Jump to content

உலகப் பள்ளிகள் தர வரிசையில் கிழக்காசியா முன்னணி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Countries ranked on maths and science   1. Singapore 2. Hong Kong 3. South Korea 4. Japan (joint) 4. Taiwan (joint) 6. Finland 7. Estonia 8. Switzerland 9. Netherlands 10. Canada 11. Poland 12. Vietnam 13. Germany 14. Australia 15. Ireland 16. Belgium 17. New Zealand 18. Slovenia 19. Austria 20. United Kingdom 21. Czech Republic 22. Denmark 23. France 24. Latvia 25. Norway 26. Luxembourg 27. Spain 28. Italy (joint) 28. United States (joint) 30. Portugal 31. Lithuania 32. Hungary 33. Iceland 34. Russia 35. Sweden 36. Croatia 37. Slovak Republic 38. Ukraine 39. Israel 40. Greece 41. Turkey 42. Serbia 43. Bulgaria 44. Romania 45. UAE 46. Cyprus 47. Thailand 48. Chile 49. Kazakhstan 50. Armenia 51. Iran 52. Malaysia 53. Costa Rica 54. Mexico 55. Uruguay 56. Montenegro 57. Bahrain 58. Lebanon 59. Georgia 60. Brazil 61. Jordan 62. Argentina 63. Albania 64. Tunisia 65. Macedonia 66. Saudi Arabia 67. Colombia 68. Qatar 69. Indonesia 70. Botswana 71. Peru 72. Oman 73. Morocco 74. Honduras 75. South Africa 76. Ghana

 
 
சொறீலங்கா ரூ கிளவர் என்ற படியால்.. தரவுகளை கொடுக்காமல் தப்பிவிட்டது. :D:lol:
 
Link to comment
Share on other sites

அடப்பாவிகளா.. சிங்கப்பூரிலயே இன்னும் கொஞ்சக் காலத்தை ஓட்டியிருக்கலாம் போலிருக்கு..

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா.. சிங்கப்பூரிலயே இன்னும் கொஞ்சக் காலத்தை ஓட்டியிருக்கலாம் போலிருக்கு..

இதுதான் சொல்லுறது எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் எண்டு....ரைட்ஆ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட 21 ஆவது தரவரிசையில் இருக்கும் லண்டனில் படித்த டாக்குத்தர்மாருக்கும் எஞ்சினியர்மாருக்கும் இருக்கிற நடப்பு :D:lol:
சொல்லி வேலையில்லை :lol:

Link to comment
Share on other sites

140508043418_asia_education_464x261_bbc_

சிங்கப்பூர் பள்ளிகள் முதலிடம்
 
பள்ளிக்கூடங்களின் செயல்பாடு குறித்த ஒரு சர்வதேச ஆய்வு, ஆசிய நாடுகளை முதல் ஐந்து இடங்களிலும், ஆப்ரிக்க நாடுகளை கீழ் ஐந்து இடங்களிலும் வைத்திருக்கிறது.
பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பால் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வு, 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 15 வயது மாணவர்கள் எழுதிய பரீட்சை முடிவுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளை வைத்து இந்த பட்டியலைத் தொகுத்திருக்கிறது.
 
இந்த ஆய்வில் சிங்கப்பூர் முதலிடத்திலும் கானா கடைசி இடத்திலும் இருக்கின்றன.
அமெரிக்கா 28வது இடத்தில் இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சிக்கும் கல்விக்கும் இடையே இருக்கும் தொடர்பைக் காட்டுவதும், தரங்களை உயர்த்துவதன் மூலம் எப்படி எல்லா நாடுகளும் பலன் பெறலாம் என்பதைக் காட்டுவதும் இந்த ஆய்வின் நோக்கம் என்று இந்த அமைப்பு கூறுகிறது
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட 21 ஆவது தரவரிசையில் இருக்கும் லண்டனில் படித்த டாக்குத்தர்மாருக்கும் எஞ்சினியர்மாருக்கும் இருக்கிற நடப்பு :D:lol:

சொல்லி வேலையில்லை :lol:

 

21 அல்ல.. 20 வாத்தியார். அவர்களின் வெட்டிப் பெருமைக்கு செவி மடுக்கும் மற்றவர்களால் தான் அவர்கள் பெருமை பேசிக்கிட்டு திரிகிறார்கள். தவறு எங்க இருக்கு பார்த்தீங்களா..?! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிசு,கிசு... செய்தி..............:

 

 

வாத்தியார் ஐயாவின்.... இரண்டு பிள்ளைகள்,
டாக்டராக.... படித்துக் கொண்டு இருக்கிறார்கள். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் எஞ்சினியருக்கு ஸ்கூலில படிக்கிறேல்ல. யூனிவர்சிட்டிக்குப் போகோணும்.

