Jump to content

தோற்றுப் போனவர்களின் பாடல் - வ,ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

தோற்றுப்போனவர்களின் பாடல் சிங்களத்தில்;
மொழிபெயர்ப்பு: அஜித் ஹேரத்
பிரசுரம்: ஜேடிஎஸ் சிங்களம் பாசனா அபேவர்த்தன

 

http://www.jdslanka....-05-27-13-16-53

 

 

 

POEM WITH

DHEPAM TV INTERVIEW

Listen My poem and interview

http://www.facebook.com/reqs.php?fcode=56c1a1166&f=1281801813#!/profile.php?id=826038684&v=app_2392950137

தோற்றுப் போனவர்களின் பாடல்

எல்லா திசைகளில் இருந்தும்

எழுந்து அறைகிறது

வெற்றி பெற்றவர்களின் பாடல்.

பாடலின் உச்சம் எச்சிலாய்

எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும்

அவர்கள் அஞ்சவே செய்வார்கள்.

ஏனெனா?

அவர்களிடம்

தர்மத்தின் கவசம் இல்லையே..

எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில்

துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல

தோற்றுப் போன எங்களுக்கும்

பாடல்கள் உள்ளன.

உரு மறைந்த போராளிகள் போன்ற

எங்கள் பாடல்களை

வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம்.

காவிய பிரதிக்கிணைகள் பல

புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது.

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்

செல்வத்தைத் தேய்க்கும் படை என்று

சொல்லப் பட்டுள்ளதே

தர்மத்தின் தோல்விகளில் இருந்து ஆரம்பிக்கிற

மாகாவியங்களில்

முன்னமே இதுபோல் பாடல்கள் உள்ளன.

காலம்தோறும் தோற்றுப்போன நீதியில் இருந்தே

புதிய வரலாறு ஊற்றெடுத்திருக்கிறது.

நாங்கள் இன்று தோற்றுப் போனவர்கள்.

இந்த நாட்க்களை

அவர்கள் கொண்டாடுகிறார்கள்.

தாராளமாக எலும்புத்துண்டுகளை வீசியபடி.

அவர்கள் போதையும் உற்சாகமும்

அச்சம் தருகிறது.

இரவு எந்த முகாமில் இருந்து

விசாரணைக்காக தமிழிச்சிகளை

இழுத்துச் செல்லப் போகிறார்களோ.

அல்லது ஒரு வேடிக்கைக்காக

எந்தக் கடலில் இந்திய தமிழர்களைச்

சுடப் போகிறார்களோ.

நாங்கள் அடக்கியே வாசிக்கிறோம்.

ஒன்பது முகத்தது இராவணனல்ல.

ஐந்து முகத்தது முருகனல்ல.

மூன்று முகத்தது ஒருபோதும் பிரம்மா அல்ல.

நாங்கள் வடக்குக் கிழக்காக

இருபுறமும் பல முகங்களைக் கொண்ட

அர்த்த நாரீஸ்வரர்கள்.

இதில் எந்த முகம் குறைந்தாலும்

அது நாங்களல்ல.

தேர்ந்தெடுத்தாலும்கூட தப்பாகிவிடும்.

சிறைநீங்கி எங்கள் மக்களும்

புத்தளத்துக்கு விரட்டப்பட்ட

முஸ்லிம் சகோதரர்களும்

வீடு திரும்பவேணும்

ஒரு புதிய சகாப்தத்தைப் பிரசவிப்பதற்க்காக.

2

வென்றவர்களின் பாடல்கள் தளர்கிறது. அவர்கள் இப்பவே களைத்துப் போனார்கள்.

ஏனெனில் அதர்மம் ஒரு நோய்க்கிருமி.

எங்களிடம் தின்னக் கூடிதை எல்லாம்

தின்று விட்டார்கள்.

இனி ஒருவரை ஒருவர் தின்பார்கள்.

சுண்ணாம்பு மஞ்சளைச் குங்க்மமாக்குமாப்போல

சுயவிமர்சனம் தோல்வியை மருந்தாக்குமாம்.

எங்கள் முடக்கும் நோகளுக்கான மருந்து.

அதுதான் எங்களுக்கிருக்கிற ஒரே தெரிவு.

சுயவிமர்சனத்தால் தோல்விகளுக்கு மந்திரத்தன்மையாம்.

நம்மைச் சுற்றி நாமும் சேர்ந்து

எழுப்பிய சுவர்கள்போய் எதிரியைச் சூழுமாம்.

பெயர்ந்த புலம் ஆகாசம்.

களம் மட்டுமே நிலம்.

புத்திசாலியின் கோட்டை

எப்பவும் நிலத்தில் ஆரம்பித்து

ஆகாசத்துள் உயர்கிறது.

தோற்றவர்களோ இரத்தத்திலும் சேற்றிலும் குல தெய்வங்களைத் தேடுகிறார்கள்.

அவர்கள் முள்ளி வாய்க்காலில்

எரி நட்சதிரமான தீபனைப் போன்ற

கருப்ப்சாமியை காத்தவராயனை

மதுரைவீரனை கண்டெடுப்பார்கள்.

இது புதிய குலதெய்வங்களின் காலம்

பால்வதையுண்ட பெண்களின் கோபம்

அம்மன்களாய் அவதரிக்கும்.

எரிந்த காடு துளிர்ப்பதுபோல

அடங்கிய வாசிபாய் நிகழ்கிறது என் பாடல்.

ஏனேனில் முதலில் நாம் வீடு சேர்ந்தாகவேண்டும்.

இரண்டாவதகவும் மூன்றாவதாகவும்கூட

நாம் வீடுபோய்ச் சேர்ந்தாக வேண்டும்.

3

எரிக்கப்பட்ட காடுநாம்.

ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது

எஞ்சிய வேர்களில் இருந்து.

இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்

தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்

இல்லம் மீழ்தலாய்

மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய்

சுதந்திர விருப்பாய்

தொடரும்மெம் பாடல்.

இது என் சொந்தப் பாடலல்ல என்பதை

நாழைய விமர்சகன் துப்பறிந்திடலாம்.

உஸ்…!

தேம்ஸ் நதிக் கரைகளில்

இலையுதிர்ந்த செறி மரங்கள்

ஒத்திகை பார்க்கும்

வசந்தக் கனவுப் பாடலை

சுட்டே நான் இப் பாடலைப் புனைக்கிறேன்.

4

கலங்காதே தாய் மண்ணே.

வடக்குக் கிழக்காய் வீழ்ந்து கிடக்கிற

உன்னைக் காக்க

கள பலியான நம் பெண்களின் மீது

சிங்கள பைலா பாடியும் ஆடியும்

பேய்கள் புணரும் கொடும் பொழுதினிலும்

உடைந்து போகாமல்

நாளைய வழ்வின் பரணியையே பாடுக மனமே.

எரிந்த வேர்களிலும் உயிர்ப்பை

சேர்க்கிற பாடல் அது.

வணக்கத்துக்குரிய நம் மூதாதையர்களின்

எலும்புகள்மீது எந்தத் தீயும் நிலைக்காது.

ஆதலினால் இந்தக்

கருமேகச் சாம்பல் வெளியில் இனி

வானவிலாய் அரும் பென்று

பல் பூக்களை அழைக்கும்

பட்டாம் பூச்சிகளின் பாடலையே பாடுக மனமே.

உறவுகளின் ஓலங்கள் அமுங்க

இரங்கி ஒலிக்கும்

தோழ தோழியரின் முரசுகளே

இனி வாழ்வின் பரணியை இசையுங்கள்.

அம்மா

ஈழத்து மண்ணும் நீரும் எடுத்து

இன்பப் பொழுதொன்றில்

நீயும் எந்தையும்

அழகுற என்னை வனைந்தீர்களே.

இதோ என் ஐம்பூதங்களால்

உனக்கு வனைவேன் ஒர் அரண்.

உன்னை உதைக்கிற

கால்களை சபிக்காமல்

என்ன மசிருக்கு இந்த பாடல்.

5

சிதறிக் காட்டினுள் ஓடிப் பதுங்காமல்

மாயக் குழலூதி பின்னே

ஆற்றுக்குச் சென்ற எலிகளின் கதையில்

குழந்தைகளை இழந்த

ஹம்லின் நகரின் ஒப்பாரி

என் தாய் மண் எங்கும் கேட்கிறதே

என் தளரா நெஞ்சும் உடைகிறதே.

அல்லல் படும் மக்கள்

ஆற்றாது அழுத கண்ணீரின்முன்

எது நிலைக்கும்?

துளிர்க்கும் விடுதலைக் கனவைத் தவிர

எது நிலைக்கும்?

இன்றைய தேசங்கள்

முன்னைய சாம்ராச்சியங்களின் குப்பை மேட்டில்

மனிதர்களால் கட்டப் பட்டவை.

