Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"போர்ப் பகுதிகளில் சிறுவர்களின் மரணங்களையிட்டு பேரதிர்ச்சி": ராதிகா குமாரசாமி அறிவிப்பு

Featured Replies

போர்ப் பகுதிகளில் நிலைமைகள் மிகவும் மோசமாகி வருவதன் காரணமாக சிறுவர்கள் பலியாவதைக் கண்டு பேரதிர்ச்சியடைவதாக ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறுவர்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக பி.பி.சி. செய்திச் சேவைக்குப் பேட்டி ஒன்றை வழங்கிய ராதிகா குமாரசாமி, "மோதல்கள் தீவிரமடைந்து வருவதையிட்டும், அதன் மூலம் சிறுவர்கள் பெருமளவுக்குப் பாதிக்கப்படுவதையிட்டும் நான் பேரதிர்ச்சியடைந்தேன்" எனத் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

"போர் இடம்பெறும் பகுதிகளின் தற்போதைய நிலைமை நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு மிகவும் மோசமாக இருக்கின்றது. இந்த மோதல்ளில் ஏராளமான சிறார்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள

ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த அதிர்ச்சி அறிக்கை :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் திடீரென அதிரினம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த அதிர்ச்சி அறிக்கை :unsure:

எல்லாரும் திடீரென அதிரினம் :unsure:

இவவுக்கு வந்தது சும்மா அதிர்ச்சி இல்லை , பேரதிர்ச்சி கண்டியளோ ...........

"போர்ப் பகுதிகளில் சிறுவர்களின் மரணங்களையிட்டு பேரதிர்ச்சி": ராதிகா குமாரசாமி அறிவிப்பு

இவர்களுக்கு தெரிந்தது அறிக்கைகள் விடுவது மட்டுமே!

ஏய் ராதிகா உம்மால் என்ன செய்ய முடியும் கையாலாகதவர்கள், நீங்கள் எல்லாம் ஒரு ஐநா சபை வெக்கமில்லையா இந்த சிறிலங்காவை உங்களால் சமாளிக்க முடியாட்டி

நீங்களெல்லாம் உலகத்தில் என்னத்த புடுங்கப்போறயல் ,கோபமும் அதிர்ச்சியும் வந்தால் அல்லது கவலையளித்தால் ஒரு குவாட்ட்டர் அடித்துவிட்டு ஒரு ஓரமாக போய் படுங்கள்.

இதைத்தான் உங்களால் செய்யமுடியுமா,

இன்னுமொன்று சொல்கின்றேன் நீங்கள் எமக்கு உரிமைகள் தரவில்லை ,எங்கல் மக்களை காப்பாற்றவில்லை, என் போன்ற இளைஞர்களுக்கு எத்தனை மணிநேரம் தேவை தீவிரவாதியாவதற்கு, இனியும் எங்களால் பொறுக்க முடியாது நாங்கள் அனைவரும் கொழும்பு மீது குண்டைக்கட்டுக்கொண்டு பாய நாம் தயார் ஆவதிற்கு எத்தனை நாளடுக்கும் . நாம் என்ன சூடு சுறனை அற்றவர்களா ,எம் மக்களின் கண்ணீர்,இரத்தம் எல்லம் உமக்கு கவ்லைதான் அழிக்கும் ஒரு கேட்க மாட்டீர்கள்......

அடங்கித்தான் ஆக வேண்டும் எண்டால் காட்டுத்தீயாக அடங்க வேண்டும்.

விழுந்துதான் ஆக வேண்டும் என்றால் எரி நட்சத்திரமாக விழ வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா அதிர்ச்சி வந்து என்ன பிரியோசனம்

இந்த டமிழ் அம்மா தான் பெண்புலிகளை பற்றி கொச்சை படுத்தி பேசிக்கொண்டும், விடுதலை போரை இழிவு படுத்தி பேசிக் கொண்டு திரிந்தவா.

இவா கதிர்காமரின் வளர்ப்பிணி நா.......... அவர்தான் ஜ.நா வை காட்டி விட்டது.

Edited by நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைக் குற்றம் சாட்டுவதிலேயே அறிக்கையின் பெரும் பகுதி இருக்கிறது;.