இது ஸ்கூல் வயது பிள்ளைகளின் கணித, விஞ்ஞான அறிவை (மட்டும்) தரப்படுத்திய வரிசை.

யூனிவர்சிட்டி முதல் பத்தில் 3 ம் இடத்தில் ஆக்ஸ்போர்ட், 5 ம் இடத்தில் கேம்பிரிட்ஜ், 8 இடத்தில் இம்பீரியல் இருக்கு.

பத்துக்குள் இருக்கும் அத்தனையும் யூகே, யூஎஸ் யூனிகள்தான்.

http://www.forbes.com/sites/susanadams/2014/10/01/the-worlds-top-universities-2014/

ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, டென்மார்க் சொர்க்கம் என்று புழகித்தள்ளினாலும், மேல்படிப்புக்கு தம் பிள்ளைகளை ஏன் லண்டனுக்கு எங்க புலம்பெயர்ஸ் அனுப்புறவை எண்டு தெரியூதே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, டென்மார்க் சொர்க்கம் என்று புழகித்தள்ளினாலும், மேல்படிப்புக்கு தம் பிள்ளைகளை ஏன் லண்டனுக்கு எங்க புலம்பெயர்ஸ் அனுப்புறவை எண்டு தெரியூதே :)

 

மற்றைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து... மேற்படிப்புக்கு, லண்டனுக்கு  அனுப்புவர்களை பற்றி, நான் இதுவரை கேள்விப்படவில்லை.

இந்தியா, சீனா போன்ற நாடுகளிருந்து லண்டனுக்கு மேற்படிப்பு படிக்க வருபவர்களை வைத்து... தவறான கருத்தை கொண்டுள்ளீர்கள், கோசான்.

இங்குள்ள சில பல்கலைக் கழகங்களில், ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்க்காக.. ஒரு வருடம் ஆங்கில நாடு ஒன்றிற்கு சென்று கல்வி கற்க அனுமதிப்பார்கள். அதுகும் அந்த மாணவனின் தனிப்பட்ட விருப்பம்.

அதனை, நினைத்து... லண்டன் கனவில் இருக்கின்றீர்கள் போலுள்ளது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் சிறீயண்ணா.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. டென்மார்க்.. சுவிஸ்.. நோர்வே என்றிருக்கிற எங்கட ஆக்கள்.. லண்டனுக்கு ஓடி வருகினம்.

 

1. பெனிபிட் எடுக்கிறது ஈசி என்று வருகினம்.. (பழமைவாதக் கட்சி அரசு அதனை கடினமாக்கிடும்.)

 

2. பிள்ளைகளின் படிப்பு.. இங்கிலீசுப்பீசில இருக்கனுமாம் என்றினம்.

 

3. மற்றைய நாடுகளில் உயர்கல்வி வாய்ப்பு எளிதாக அமையாதாம். பிரித்தானியாவில்.. ஓரளவு பாஸானாலும் யுனி போகலாமாம்.

 

இப்படி அடுக்கினமே... நீங்க என்னடான்னா.. இப்படிச் சொல்லுறீங்க.

 

அதில அண்மையில் ஒருத்தர் டச் சிற்றிசன்சிப்பை விட்டிட்டு.. யுகே பீ ஆருக்கு அப்பிளை பண்ணுறார். ஏனென்று கேட்டால்.. யுகே ஈயுல இருந்து வெளில வந்திட்டாலும்.. என்று முன்னேர்ப்பாடாம். முடியல்லடா சாமி. எம்மவர் கூத்துக்களுக்கு அளவே இல்லாமல் போச்சுது. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ நான் ஜேர்மன் காரரையோ, டச்சு காரரையோ இதர சுதேசிகளைச் சொல்லவில்லை.