இங்கு ஆயிரம் வருசத்து எல்லைகள்

எதுவும் இல்லை.

இந்த தேசங்கள் சிலதின் புதைகுழியில்

நாழைய தேசங்கள் முழைக்கும்.

தன் மக்களை மண்ணிலும் கடலிலும்

வேட்டையாடும் தேசங்களுக்கு ஐயோ.

தன் மக்கள் மண்ணிலும் கடலிலும்

வேட்டையாடப் படுகையில்

பிடில் வாசிக்கும் தேசங்களுக்கும் ஐயோ.

இன்றும் உங்களுக்குச் சந்தர்ப்பம் உள்ளது.

நாளை பசித்த செம் பூதங்கள்

இந்துக் கடலிலும் கரைகளிலும் எழும்.

சின்ன மனிதர்கள்தானே என

சூழப் பகை வளர்ப்பவருற்கு ஐயோ

அவர்களோ அச்சப்பட்ட சிறியோர் கூடிக்

கட்டிப் போட்ட கலிவர் போன்றவர்.

6

நீதியற்ற வெற்றியில்

களி கொண்ட வீடுகளில்

நாளை ஒப்பாரி எழும்.

ஆனால் வெண்புறாக்களாய்க்

கொல்லப் படுபவர்

புலம்பி அழுத தெருக்களில்

நாளை குதூகலம் நிறையும்.

தீப்பட்ட இரும்பென்

கண்கள் சிவந்தேன்

சபித்துப் பாடவே வந்தேன்.

முகமூடிகளும் ஒப்பனையுமற்ற

உருத்த்ர தாண்டவப் பாடலிது.

என் தமிழின் மீதும்

என் கவிதைகள் மீதும் ஆணையிட்டு

நான் அறம் பாடுகிறேன்.

நான் எனது சமரசங்களிலாத

சத்தியதின் பெயரால் சபிக்கிறேன்

எனது மக்களின் இரத்தத்தில் கைகளும் மனங்களும் தோய்ந்தவர்களே

உங்களுக்கு ஐயோ.

தர்மத்தின் சேனையே

என்னை களபலியாக எடுத்துக்கொள்.

தர்ம தேவதையே

எப்பவுமே எதிரிக்கும் போராளிக்கும்

பணியாத தலை பணிந்து

உன்னை பாடித் தொழுதிரந்தேன்.

இனக் கொலைகளுக்குத் தண்டனை கொடு.

கொன்றவர்கள்,

கத்தி கொடுத்தவர்கள்

தடுக்காதவர்கள்

தடுத்தவரைத் தடுத்தவர்கள் மீதெல்லாம்

தர்ம சங்காரம்

ஊழித் தீயாய் இறங்கட்டும்.

7

ஆதித் தாயே கலங்காதே,

இனியும் தோற்றுப்போக

எங்கள் வரலாறு

முள்ளிவாய்க்கலில் கட்டிய

மணல் கோட்டையல்ல.

அது வட கிழக்கு மக்களின் வாழும் ஆசை.

மடியாத கனவுகள்

உன் கூப்பிட்ட குரலுக்கு

மெல்போணில் இருந்து

ரொறன்ரோ வரைக்கும்

ஏழு சமுத்திரங்களிலும்

தமிழர்கள் விழிக்கின்றார். .

உலகக் கோடியின் கடைசித் தமிழனுக்கும்

உனது விடுதலைக் கனவுதான் தாயே.

8

சூழும் வெட்டு முள் வேலிகள் அதிர

பகலில் எங்கள் இளைஞரின் அலறலும்

இரவுகள்தோறும் இழுத்துச் செலப் படுகிற

எங்கள் பெண்களின் ஓலமும்

உயிரை அறுக்குது.

சிங்களப் பயங்கரம் தாளாத முத்துக்குமரனாய்

தமிழகம் தீக்குளிக்கையில்,

இனக்கொலையின் சாட்சியங்களை

உலக மன்றுக்கு

சிங்கள பத்திரிகையாளரே கடத்திச் செல்கயில்,

ஏன் ஏன் எங்கள் தாயாதிகள்

நாடு நாட்டாய் சென்று

இனக்கொலைக்கு வக்காலத்து வாங்கினர்?

இந்தக் கொடுமையை எங்குபோய் உரைப்பேன்..

இந்தக் கயமையை எங்கனம் செரிப்பேன்.

“அவர் அறியாத்தே செய்யுன்னதன. அவர்க்கு மாப்பு நல்குக.”

9

மொழியில் வேரூன்றி

நினைவுகளில் படர்ந்து

கனவுகளில் வாழ்கிற

புலம்பெயர்ந்த தமிழன்நான். இனி ஒரு இணையச் சொடுக்கில்

கோடி கோடியாய்

நம் கைகள் பெருகி உயர்கிற

நாட்க்கள் வருகுது.

வாழ்த்தாய் எழுக

நாழைய கவிஞரின் பாடல்கள்.

நான் இன்றைப் பாடும் நேற்றைய கவிஞன்

நாளையைப் பாடும் இன்றைய கவிஞர்காள்

எங்கள் அரசன் கட்டியதென்பதால்

கடற்கரைஓரம் இடிந்து கிடக்கும்

பிழைபடக் கட்டிய

புதை மணல் கோட்டையை

அதன் பிழையோடு

மீழக் கட்டிக் குடிபுகும் அரசியல்

எந்த வகையில் விடுதலையாகும்?.

தவறிய வழியில்

தொடர்ந்து செல்வோம் என்கிற விடுதலை

எந்த வகையில் அரசியலாகும்?

முஸ்லிம் என்று

புத்தளக் களரில் வீசப்பட்ட நம்

அகதிகளுடைய முன்றில்களிலும்

தமிழர் என்று வதைக்கப் பட்டு

வன்னி விழிம்பில் சிறைபட்டிருப்பவர்

வாசல்களிலும்

கோழி காகத்தை முந்தி நான் சென்று

குடு குடுப்பையை ஒலிப்பதைக் கேளீர்.

இது கோவில் மணியும் பள்ளிவாசலின் பாங்கும்

தேவாலயத்துப் பூசைப் பாடலும்

மீண்டும் ஒலிக்க

நல்லகாலம் வருகுது வருகுது என்று

குறி சொல்லிப் பாடுகிற

கடைச் சாமத்தின் பாடல்

இனி பல்லியம் இசைத்தபடி

விடியலின் கவிஞர்கள் வருவார்.

10

சிறைப்பட்ட என் தாயே

தப்பி ஓடலில்லையம்மா.

ஒடுக்கப்படுகிற ஒரு இனத்தின் புலப் பெயர்வு

பின் போடப் பட்ட விடுதலைப் போராட்டம்.

நாம் உயிர்த்தெழுகிற பாடல் இதுதான்.

நாங்களும் வாழ்வோம்.

தமிழர் என்பதால் கால் நூற்றாண்டாய்

சேதுக் கடலில்

நாய்கள் போலச் சுடப்படுகிற

நாதியற்ற இந்தியர்களையும் காக்கவேணும்.

அன்னை மண்ணே

விடியல்கள் தோறும்

தொடைகளில் இரத்தம் சிந்தச் சிந்த

மரங்களின்கீழே குந்தியிருந்து

மூண்டெரிகிற நம் பெண்களுடைய

அன்னை மண்ணே,

எதிரிகளாலும்

இன்னும் திருத்தாத தவறுகளாலும்

தோற்கடிக்கப் பட்டு

வெட்டு முள்வேலிச் சிறைகளுள் வீழ்ந்த

அன்னை மண்ணே.

இனக் கொலை வெறியோடு

எம்மைத் துரத்தும்

சிங்கள எதிரியை மட்டுமல்ல

குறித்துக் கொள்

தப்பி ஓடிய நம் மக்களைத் தடுத்தவர்

எம் மக்களுக்கெதிராய் துப்பாக்கி நீட்டியவர்

நம் அண்ணன் தம்பி ஆயினும் சபிக்கின்றேன்

உலகின் எந்த மூலையில் ஒழித்தாலும் ஐயோ.

என் மக்களுள்ளிருந்து ஊற்றெடுக்காத

அதிகாரங்களை நிராகரிக்கிறது என் பாடல். .

கழைத்தும் பசித்தும் தாகித்தும் இருக்கிற

புண்பட்ட தாயே

முதலில் நீ வீடு திரும்ப வேண்டும்.

உனக்கு இப்ப என்ன வேண்டும் என்பதை

ஆகாயத்தில் இருக்கிற நாங்களல்ல

களத்தின் சவால்களை எதிர்கொள்ளுகிற நீ மட்டுமே அறிவாய்.

நாளை என்ன வேண்டும் என்பதையும்

நாளை நீதான் காணுவாய்.

தாயே உன்னைப் பீடித்த பிசாசுகள் அல்ல நாம்

இனி என்றும் நாங்கள் உனது கை

அற்புத விளக்குகள் மட்டுமே.

