக்கு முதல் தடவை" என்றாள்.

அவ்வளவு தான். அதன் பின்னர் எங்கள் வாழ்க்கை மிகவும் அமைதியாக போய்க் கொண்டு இருக்கிறது என்றார்" கணவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லா விட்டால் கடவுளே நேரில் வந்தாலும் எந்தப் பயனும் இல்லை.
விவேகானந்தர்
உன் மீது உனக்கு நம்பிக்கையிருந்தால் க்டவுளே தேவையில்லை.
பெரியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் பாடம் கற்பிக்க வந்தவர்கள் பல பேர்,
பாடமாகவே வந்தவர்கள் சில பேர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்குத் தான் எல்லாம் தெரியும்...
மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள்...
நமக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தவர்களே மற்றவர்கள் தான்.

தனித்து விடப்படும் போது தான்
நம் பலமும்,பலவீனமும்
நமக்கே தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரிகளது திருமணம் முடிந்த பிறகே
நான் திருமணம் செய்து கொள்வேன் என
30 வயதைக் கடந்தும் திருமணம் செய்யாமல்
இருக்கும் ஆண்களை விடவா புத்தன் பெரியவன்?

...............................................

தோல்விகளின் படி
வெற்றியின் வாசல் படி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தில் சாராயம் வழங்கிய பின்;

அமெரிக்காக்காரன்;நான் புத்தகம் படிக்கப் போறேன்.

சீனக்காரன்; நான் பாட்டு கேட்கப் போறேன்.

ஜப்பான்காரன்; நான் படுக்கப் போறேன்.

நம்மட ஆளு; தம்பி இதுரைக்கும் நீ ஓட்டினது போதும். எழுந்திரு,நான் ஓட்டுறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இல்லத்தில் நூலகம் இருக்கிறதோ
அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று செய்யக்கூடியதை நாளைக்கு என்று ஒத்தி வைக்காதே
இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறாயோ அதைப் பற்றி மட்டுமே நினை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியைக் கண்டு அஞ்சுபவனிடமிருந்து வெற்றி விலகிவிடுகிறது.
சோம்பலின் விளைவு வ்றுமை.முயற்சியின் விளைவு மூலதனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியும் என்று நம்புவோருக்கே எதுவும் முடியும்.
முயற்சி இல்லாத நம்பிக்கை கப்பல் இல்லாத கடல் யாத்திரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் பேசத் தொடங்கும் போது உண்மை ஊமையாகிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது.இதயத்தின் ஈரமும் வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் அநேகம் பேர் தாம் செய்யும் தவறுகளை ஒப்புக் கொள்வதோ
அதற்காக மன்னிப்பு கேட்பதோ இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் தான் மிகப் பெரிய சாதனைகளையும்,மிக உறுதியான வெற்றியையும் பெற்றுத் தருகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் விழிப்பாக இருந்தால்
போக வேண்டிய இடத்தை உறுதியாக அடையலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயதில் இளைஞனாக இரு, அறிவில் கிழவனாக இரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனப் பூர்வமாக முடிந்த மட்டும் முயன்றோம் என்னும் திருப்தியே
உண்மையான மகிழ்ச்சியாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ரல் லண்டனில, வெளிநாட்டுப் பயணிகள் கூடும் இடங்களில முக்கியமான மார்க்கெட்டுகளில ஒரு சோத்துக் கடையைப் போடலாம் போல! வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போகும்...நானும் இப்படி ஒரு கடையைப் போட்டு உழைக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெட்ட பழக்கங்களை இலகுவாக விட முடிவதில்லை ஆனால்
நல்ல பழக்கங்களை இலகுவாக விட முடிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.