நெடுக்குச் சொல்லுவது போல் ஈயூ சிட்டிசன் சிப் கிடச்சதும் யூகேயுக்கு படை எடுக்கிற முன்னாள் சொறிலங்கன்சைத்தான் சொன்னேன்.

யூகே பி ஆர் எடுப்பதற்கு டச்சு சிட்டிசன் சிப்பை கைவிடத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூகே பி ஆர் எடுப்பதற்கு டச்சு சிட்டிசன் சிப்பை கைவிடத்தேவையில்லை.

 

யூகே பி ஆர் எடுக்க டச் சிற்றிசன் சிப்பை கைவிடத் தேவையில்லை.. (அப்படி எங்கும் கைவிட வேண்டும் என்று எழுதப்படவில்லை) அதற்கு வழங்கி வந்த முக்கியத்துவத்தை விட்டிட்டு.. பிரிட்டனில் நிரந்தரக் குடியிருப்பை தேடுவதையே குறிப்பிட்டுள்ளோம். அதுவும் ஆளுக்கு 1000 பவுன்கள் வரை கட்டி.. இந்தப் பீ ஆர் எதற்கு..??! பீ ஆருக்கு அப்புறம் பிரிட்டன் பிரஜா உரிமைக்கும் அலைவார்களோ என்னவோ.?! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தப் படிப்பு சம்பந்தமாய் சில விடயங்கலில் பல சந்தேகங்கள் உண்டு...!

 

இந்த பிரான்ஸ் , ஜெர்மனிகளில் கொலீஜ் தரத்தில் படிக்கும் மாணவர்களில் கொஞ்சம் படிப்பு குறைவான மாணவர்கள் ஒரு தொழிற்கல்வி சம்பந்தமாய் படித்து ( மேசன் , மெக்கானிக் , எலட்ரீசியன், காசியர் போன்ற) இரண்டு வருடங்களிலரொரு சான்ற்தழ் பெற்று வேலைக்குப் போய் விடுகினம்... அவர்களை விடுவம்...!

 

அதற்குமேலே யுனிவசிட்டிக்குப் போகும் மாணவர்கள் : எனது உத்தேசமான கணக்குகள்.

 

--  ஜெனரல் டாக்டர் படிக்க  குறைந்தது 8 வருடங்களுக்கு மேல். ( தனியான உறுப்புகளின் மருத்துவத்துக்கு  ஓரிரு வருடங்கள் கூடலாம்.).

 

--  பொறியியலாளர்  ___________  5 ல் இருந்து 7 வரை.

 

--  நர்ஸ்  ___________________  4 ல் இருந்து  7 வரை

 

--  பார்மஸியன்  ___________  4 ல் இருந்து  6 வரை.

 

--  infermier . ( வீடுகளுக்கு போய் ஊசி போடுதல் போன்றபல)  ______ 3 ல் இருந்து 6 வரை.

 

இவை போன்ற இன்னும் பல   சுமார் 5  வருடங்களுக்கு மேல் படிக்க வேண்டும்.

 

-- ஆனால்... இவற்றைப்  படிக்க சிரமப்படும் பிள்ளைகள் லன்டனுக்கு போய்  2 , 3 வருடங்களில் சில சான்றிதழ்களைப் பெற்று விடுகின்றார்கள்  அல்லது புளுடா விடுகிறார்களோ தெரியாது.

 

நான் இந்த பிரான்ஸ் ஜெர்மனில் அனுபவப் பட்டவரை ஆங்கிலத்தைப் பேசி அடுத்த தெருவுக்குக் கூட வழி கேட்டுப் போக முடியாது. இங்கு படிக்கும் பிள்ளைகளும் அந்தந்த நாட்டு மொழியைத் தவிர ஆங்கிலத்தையொ , ஸ்பானிஷ்சையொ 2 வது 3 வது மொழியாகப் படிப்பார்கள். அவை சும்மா ஒரு மொழி அறிமுகமாக இருக்குமேயொழிய இங்கிலாந்தில் ஒரு யுனியில் ஒரிரு வருடத்தில் பட்டம் பெறும் அளவுக்கு இருப்பது சந்தேகமே...!( இலங்கை , இந்தியாவில் படித்து வருபவர்களை நான் குறிப்பிடவில்லை.)