11

நினைவிருக்கிறதா தாயே

"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுக்கும் புல்வெளிகளோ

பூத்துக் குலுங்கும்" என

வியட்னாம் எரிகையில் நான் பாடிய பாடல்.

என் அன்னை மண்ணில் நெருப்பிடை நின்று

இன்றும் அப்பாடலை பாடுக என் மனசே.

20 நவம்பர் 2009

 

 

The Song of the Defeated

v.i.s.jayapalan 

Translated by Meena Kandasamy

The song of the victors

rises from every direction.

The song, reaching its cresendo,

lands like a spit on our faces.

And yet, they are afraid.

Why? Because they lack

the armour of justice.

Like the shoots of grass

growing from the ashes

of burn pastures, we too

have our songs.

Our songs, which are like

warriors in camouflage:

the victors call them dirges,

Many epic vows begin

from laments. As they say,

Tears caused by a tyrant’s rule

Will wash away his royal wealth.

There are songs like this

in the epics, that begin

with the defeat of justice.

All through time, new histories

have been born out of defeated justice.

Today, we are the defeated.

The victors are celebrating these days

by liberally throwing bits of bone.

Their drunkenness and ecstacy

make us afraid.

At night they will drag away

Tamil women from the camps, for interrogation.

Or, for the sake of spectacle

they will shoot Indian Tamils at sea.

We choose restraint.

The nine-headed is not Ravanan.

The five-faces is not Murugan.

The three-headed is never Brahma.

We are many-faced ardhanarishwaras,

halfwoman halfman,

with faces in both the North and the East.

If any face is missing, it is not us.

Even if chosen, it could end up a mistake.

Freed, our people

And our Muslim brothers chased to Puthalam

Have to return home

To give birth to a new era.

2

The songs of the victorious

have grown weak.

Because injustice is a pestilence.

Taking from us, they have eaten

Every possible thing we had.

Now, they will eat another.

As lime turns turmeric to kungumam,

Self-criticism will turn defeat into medicine.

Even our inertia is a remedy for pain.

This is the only solution we know.

Because self-criticism brings magic to defeat,

The walls we built around ourselves

Will surround the enemy.

We migrated to the sky.

The battlefield is land.

The fortress of the intelligent one

Always begins in land

And rises into the sky.

The defeated search

for their folk deities in blood and mud.

They will discover Karuppusamys, Kathavaranayas,

Madurai veerans like Deepan

who became a shooting star at Mullivaikkal

This is the time of gods of a news lineage.

The anger of our raped women

will be reborn as fiery goddesses.

Like a burnt forest sprouting shoots.

My song is sung with subtlety

Because we have to get home first.

We have to reach our home.

3

We are a charred forest

But our song continues

From the roots that remain.

Our Song will continue

As a dirge for the dead

A call for the lost

A reclaiming of home

Again and again, a living dream

A longing for freedom.

Tomorrow’s critic might discover

That this is not my own song.

Be quiet, do not tell.

I weave my song, stealing from

the songs of bare cherry trees

Dreaming of spring

On the bank of the Thames.

4

Motherland,do not mourn.

You are torn into the North and the East

and our women who die protecting you

are ghost-fucked by Sinhala soldiers

who sing and dance. Even on a day as cruel as this

don’t be shattered,

but sing the war-song of tomorrow’s life.

Sing the song that brings sap to burnt roots.

No fire will last on the bones

of our honoured ancestors.

So, for this day of black ash,

sing a song of butterflies

serenading buds that burst

into a rainbow.

As the howls of our kin die down

play the vital music heard

from the drums of comrades.

Mother!

on a pleasure-filled day

my father and you sculpted me with love,

with the soil and water of Eelam.

Now, with my five elements

I will sculpt you a fortress.

If i cannot curse the legs that kick you,

what is the use of this song?

5

The dirges of Hamelin---which lost all its children

In the story of the Pied piper---

resound all over my motherland.

my unwavering heart breaks.

What will last beyond the tears

of a people made destitute?

What remains except the dream

of a blossoming liberation?

Today’s nations were built by men

on the debris of former empires.

Here, there are no thousand-year borders.

From the burial mounds of some of these nations

Tomorrow’s nation will be born.

Accursed be the nations that hunt

their own people on land and on sea.

Curse the nations that play the fiddle

even as their people burn

on land and on sea.

Even today, you think yourselves safe.

But tomorrow, hungry red ghosts

will rise from the Indian Ocean and its shores

Curse those who breed enemies

all around them by disregarding the small men.

They are like Gulliver, tied up

by the frightened Lilliputians.

6

In homes filled now with triumph

over a victory devoid of justice

Tomorrow’s dirge will rise.

In the streets were those killed

being peace doves lamented

Tomorrow’s celebration will begin.

My eyes grow red like red-hot iron.

I come here to sing a curse.

This is a dance of destruction

without masks or make-up.

I sing these curses, making a vow

on my Tamil and my poems.

I curse in the name of my truth

that knows no compromise.

Woe unto you who drenched your hands

and minds in the blood of my people.

Army of justice, accept me

as a battlefield sacrifice.

Angel of justice,

I sing odes to you and bow before you

though I have never bowed

before the enemy or the fighter.

Give punishment for the genocide.

Upon those who killed

Upon those who supplied weapons

Upon those who did not prevent harm

And upon those who prevented those who tried to prevent harm,

Let justice descend

like the fire of apocalypse.

7

Primordial Mother! Do not cry.

Our history is not a sand-castle

In Mullivaikkal that it can be

washed away.

It is built from the living desire of the North-East peoeples.

It is their unfinished dream.

From Melbourne to Toronto

Across the seven seas

Tamils awaken to your call.

Even the last Tamil in the world

Dreams only of your liberty, Mother! 

Edited by poet, 26 November 2012 - 08:44 AM.

poet 

v.i.s.jayapalan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் உங்கள் தோற்றுப் போனவர்களின் பாடலில் புலப்படும் உயிரின் தேடலுக்கும், உள்ளகத்தில் மறைந்திருக்கும் உறுதிப்பாடலுக்கும் வார்த்தைகள் கொண்டு வனையமுடியாமல் தெக்கி நிற்கிறது உள்ளம்.

Link to comment
Share on other sites

பொயட் உங்கள் தோற்றுப் போனவர்களின் பாடலில் புலப்படும் உயிரின் தேடலுக்கும், உள்ளகத்தில் மறைந்திருக்கும் உறுதிப்பாடலுக்கும் வார்த்தைகள் கொண்டு வனையமுடியாமல் தெக்கி நிற்கிறது உள்ளம்.

நன்றி வல்வை சாகரா, இத்தனை எழுதிய பிறகும் சக கவிஞர்களின் நயந்துரை மகிழ்ச்சி தருகிறது. நீண்ட காலமாக உங்கள் கவிதைகளை காணவில்லையே. இப்ப எனது 2002 அக்டோபர், 2009 ஜனுவரி மாத தீராந்திப் பேட்டிகளையும் தொடற்ச்சியாக இந்து சமுத்திர இராணுவ அரசிலையும் ஈழப்பிரச்சினையையும் தொட்டு ஒரு புத்தகமாக எழுதியபடி. கனடாவில் தோழர் புதுவை இரத்தினதுரையதும் சேரனதும் கவிதைகளும் என்னுடையவையும் ஆங்கில மொழி பெயர்ப்பு வந்துள்ளது பார்த்தீர்களா? தோழன் புதுவை பற்றி ஏதாவது தெரியுமா? அவரதும் பாலகுமாரனதும் இருப்புப் பற்றிய கதைகள் என்னை வாட்டுது.

http://www.tsarbooks.com/WiltingLaughter.htm

Link to comment
Share on other sites

கவிஞரே,

கவிதையின் துயரும் ஈழத்தமிழரின் குரலும் குழைந்து கிடக்கிறது. தோற்றுப்போன பாடல்களை பதிவிட்டு வையுங்கள் நமது அடுத்த சந்ததி உயிர்ப்புடன் தன்னை உருவாக்கிக்கொள்ள.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் தோழர் புதுவை இரத்தினதுரையதும் சேரனதும் கவிதைகளும் என்னுடையவையும் ஆங்கில மொழி பெயர்ப்பு வந்துள்ளது பார்த்தீர்களா? தோழன் புதுவை பற்றி ஏதாவது தெரியுமா? அவரதும் பாலகுமாரனதும் இருப்புப் பற்றிய கதைகள் என்னை வாட்டுது.

http://www.tsarbooks.com/WiltingLaughter.htm

கவிஞரே, கனடாவில் நடந்த அந்த புத்தக வெளியீட்டுக்குப் போயிருந்தேன். மிகவும் அருமையாக இருந்தது! பேராசிரியர் வில்சன் (?) கவிதைகள் பற்றி மிக அருமையாகப் பேசியிருந்தார். உங்களது ஓர் கவிதையை நேரமெடுத்து மிக அருமையாக ஆராய்ந்தார். புத்தக வெளியீட்டுடன் அங்கு நடந்த play அற்புதமாக இருந்தது! சில கவிதைகளை தெரிந்தெடுத்து மிகவும் சிறப்பாகச் செய்திருந்தார்கள். நீங்களும், முக்கியமாக அண்ணன் புதுவையும் அங்கே இல்லாதது வெறுமை போலிருந்தது! அந்த புத்தகத்தை வாங்கியிருந்தேன், ஆனாலும் இன்னும் ப்டிக்க நேரம் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை அருமை. உள்ளத்து உணர்வுகளும் . சோகங்களும் கவி வடிவில்.