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்படையில் சிறுவர்கள் என்று பினாத்தித் திரிஞ்சிட்டு இப்ப பேரதிர்ச்சி அடையிறாவாம்..!

அதாவது, புலிகளில் 17 வயதுப் பெடியன் இணைஞ்சால் கிரிமினல் குற்றமாம். அவனே அநியாயத்துக்கு சிறீலங்காவால செல்லடிபட்டு உருக்குலைஞ்சு செத்துப்போனால் பேரதிர்ச்சியாம். நல்லாயிருக்குது நியாயம்..! :(:o

  • கருத்துக்கள உறவுகள்

இன்னாம்மா ராதிகா சும்மா அறிக்கைமட்டும் உட்டுகினு இருக்காம ஏதாவது பண்ணுமா :o

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைக் குற்றம் சாட்டுவதிலேயே அறிக்கையின் பெரும் பகுதி இருக்கிறது;.

அதுதானே

இவரின் வேலை

தொழில்

சிறீ லங்கா பயங்கரவாத அரசாங்கத்தின் ஓர் ஐ.நா முகவர் தனது கடமைகளைச் செய்கின்றார். உங்களுக்கு ஏன் கோவம் வருகிது? முடியுமானால் நீங்களும் அரசியலில் இப்படி புகுந்து விளையாடப் பழகிக்கொள்ளுங்கள்.

நாங்கள் ஏற்கனவே சிறீ லங்கா பயங்கரவாத அரசின் இந்த ஐ.நா முகவர் பற்றி யாழில் விவாதம் செய்து இருக்கின்றோம். பழைய திரி:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18924&hl=

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா குமாரிசாமி போன்ற தகுதியற்ற பக்கச் சார்பான, முறைகேடானவர்களே இன்றைய குழந்தைகள் சிறுவர்கள் போன்றோரது படுகொலைக்குக் காரணமானவர்கள். இவர்களை தெய்வமாவது தண்டிகாதா? இவர்களும் இன்னுமொரு படுகொலையாளர்களே. விடுதலைப் புலிகளை விமர்சிப்பதற்காகவே ஐ.நா சம்பளம் கொடுக்கிறது. இவ ஒருவேளை சிங்கள அரசுட்டையும் வேண்டுறாவோ. பதவியேற்றதிலிருந்து விட்ட அறிக்கையளைப் பார்த்தா அதிகம் வி.பு எதிராத்தான்.

" இந்த டமிழ் அம்மா தான் பெண்புலிகளை பற்றி கொச்சை படுத்தி பேசிக்கொண்டும், விடுதலை போரை இழிவு படுத்தி பேசிக் கொண்டு திரிந்தவா.

இவா கதிர்காமரின் வளர்ப்பிணி நா.......... அவர்தான் ஜ.நா வை காட்டி விட்டது. "

இவமுதல்ல போய் வவுனியாவிலை நடக்கிற கொடுமையளை நிறுத்த முயற்சிகட்டும் பார்ப்பம்.

உண்மையான தமிழிச்சியானால் முதலில் இதனை செய்யட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சபாருடா இன்னனெரு ஓனாயை :o

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ தான் நித்திரையால எழும்பினாவோ

  • கருத்துக்கள உறவுகள்

இன்னாம்மா ராதிகா சும்மா அறிக்கைமட்டும் உட்டுகினு இருக்காம ஏதாவது பண்ணுமா :o

விபச்சாரிகளிடம் பிச்சை வேண்டி வாழ்திலும் சாவதே மேல்.

சொந்த இனத்தை விற்று பிழைப்பு நடத்தும் நாய்களேல்லாம்.... இப்போதுதான் தமிழ் சிறார்கள் சாவை எண்ணி தவிக்குதுகள்? இதெல்லாம் றோ எழுதி கொடுக்கும் அறிக்கைகள். எல்லாம் எப்போது முடியும் என்ற கவலையில் வாழும் நாய்கள் பல. அதன் பின்புதான். தமிழில் பேசி பாசாங்கு செய்து பொம்மை அரச நடத்தி தமிழை அப்படி விற்றுவிட துடிக்கின்றது சில நாள்கள். அதில் ஒன்று இது............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.