சந்ததிக்காய் சேர்த்து வைப்போம். இலட்சியம் ஒரு நாள் வெல்லும் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வல்வை சாகரா, இத்தனை எழுதிய பிறகும் சக கவிஞர்களின் நயந்துரை மகிழ்ச்சி தருகிறது. நீண்ட காலமாக உங்கள் கவிதைகளை காணவில்லையே. இப்ப எனது 2002 அக்டோபர், 2009 ஜனுவரி மாத தீராந்திப் பேட்டிகளையும் தொடற்ச்சியாக இந்து சமுத்திர இராணுவ அரசிலையும் ஈழப்பிரச்சினையையும் தொட்டு ஒரு புத்தகமாக எழுதியபடி. கனடாவில் தோழர் புதுவை இரத்தினதுரையதும் சேரனதும் கவிதைகளும் என்னுடையவையும் ஆங்கில மொழி பெயர்ப்பு வந்துள்ளது பார்த்தீர்களா? தோழன் புதுவை பற்றி ஏதாவது தெரியுமா? அவரதும் பாலகுமாரனதும் இருப்புப் பற்றிய கதைகள் என்னை வாட்டுது.

http://www.tsarbooks.com/WiltingLaughter.htm

பொயட் நீங்கள் இத்தனை எழுதிய பிறகும் என்று அழுத்திச் சொல்வது எவற்றை என்று முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை, இருப்பினும் "தோற்றுப் போனவர்களின் பாடல்" என்ற உங்கள் தற்கால இலக்கியப்படைப்பிற்கு நயந்துரைப்பது தோற்றுப் போனவர்களின் பாடலுடன் தமிழினத்தின் பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை என்னும் அடிப்படையிலேயே. முற்றுப்புள்ளியாக மனதிற்கு பட்டிருக்குமாயின் நிச்சயமாக நயந்துரை செய்திருக்கவே மாட்டேன். இன்றைகளின் தோற்றுப் போனவர்களின் பாடல் நாளை இன்னொரு தோற்றங் கொள்ளும். பிரிதொரு நாளுக்கு வேறொரு தோற்றங் கொள்ளும். தமிழினத்திற்கு உரியதான மீட்சி கிடைக்கும் வரை எழுச்சியையும், வீழ்ச்சியையும் நாம் சந்தித்தே ஆகவேண்டும். ஆதலால் வீழும் போது தோற்றுப் போனவர்களின் பாடலாகவும், எழும்போது வெற்றி கொண்டவர்களின் பாடலாகவும் பதிவுகள் உருவாகிக் கொண்டே இருக்கும். அந்த வகையிலே படைப்பிலக்கியங்களில் ஆர்வம் உள்ளவளாக நயப்பதும் , வியப்பதும் என்னுடன் ஒட்டியிருக்கும்.

மற்றது உங்களதும்,தாயகக் கவிஞர் புதுவை இரத்தினத்துரை மற்றும் கவிஞர் சேரன் ஆகியோரின் கவிதைகள் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட்டதாக அறிந்தேன். இச்செய்தியை தாயகக் கவிஞர் வாயிலாக முன்பே அறிந்திருந்தேன். இருப்பினும் இந்நிகழ்விற்கு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.

தோழர்கள் மீதான உங்கள் பற்றுதலே எனக்கும் உண்டு. அவர்களின் வெளி வருகைக்காக காத்திருப்போம்.

Link to comment
Share on other sites

அன்புக்குரிய வல்வைசாகரா இத்தனை எழுதியும் என்று இத்தனை காலம் நிறைய எழுதிய பின்னும் ஆரோக்கியமான விமர்சனங்கள் மகிழ்ச்சி தருகிறது என்பதை அழுத்தவே குறிப்பிட்டேன். கவிஞர் புதுவை தொடர்பாக நம்பிக்கையூட்டும் சேதிக்காகக் காத்திருக்கிறேன். தோழிகள் மலைமகள் தமிழ்க்கவி தொடர்பாக ஏதும் தெரியுமா? எனது கவிதைகள் தோற்றுப் போனவர்களின் பாடல் என்ற தலைப்பிலும் குறுநாவல்கள் அவள் கூரையின்மீது நிலா ஒளிர்கிறது என்ற தலைப்பிலும் புத்தகக் கண்காட்ச்சியில் கிடைக்கும். எனக்கும் வன்னிக்கும் இடையில் இருந்த உரையாடல்கள் விவாதங்கள் உறவு பகை எல்லாவற்றையும் அடுத்த தலைமுறைகாக உள்லபடி எழுத திட்டமிட்டிருக்கிறேன். இந்திய இராணுவ புவியியல் தொடர்பான எனது தீரா நதி குமுதம் பேட்டிகளும் எங்கள் தோல்விபற்றிய அரசியல் இராணுவ ஆய்வும் அடங்கிய புத்தகம் ஒன்றும் எழுதிக் கொண்டிருக்கிறேன் ஒருவேழை தை மாதம் வெளிவரக்கூடும். திரைப்படத்தில் இரவு பகல் என்று உழைத்ததால் மீண்டும் விழித்திருந்து எழுதும் ஆற்றலை மீட்க்க முடிந்துள்ளது சாகரா.

நிலாமதிக்கு நிச்சயம் நாங்கள் உயிர்போம். நிச்சயம் வெல்வோம். பிழையைத் தொடராமல் புதிதாய் பிறந்திருந்தால் இப்பவே வென்றிருப்போம் நிலாமதி. மிகவும் நன்றி சாருமதி. புத்தக வெளியீடு தொடர்பாக இன்னும் விரிவாக எனக்கு மின் அஞ்சல் போட்டால் மிகழ்வேன். எழுதுவீர்களா? சாந்தி மகிழ்ச்சி. உங்கள் குறு நாவல் முக்கியமானது. 3 குறுநாவல்கள் இருந்தால் புத்தகம் போடலாம். எனது ஆதரவு நிச்சயம் உண்டு. நிச்சயம் நாங்கள் மீண்டும் உயிர்த்தெழுவோம்.visjayapalan@gmail.com

Link to comment
Share on other sites

என்னுடைய 3 புத்தகங்கள் புத்தகக் கண்காட்ச்சி 2010ல் வெளிவருகின்றன.

1. தோற்றுப் போனவர்களின் பாடல் என்கிற இக்கவிதையும் 1970பதுகளில் இருந்து சாதி போராட்டம் 1983 இனக்கலவரம் தமிழ் முஸ்லிம் உறவுகள் என்பவை தொடர்பான பெரும்பதோல்விகளின்போது கையறு நிலையில் எழுதிய கவிதைகளையும் இணைத்து ஈழம்: தோற்றுப் போனவர்களின் பாடல் என்ற தலைப்பில் என்னுடைய கவிதைத் தொகுதி

2. அவளது கூரையின்மீது நிலா ஒளிர்கிறது என்ற தலைப்பில் 3 குறு நாவல்கள்.

4.ஈழம்: உயிர்த்தெழுகிற நாட்கள் என்கிற தலைப்பில் சிங்களப் பேரின வாதத்துக்கு எதிரான எமது போராட்டத்தைத் தனிமைப் படுத்திய இராணுவ சர்வதேச அரசியலில் சூழலும் நமது தவறுகளும் மீட்ச்சியும் பற்றிய எனது ஆய்வுகளும் நேர்காணல்களும். ஒருவகையில் இது ஆரம்பநிலை சுயவிமர்சனம் எனலாம்.

ஒவ்வொரு தோல்வியைத் தொடர்ந்தும் மீண்டும் உயிர்த்தெழுவதற்க்கு. விமர்சனம் சுய விமர்சனம் சுயவிமர்சனம் அவசியம். போராளிகளை பணிகிறதும் எதிரி தொடர்பான விமர்சனங்களும் நம் வழி தவறல்களைக் கண்டு திருத்தும் சுய விமர்சனமும் இல்லாவிடின் இளைய தலை முறைக்கு எம் தவறுகளையே தத்துவமாக்கிப் போதிக்கிற குருட்டுத்தனமாக மீண்டும் தோல்விக்கு வழிகாட்டும் ஆபத்து உருவாகும். இந்த அபத்தம் நாம்சரி உலகம்தான் பிழை என்கிற அபத்த வாதத்துக்கே வழிவகுக்கும். நாங்கள் தைத்த செருப்பின் அளவு சரி காலை அத்ற்கேப்ப வெட்டிக் கொள்ளாத நோர்வேயும் மேற்க்குநாடுகளும் ஏனைய உலகமும்தான் பிழை என்று நமது இளையவர்களுக்கு போதிக்க நேரிடும். இது எதிரி நிகழ்காலத்தை தோற்கடித்தான். நாம் எதிர்காலத்தையும் தோற்கடித்தோம் என்பதாகவே முடியும்.

யாழ் இணையமும் யாழ் இணைய அங்கத்தவர்களும் சுயவிமர்சனத்தை ஊக்குவிக்க வேண்டும் பங்களிக்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய தேசங்கள்

முன்னைய சாம்ராச்சியங்களின் குப்பை மேட்டில்

மனிதர்களால் கட்டப் பட்டவை.

ஏனேனில் முதலில் நாம் வீடு சேர்ந்தாகவேண்டும்.

இரண்டாவதகவும் மூன்றாவதாகவும்கூட

நாம் வீடுபோய்ச் சேர்ந்தாக வேண்டும்.

பெயர்ந்த புலம் ஆகாசம்.

களம் மட்டுமே நிலம்.

புத்திசாலியின் கோட்டை

எப்பவும் நிலத்தில் ஆரம்பித்து

ஆகாசத்துள் உயர்கிறது.

சுயவிமர்சனம் தோல்வியை மருந்தாக்குமாம்.

எங்கள் முடக்கும் நோகளுக்கான மருந்து.

அதுதான் எங்களுக்கிருக்கிற ஒரே தெரிவு.

சுயவிமர்சனத்தால் தோல்விகளுக்கு மந்திரத்தன்மையாம்

வ,ஐ.ச.ஜெயபாலன்,

மிகவும் நேர்த்தியான கவிதை, என்னுடைய வார்த்தையில் சொல்லுவதனால், எனக்கு பெரிதாக விமர்சிக்க தெரியாது- அதை ரசிக்க தான் தெரியும்..அதை விளங்கிகொண்டதே சிலகாலம் முந்திதான்.

ஏனோ எனக்கு மிகவும் பிடித்த வரிகளை பிரித்துள்ளேன், உங்களுக்கு பிடிக்குமோ தெரியாது , பூகொத்திலல் உள்ள சில மலர்களை கொய்து ஆரதனை செய்வது போல..நல்ல வரிகள். சந்தர்பம் கிடைத்தால் உங்களது ஏனைய ஆக்கங்களையும் பார்ப்பேன்..சில வேளைகளில் படித்திருப்பேன் பெயர் நினைவில்லை..

Link to comment
Share on other sites

ஒருவகையில் இது ஆரம்பநிலை சுயவிமர்சனம் எனலாம்.

ஒவ்வொரு தோல்வியைத் தொடர்ந்தும் மீண்டும் உயிர்த்தெழுவதற்க்கு. விமர்சனம் சுய விமர்சனம் சுயவிமர்சனம் அவசியம். போராளிகளை பணிகிறதும் எதிரி தொடர்பான விமர்சனங்களும் நம் வழி தவறல்களைக் கண்டு திருத்தும் சுய விமர்சனமும் இல்லாவிடின் இளைய தலை முறைக்கு எம் தவறுகளையே தத்துவமாக்கிப் போதிக்கிற குருட்டுத்தனமாக மீண்டும் தோல்விக்கு வழிகாட்டும் ஆபத்து உருவாகும். இந்த அபத்தம் நாம்சரி உலகம்தான் பிழை என்கிற அபத்த வாதத்துக்கே வழிவகுக்கும். நாங்கள் தைத்த செருப்பின் அளவு சரி காலை அத்ற்கேப்ப வெட்டிக் கொள்ளாத நோர்வேயும் மேற்க்குநாடுகளும் ஏனைய உலகமும்தான் பிழை என்று நமது இளையவர்களுக்கு போதிக்க நேரிடும். இது எதிரி நிகழ்காலத்தை தோற்கடித்தான். நாம் எதிர்காலத்தையும் தோற்கடித்தோம் என்பதாகவே முடியும்.

யாழ் இணையமும் யாழ் இணைய அங்கத்தவர்களும் சுயவிமர்சனத்தை ஊக்குவிக்க வேண்டும் பங்களிக்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பொயட் ,

சுயவிமர்சனம் பற்றி எழுதியுள்ளீர்கள். இதுபற்றி நிறையவே நாங்கள் சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம். தவறுகள் தத்துவமாகாமல் அடுத்த தலைமுறை திருத்தங்களை உண்மையை உள்வாங்கிக் தொடர்வதற்கான அடிக்கல்லை நாட்ட முனைகிறீர்கள். இதில் எடுத்த எடுப்பில் வெற்றிபெறமாட்டீர்கள். உண்மைகள் வெளிப்படுவதில் அதிலுள்ள படிப்பனவுகளைத் திரும்பிப்பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு விழிப்பது பலருக்கு (தேசியத்தூண்களாக வடிவமெடுத்துள்ளோருக்கு) வேப்பிலைக் கைப்பாகத்தானிருக்கிறது. ஆயினும் காலம் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். மாற்றங்களை ஏற்றும் மாறாதவைகளைப் புரிந்தும் இயங்க வேண்டிய தேவை எம் எல்லோருக்கும் உண்டு.

இங்குள்ள நமது இளைய தலைமுறையின் மனநிலையை சரியாக புரிந்து கொண்டு வருகிறீர்கள். சுயவிமர்சனம் தனிப்பக்தியாகாமல் செய்து கொள்வோம்.

Link to comment
Share on other sites

துணிவான கருத்துக்களுக்கு முதலில் நன்றி பொயட்.

துரோகி என்ற ஒற்றைச் சொல்லுக்கு பயந்து, உண்மை நிலையுணர்ந்தும் பலர் மவுனம் காத்தார்கள்.அது அவர்களை துரோகப் பட்டியலில் இருந்து தப்ப வைத்தது ஆனால் அதுவே முழுத்த தமிழனின் அழிவிற்கும் வழிவகுத்தது.இன்றுமே பலர் அதே மனநிலையில் தான் இருக்கின்றார்கள்.

நேற்று இலங்கையில் இருக்கும் மிகபிரபலமான ஒரு பத்திரிகையாளரை இங்குள்ள வானொலி ஒன்று பேட்டிகண்டது அப்போது அவர் பாலசிங்கத்தையும்,தன்னையும் கூட இந்த மவுனம் காத்த பட்டியலில் தான் இட்டார்.அதை அவர் சொல்லும் போது அவர் குரல் தளு தளுத்தது.பாலசிங்கம் கடைசிக் காலங்களில் ஒரு நாள், இன்று தமிழனுக்கு நடந்ததை அப்போதே இப்படித்தான் நடக்கப் போகின்றது என்று கண்ணீருடன் சொன்னாராம்

"எதிரி நிகழ்காலத்தை தோற்கடித்தான் நாம் எதிர்காலத்தை தோற்கடிக்க இப்போதுதான் குழி கிண்ட தொடங்குகின்றோம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் போன்றவர்களின் எழுத்துக்களை புத்தகத்தில் படிக்கத்தான் விருப்பம். நூல்களை எப்படி வாங்கமுடியும் என்று அறியத்தந்தால் உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நன்றி வல்கனோ சாந்தி அர்ஜுண் கிருபன். சுதந்திரமாக எனர்கு கருத்துக்களை எழுத வெளி அமைத்துத்தந்த யாழ்கலத்துக்கும் எனது நன்றி.

சாந்தி தோற்றுப்போனவர்களின் பாடல் கவிதையும் என்னுடைய புதிய கவிதைகளுளும் 1970 சாதிக்கலவரம் 1983 இனக்கலவரம் 1995 முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட ஐந்தாம் வருட ஒன்றுகூடல் போன்றவற்றில் தோல்வியின் கையறு நிலையில் நான் எழுதிய கவிதைகளும் தோற்றுப் போனவர்களின் பாடல் என்ற தலைப்பில் அச்சில் உள்ளது.

கிருபன் விரும்புவதுபோல புத்தகங்கள் எழுதுவது ஒரு ஈழத்து படைப்பாளிக்கு இலகுவல்ல. ஒரு சிங்களவராக இருந்திருப்பின் அல்லது ஓரலவுக்கு இந்திய தமிழராக இருந்திருப்பின் புத்தகம் எழுத அவசியமான ஆய்வுகளுக்கு ஆதரவும் ஊக்கமும் கிடைத்திருக்கும். இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இலங்கைத் தமிழ் எழுத்துக்களை கலைகலை ஆதரிக்கும் போக்கு இன்னும் இல்லை. உண்மையில் எங்கள் உழைப்பு மதிக்கப் படவில்லை. சுரண்டுபடுகிறது. தமிழக வாசகர்களின் ஆதரவு இருப்பதால்தான் என்னால் இந்த அளவுக்கென்றாலும் எழுதிப் பிரசுரிக்க முடிகிறது. அந்த வகையில் யாருக்காவது நன்றி கூறவேனுமென்றால் தமிழக வாசகர்களுக்கு மட்டும்தான் நன்றி கூற வேணும். மேலதிக எழுத்துப்பணிகளுக்கான வலங்கலைத் திரட்டும் வகையில் இணையம் மூலம் படைப்புகளை விற்க்கும் முறைமை ஒன்றை ஆரம்பிக்க முனைந்தும் தோஒற்றுப்போனேன். எனினும் உங்கள் வேண்டுகோள் முக்கியமானது.

***

Link to comment
Share on other sites

யாழ்க்கள தோழ தோழியருக்கு. இதுகாறும் உங்களில் பெரும்பாலோர் காட்டிய ஆதரவுக்கு நன்றி. இணையத்தில் மினக்கடுவது சாத்தியமில்லாத வேலை நேர நெருக்கடிகளுக்கு மத்தியில்த்ஜான் இத்தனை நாட்களும் யாழ்க் களத்தில் எழுதி வந்தேன். இந்த மாத வெளியீட்டுக்காக 3 புத்தகங்கள் எழுதி முடிக்க வேண்டியுள்ளது. இத்தகைய நேர நெருக்கடியாலும் மன நெருக்கடிகளாலும் யாழ்க்களத்தில் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறேன். யாழ்க்களத்தில் மீண்டும் எழுதும் விருப்பம் உள்ளது, யாழில் பயனுள்ள வகையில் தொடர்ந்து எழுதும் சூழல் அமையும்போது மீண்டும் எழுதுவே,தொடர்ந்து வெளிவர இருக்கும் புத்தங்களில் உங்களைச் சந்திப்பேன். மீண்டும் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடை பெறுகிறேன்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தோற்றுப் போன்வர்களின் பாடல் கவிதையும் 2002 க்குப் பின்னர் எழுதப் பட்ட எனது கவிதைகளையும் உள்ளடக்கியதாக ஒரு கவிதைத் தொகுதி ஆழி பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

என்னுடைய வாழ்நாள் முழுவதிலும் எழுதிய முக்கியமான கவிதைகளுள் தோற்றுப்போனவர்களின் பாடலும் ஒன்றாகியுள்ளது. இஃத தசாப்தத்தில் அதிகம் வாசிக்கப் பட்ட எனது கவிதையும் அதுதான். தோழர் அ.மர்க்ஸ் தன்னுடைய நண்பர்களிடம் அந்த கவிதையை வாசிக்கும்படி சொல்லிக் கொண்டிருக்கிறார். எனது கவிதைத் தொகுப்பு தோற்றுப் போனவர்களின் படல் சிறப்பு பெற்றதற்க்கு அந்தக் கவிதை முக்கிய காரணம். தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுகளையும் நம்மக்களின் கனவுகலையும் பதிவுசெய்யப்போகிற கவிஞர்க்ளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

- வ.ஐ.ச.ஜெயபாலன்

Link to comment
Share on other sites

  • 3 months later...

மீண்டும் மனசு தளருகிறது. ஆனாலும் நாம் முன்னே செல்ல வேண்டும். இது நாங்கள் சாம்பலில் இருந்து மீண்டும் முழைதெழுகிற வசந்தம். தலை சாய்க்கமுன்னம் நெடுந்தூரம் போக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஐயா! இத்திரியை இப்போதுதான் பார்த்தேன்;

இது போன்ற செறிவான கவிதைகளைத் தெரிவதற்காகத்தான் இறை எம்மை மீண்டும் மீண்டும் தோற்கடித்துக் கொண்டிருக்கிறதா! கங்கையிலிருந்து கடாரம்வரை கொடிநாட்டிய மூவேந்தரும் தமக்குள்ள மோதி மோதியே வலுவிழந்தனர். இரு நூற்றாண்டுக்கு முன் வீரபாண்டியன் எட்டப்பனால், பண்டாரவன்னியன் காக்கைவன்னியனால்,இப்படியே அந்நியரால் ஒரு நூற்றாண்டு அடிமைப்பட்டுக் கிடந்தது அரை நூற்றாண்டுக்குமுன் தான் சுதந்திரம்? மீண்டும் பழையபடி அதே காட்டிக்கொடுப்பு அதே குழி பறிப்புகள் தொடர்கிறது. எம்மினம் அப்படியென்ன கொடிய பாவம்தான் செய்துவிட்டது!

ஒரு நல்லிதயம் கொண்ட கவிஞனாக நின்று அறமுரைத்திட்டீர்கள் அது வாவது ஆண்டவனுக்கு கேட்கட்டும். :D

Link to comment
Share on other sites

POEM WITH

DHEPAM TV INTERVIEW

Listen My poem and interview

http://www.facebook.com/reqs.php?fcode=56c1a1166&f=1281801813#!/profile.php?id=826038684&v=app_2392950137

தோற்றுப் போனவர்களின் பாடல்

எல்லா திசைகளில் இருந்தும்

எழுந்து அறைகிறது

வெற்றி பெற்றவர்களின் பாடல்.

பாடலின் உச்சம் எச்சிலாய்

எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும்

அவர்கள் அஞ்சவே செய்வார்கள்.

ஏனெனா?

அவர்களிடம்

தர்மத்தின் கவசம் இல்லையே..

எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில்

துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல

தோற்றுப் போன எங்களுக்கும்

பாடல்கள் உள்ளன.

உரு மறைந்த போராளிகள் போன்ற

எங்கள் பாடல்களை

வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம்.

காவிய பிரதிக்கிணைகள் பல

புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது.

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்

செல்வத்தைத் தேய்க்கும் படை என்று

சொல்லப் பட்டுள்ளதே

தர்மத்தின் தோல்விகளில் இருந்து ஆரம்பிக்கிற

மாகாவியங்களில்

முன்னமே இதுபோல் பாடல்கள் உள்ளன.

காலம்தோறும் தோற்றுப்போன நீதியில் இருந்தே

புதிய வரலாறு ஊற்றெடுத்திருக்கிறது.

நாங்கள் இன்று தோற்றுப் போனவர்கள்.

இந்த நாட்க்களை

அவர்கள் கொண்டாடுகிறார்கள்.

தாராளமாக எலும்புத்துண்டுகளை வீசியபடி.

அவர்கள் போதையும் உற்சாகமும்

அச்சம் தருகிறது.

இரவு எந்த முகாமில் இருந்து

விசாரணைக்காக தமிழிச்சிகளை

இழுத்துச் செல்லப் போகிறார்களோ.

அல்லது ஒரு வேடிக்கைக்காக

எந்தக் கடலில் இந்திய தமிழர்களைச்

சுடப் போகிறார்களோ.

நாங்கள் அடக்கியே வாசிக்கிறோம்.

ஒன்பது முகத்தது இராவணனல்ல.

ஐந்து முகத்தது முருகனல்ல.

மூன்று முகத்தது ஒருபோதும் பிரம்மா அல்ல.

நாங்கள் வடக்குக் கிழக்காக

இருபுறமும் பல முகங்களைக் கொண்ட

அர்த்த நாரீஸ்வரர்கள்.

இதில் எந்த முகம் குறைந்தாலும்

அது நாங்களல்ல.

தேர்ந்தெடுத்தாலும்கூட தப்பாகிவிடும்.

சிறைநீங்கி எங்கள் மக்களும்

புத்தளத்துக்கு விரட்டப்பட்ட

முஸ்லிம் சகோதரர்களும்

வீடு திரும்பவேணும்

ஒரு புதிய சகாப்தத்தைப் பிரசவிப்பதற்க்காக.

2

வென்றவர்களின் பாடல்கள் தளர்கிறது. அவர்கள் இப்பவே களைத்துப் போனார்கள்.

ஏனெனில் அதர்மம் ஒரு நோய்க்கிருமி.

எங்களிடம் தின்னக் கூடிதை எல்லாம்

தின்று விட்டார்கள்.

இனி ஒருவரை ஒருவர் தின்பார்கள்.

சுண்ணாம்பு மஞ்சளைச் குங்க்மமாக்குமாப்போல

சுயவிமர்சனம் தோல்வியை மருந்தாக்குமாம்.

எங்கள் முடக்கும் நோகளுக்கான மருந்து.

அதுதான் எங்களுக்கிருக்கிற ஒரே தெரிவு.

சுயவிமர்சனத்தால் தோல்விகளுக்கு மந்திரத்தன்மையாம்.

நம்மைச் சுற்றி நாமும் சேர்ந்து

எழுப்பிய சுவர்கள்போய் எதிரியைச் சூழுமாம்.

பெயர்ந்த புலம் ஆகாசம்.

களம் மட்டுமே நிலம்.

புத்திசாலியின் கோட்டை

எப்பவும் நிலத்தில் ஆரம்பித்து

ஆகாசத்துள் உயர்கிறது.

தோற்றவர்களோ இரத்தத்திலும் சேற்றிலும் குல தெய்வங்களைத் தேடுகிறார்கள்.

அவர்கள் முள்ளி வாய்க்காலில்

எரி நட்சதிரமான தீபனைப் போன்ற

கருப்ப்சாமியை காத்தவராயனை

மதுரைவீரனை கண்டெடுப்பார்கள்.

இது புதிய குலதெய்வங்களின் காலம்

பால்வதையுண்ட பெண்களின் கோபம்

அம்மன்களாய் அவதரிக்கும்.

எரிந்த காடு துளிர்ப்பதுபோல

அடங்கிய வாசிபாய் நிகழ்கிறது என் பாடல்.

ஏனேனில் முதலில் நாம் வீடு சேர்ந்தாகவேண்டும்.

இரண்டாவதகவும் மூன்றாவதாகவும்கூட

நாம் வீடுபோய்ச் சேர்ந்தாக வேண்டும்.

3

எரிக்கப்பட்ட காடுநாம்.

ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது

எஞ்சிய வேர்களில் இருந்து.

இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்

தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்

இல்லம் மீழ்தலாய்

மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய்

சுதந்திர விருப்பாய்

தொடரும்மெம் பாடல்.

இது என் சொந்தப் பாடலல்ல என்பதை

நாழைய விமர்சகன் துப்பறிந்திடலாம்.

உஸ்…!

தேம்ஸ் நதிக் கரைகளில்

இலையுதிர்ந்த செறி மரங்கள்

ஒத்திகை பார்க்கும்

வசந்தக் கனவுப் பாடலை

சுட்டே நான் இப் பாடலைப் புனைக்கிறேன்.

4

கலங்காதே தாய் மண்ணே.

வடக்குக் கிழக்காய் வீழ்ந்து கிடக்கிற

உன்னைக் காக்க

கள பலியான நம் பெண்களின் மீது

சிங்கள பைலா பாடியும் ஆடியும்

பேய்கள் புணரும் கொடும் பொழுதினிலும்

உடைந்து போகாமல்

நாளைய வழ்வின் பரணியையே பாடுக மனமே.

எரிந்த வேர்களிலும் உயிர்ப்பை

சேர்க்கிற பாடல் அது.

வணக்கத்துக்குரிய நம் மூதாதையர்களின்

எலும்புகள்மீது எந்தத் தீயும் நிலைக்காது.

ஆதலினால் இந்தக்

கருமேகச் சாம்பல் வெளியில் இனி

வானவிலாய் அரும் பென்று

பல் பூக்களை அழைக்கும்

பட்டாம் பூச்சிகளின் பாடலையே பாடுக மனமே.

உறவுகளின் ஓலங்கள் அமுங்க

இரங்கி ஒலிக்கும்

தோழ தோழியரின் முரசுகளே

இனி வாழ்வின் பரணியை இசையுங்கள்.

அம்மா

ஈழத்து மண்ணும் நீரும் எடுத்து

இன்பப் பொழுதொன்றில்

நீயும் எந்தையும்

அழகுற என்னை வனைந்தீர்களே.

இதோ என் ஐம்பூதங்களால்

உனக்கு வனைவேன் ஒர் அரண்.

உன்னை உதைக்கிற

கால்களை சபிக்காமல்

என்ன மசிருக்கு இந்த பாடல்.

5

சிதறிக் காட்டினுள் ஓடிப் பதுங்காமல்

மாயக் குழலூதி பின்னே

ஆற்றுக்குச் சென்ற எலிகளின் கதையில்

குழந்தைகளை இழந்த

ஹம்லின் நகரின் ஒப்பாரி

என் தாய் மண் எங்கும் கேட்கிறதே

என் தளரா நெஞ்சும் உடைகிறதே.

அல்லல் படும் மக்கள்

ஆற்றாது அழுத கண்ணீரின்முன்

எது நிலைக்கும்?

துளிர்க்கும் விடுதலைக் கனவைத் தவிர

எது நிலைக்கும்?

இன்றைய தேசங்கள்

முன்னைய சாம்ராச்சியங்களின் குப்பை மேட்டில்

மனிதர்களால் கட்டப் பட்டவை.

இங்கு ஆயிரம் வருசத்து எல்லைகள்

எதுவும் இல்லை.

இந்த தேசங்கள் சிலதின் புதைகுழியில்

நாழைய தேசங்கள் முழைக்கும்.

தன் மக்களை மண்ணிலும் கடலிலும்

வேட்டையாடும் தேசங்களுக்கு ஐயோ.

தன் மக்கள் மண்ணிலும் கடலிலும்

வேட்டையாடப் படுகையில்

பிடில் வாசிக்கும் தேசங்களுக்கும் ஐயோ.

இன்றும் உங்களுக்குச் சந்தர்ப்பம் உள்ளது.

நாளை பசித்த செம் பூதங்கள்

இந்துக் கடலிலும் கரைகளிலும் எழும்.

சின்ன மனிதர்கள்தானே என

சூழப் பகை வளர்ப்பவருற்கு ஐயோ

அவர்களோ அச்சப்பட்ட சிறியோர் கூடிக்

கட்டிப் போட்ட கலிவர் போன்றவர்.

6

நீதியற்ற வெற்றியில்

களி கொண்ட வீடுகளில்

நாளை ஒப்பாரி எழும்.

ஆனால் வெண்புறாக்களாய்க்

கொல்லப் படுபவர்

புலம்பி அழுத தெருக்களில்

நாளை குதூகலம் நிறையும்.

தீப்பட்ட இரும்பென்

கண்கள் சிவந்தேன்

சபித்துப் பாடவே வந்தேன்.

முகமூடிகளும் ஒப்பனையுமற்ற

உருத்த்ர தாண்டவப் பாடலிது.

என் தமிழின் மீதும்

என் கவிதைகள் மீதும் ஆணையிட்டு

நான் அறம் பாடுகிறேன்.

நான் எனது சமரசங்களிலாத

சத்தியதின் பெயரால் சபிக்கிறேன்

எனது மக்களின் இரத்தத்தில் கைகளும் மனங்களும் தோய்ந்தவர்களே

உங்களுக்கு ஐயோ.

தர்மத்தின் சேனையே

என்னை களபலியாக எடுத்துக்கொள்.

தர்ம தேவதையே

எப்பவுமே எதிரிக்கும் போராளிக்கும்

பணியாத தலை பணிந்து

உன்னை பாடித் தொழுதிரந்தேன்.

இனக் கொலைகளுக்குத் தண்டனை கொடு.

கொன்றவர்கள்,

கத்தி கொடுத்தவர்கள்

தடுக்காதவர்கள்

தடுத்தவரைத் தடுத்தவர்கள் மீதெல்லாம்

தர்ம சங்காரம்

ஊழித் தீயாய் இறங்கட்டும்.

7

ஆதித் தாயே கலங்காதே,

இனியும் தோற்றுப்போக

எங்கள் வரலாறு

முள்ளிவாய்க்கலில் கட்டிய

மணல் கோட்டையல்ல.

அது வட கிழக்கு மக்களின் வாழும் ஆசை.

மடியாத கனவுகள்

உன் கூப்பிட்ட குரலுக்கு

மெல்போணில் இருந்து

ரொறன்ரோ வரைக்கும்

ஏழு சமுத்திரங்களிலும்

தமிழர்கள் விழிக்கின்றார். .

உலகக் கோடியின் கடைசித் தமிழனுக்கும்

உனது விடுதலைக் கனவுதான் தாயே.

8

சூழும் வெட்டு முள் வேலிகள் அதிர

பகலில் எங்கள் இளைஞரின் அலறலும்

இரவுகள்தோறும் இழுத்துச் செலப் படுகிற

எங்கள் பெண்களின் ஓலமும்

உயிரை அறுக்குது.

சிங்களப் பயங்கரம் தாளாத முத்துக்குமரனாய்

தமிழகம் தீக்குளிக்கையில்,

இனக்கொலையின் சாட்சியங்களை

உலக மன்றுக்கு

சிங்கள பத்திரிகையாளரே கடத்திச் செல்கயில்,

ஏன் ஏன் எங்கள் தாயாதிகள்

நாடு நாட்டாய் சென்று

இனக்கொலைக்கு வக்காலத்து வாங்கினர்?

இந்தக் கொடுமையை எங்குபோய் உரைப்பேன்..

இந்தக் கயமையை எங்கனம் செரிப்பேன்.

“அவர் அறியாத்தே செய்யுன்னதன. அவர்க்கு மாப்பு நல்குக.”

9

மொழியில் வேரூன்றி

நினைவுகளில் படர்ந்து

கனவுகளில் வாழ்கிற

புலம்பெயர்ந்த தமிழன்நான். இனி ஒரு இணையச் சொடுக்கில்

கோடி கோடியாய்

நம் கைகள் பெருகி உயர்கிற

நாட்க்கள் வருகுது.

வாழ்த்தாய் எழுக

நாழைய கவிஞரின் பாடல்கள்.

நான் இன்றைப் பாடும் நேற்றைய கவிஞன்

நாளையைப் பாடும் இன்றைய கவிஞர்காள்

எங்கள் அரசன் கட்டியதென்பதால்

கடற்கரைஓரம் இடிந்து கிடக்கும்

பிழைபடக் கட்டிய

புதை மணல் கோட்டையை

அதன் பிழையோடு

மீழக் கட்டிக் குடிபுகும் அரசியல்

எந்த வகையில் விடுதலையாகும்?.

தவறிய வழியில்

தொடர்ந்து செல்வோம் என்கிற விடுதலை

எந்த வகையில் அரசியலாகும்?

முஸ்லிம் என்று

புத்தளக் களரில் வீசப்பட்ட நம்

அகதிகளுடைய முன்றில்களிலும்

தமிழர் என்று வதைக்கப் பட்டு

வன்னி விழிம்பில் சிறைபட்டிருப்பவர்

வாசல்களிலும்

கோழி காகத்தை முந்தி நான் சென்று

குடு குடுப்பையை ஒலிப்பதைக் கேளீர்.

இது கோவில் மணியும் பள்ளிவாசலின் பாங்கும்

தேவாலயத்துப் பூசைப் பாடலும்

மீண்டும் ஒலிக்க

நல்லகாலம் வருகுது வருகுது என்று

குறி சொல்லிப் பாடுகிற

கடைச் சாமத்தின் பாடல்

இனி பல்லியம் இசைத்தபடி

விடியலின் கவிஞர்கள் வருவார்.

10

சிறைப்பட்ட என் தாயே

தப்பி ஓடலில்லையம்மா.

ஒடுக்கப்படுகிற ஒரு இனத்தின் புலப் பெயர்வு

பின் போடப் பட்ட விடுதலைப் போராட்டம்.

நாம் உயிர்த்தெழுகிற பாடல் இதுதான்.

நாங்களும் வாழ்வோம்.

தமிழர் என்பதால் கால் நூற்றாண்டாய்

சேதுக் கடலில்

நாய்கள் போலச் சுடப்படுகிற

நாதியற்ற இந்தியர்களையும் காக்கவேணும்.

அன்னை மண்ணே

விடியல்கள் தோறும்

தொடைகளில் இரத்தம் சிந்தச் சிந்த

மரங்களின்கீழே குந்தியிருந்து

மூண்டெரிகிற நம் பெண்களுடைய

அன்னை மண்ணே,

எதிரிகளாலும்

இன்னும் திருத்தாத தவறுகளாலும்

தோற்கடிக்கப் பட்டு

வெட்டு முள்வேலிச் சிறைகளுள் வீழ்ந்த

அன்னை மண்ணே.

இனக் கொலை வெறியோடு

எம்மைத் துரத்தும்

சிங்கள எதிரியை மட்டுமல்ல

குறித்துக் கொள்

தப்பி ஓடிய நம் மக்களைத் தடுத்தவர்

எம் மக்களுக்கெதிராய் துப்பாக்கி நீட்டியவர்

நம் அண்ணன் தம்பி ஆயினும் சபிக்கின்றேன்

உலகின் எந்த மூலையில் ஒழித்தாலும் ஐயோ.

என் மக்களுள்ளிருந்து ஊற்றெடுக்காத

அதிகாரங்களை நிராகரிக்கிறது என் பாடல். .

கழைத்தும் பசித்தும் தாகித்தும் இருக்கிற

புண்பட்ட தாயே

முதலில் நீ வீடு திரும்ப வேண்டும்.

உனக்கு இப்ப என்ன வேண்டும் என்பதை

ஆகாயத்தில் இருக்கிற நாங்களல்ல

களத்தின் சவால்களை எதிர்கொள்ளுகிற நீ மட்டுமே அறிவாய்.

நாளை என்ன வேண்டும் என்பதையும்

நாளை நீதான் காணுவாய்.

தாயே உன்னைப் பீடித்த பிசாசுகள் அல்ல நாம்

இனி என்றும் நாங்கள் உனது கை

அற்புத விளக்குகள் மட்டுமே.

11

நினைவிருக்கிறதா தாயே

"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுக்கும் புல்வெளிகளோ

பூத்துக் குலுங்கும்" என

வியட்னாம் எரிகையில் நான் பாடிய பாடல்.

என் அன்னை மண்ணில் நெருப்பிடை நின்று

இன்றும் அப்பாடலை பாடுக என் மனசே.

20 நவம்பர் 2009

Link to comment
Share on other sites

  • 1 year later...

வணக்கம் ஐயா! இத்திரியை இப்போதுதான் பார்த்தேன்;

இது போன்ற செறிவான கவிதைகளைத் தெரிவதற்காகத்தான் இறை எம்மை மீண்டும் மீண்டும் தோற்கடித்துக் கொண்டிருக்கிறதா! கங்கையிலிருந்து கடாரம்வரை கொடிநாட்டிய மூவேந்தரும் தமக்குள்ள மோதி மோதியே வலுவிழந்தனர்.

ஒரு நல்லிதயம் கொண்ட கவிஞனாக நின்று அறமுரைத்திட்டீர்கள் அது வாவது ஆண்டவனுக்கு கேட்கட்டும். - SUVI

நன்றி சுவி, தங்கள் குறிப்பை நெடுங்காலத்துக்குப் பிறகு இப்பதான் தற்செயலாகப் பார்த்தேன்தங்கள் இலக்கிய ஆர்வத்துக்கும் நன்றி. மிகுந்த நெருக்கடியில் சிக்கி நொந்துபோயிருக்கும் நிலையில் தங்கள் வார்த்தைகள் என் வாழ்வும் எழுத்தும் அர்த்தமுள்ளவை என்கிற நம்பிக்கையைத் தருகிறது. வாழும்வரை எழுதத்தூண்டும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. உங்களை வாழ்த்தி அமைகிறேன்

Link to comment
Share on other sites

கடந்த சில வருடங்களில் நான் எழுதிய கவிதைகளுள் என் கண்ணீரால் எழுதிய கவிதை இதுதான். இந்தக் கவிதையை அடியொற்றி ஒரு காவியம் எழுதவேணும் என்கிறது என் கனவு. அதற்க்குமுன் ஆயுதப் போராட்டத்தின் முக்கியமான தலைவர்கள் என்னா ஆனார்கள் தலை மறைந்திருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பது போன்ற விடயங்களை உறுதிப் படுத்த விரும்பினேன். இப்போது நிலமை ஓரளவுக்கு தெளிவாகி இருக்கிறது. விரைவில் எழுத ஆரம்பிக்க வேணும். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் பற்றிய கதைகள் தப்பி வந்த மக்கள் சொன்னவைகலை மையமாக வைத்து சத்தியத்துடன் எழுதவேண்டும் என்பதுதான் என் விருப்பம். இது தொடர்பாக பயனுள்ல தகவல்கலை வைத்திருப்பவர்கள் மீழ்காணும் மின்னஞ்சலில் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். visjayapalan@gmail.com

Link to comment
Share on other sites

கவிஞர்களும் கலைஞர்களும் தொன்றுதொட்டே.... பல நெருக்கடிகளுக்கிடையேதான் தம் எழுத்தையும்,கருத்தையும்,கலையையும் வெளிக்கொணர்ந்திருக்கின்றார்கள்.

இன்றைய நவீன காலத்தில் பொழுதுபோக்குக்காக நினைத்த நேரமெல்லாம் எழுதும் வசதியுள்ள நிலையில் எழுத்துக்களின் வலிமைகள் மலினமாகிவிட்டனபோல்...!?

கலைகளினதும் கலைஞர்களினதும் நிலைகளும் அப்படியே!

நட்சத்திரங்களாக மிளிர்ந்து... நிமிர்ந்து... நிற்பவர்களின் முகங்களை தான்தோன்றித்தனமாய் நேசிக்கத் தெரிந்த எமக்குள் மறைந்த சூரியன்களின் கணச்சூடுகள் கொஞ்சமேனும் இருப்பதில்லை.

மீண்டும் ஒரு அதிகாலை உண்மையாய் புலரும்...! அப்பொழுதேனும் உண்மையாய் விடியலாம்!?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.