 

இப்ப எனது பிரச்சனை ; இந்நாடுகளில் பிள்ளைகளை யுனியில் 5 , 6 வருடங்கள் படிக்க வைக்கிற நான் முட்டாளா...!

 

5 , 6 வருடங்கள் மினக்கட்டுப் படிக்கிற எனது பிள்ளைகள் மொக்குகளா...!

 

அல்லது  இந்நாடுகளின் கல்விமுறைகளில் ஏதாவது குறைபாடா...!

 

ஒரே குழப்பமாய்க் கிடக்கு...! :huh:  :)

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா.. சுவிஸ் போன்ற நாடுகளில் சித்தியடையத் தவறியவர்கள் கூட இங்கிலாந்தில் முறையாக கல்வி கற்று முதல் வகுப்பில் சித்தி பெற்று பட்டம் பெற்றுள்ளனர்.

 

இங்கிலாந்து கல்வி முறை இதுதான்..

 

மருத்துவம் - 5 வருடங்கள். (MBBS)

 

உயிரியல் மருத்துவம் - BSc (Hons) - 3 வருடங்கள் இதே தான்.. பிஏ.. பி காம் பட்டங்களுக்கும்., மேலும்.. MSci - 4 வருடங்கள்

 

தாதி கற்கை.. மருந்தகவியலாளர் கற்கை.. எல்லாமே பொதுவாக 3 வருடங்கள் தான். இவற்றில்.. MPham - 4 வருடங்கள்.

 

பல் மருத்துவம்..மிருக மருத்துவம் -  4 தொடக்கம் 5 வருடங்கள்.

 

பொறியியல் - BEng - 3 வருடங்கள். (MEng - 4 வருடங்கள்..)

 

பொதுவாக MSc - ஒரு கலண்டர் ஆண்டு.

 

PhD - 3 வருடங்கள்.

 

New route PhD - 4 வருடங்கள்.

 

மேலும்.. பிரான்ஸ்.. ஜேர்மனி.. சுவிஸ்.. நோர்வே.. டென்மார்க்.. கனடா.. அவுஸி.. அமெரிக்கா.. நியூசி இங்கெல்லாம் படித்துவிட்டு கடைசி 1 வருடத்தை மட்டும் இங்கிலாந்தில் வந்து படிச்சு பட்டம் பெறவும் வாய்ப்புள்ளது. exchange students என்று இவர்களை அழைப்பார்கள்.

 

(வருடம் - கல்வியாண்டு என்பது 2 கல்வித் தவணைகள். ஒவ்வொரு தவணையும் 12 - 13 வாரங்கள் தான். வருடத்தில்.. மிச்சம் 3 - 4 மாதங்கள் கும்மாளம் தான்). :D

 

இங்கிலாந்து பாடவிதானம்.. இன்ரென்சிவானது. ஆனால் பரீட்சைகள் ஒப்பீட்டளவில் இலகு. கடந்த ஆண்டில் இருந்து பல்கலைக்கழகப் பரீட்சைகளில் உயர் தரத்தைப் பேண தொழில் வழங்குனர்கள் நிற்பந்தித்ததை அடுத்து.. இப்போது கொஞ்சம் கடினமாக்கி உள்ளனர்.

 

இலங்கையிலும்.. இங்கிலாந்து போன்ற கற்றல் தான். ஆனால் அங்கு.. MSc இரண்டு வருடங்கள். இங்கு ஒரு கலண்டர் வருடம். இப்படி சின்ன சின்ன வேறுப்பாடுகள் உண்டு.

 

ஆனால் பாடவிதான அடிப்படையில்.. நாட்டுக்கு நாடு..பெரிய வேறுபாடுகள் இல்லை. நீண்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பதை.. இங்கிலாந்தில் செறிவாக்கி குறுகிய காலத்தில் படிப்பிக்கிறார்கள்.

 

மேலும் ஐரோப்பிய ஒன்றிய.. ஈ யு மற்றும் நோர்வே..சுவிஸ் பிரஜைகளுக்கு பிரித்தானிய மாணவர்களுக்கு ஒப்பான அனைத்து நிதி கடன் மற்றும் கட்டணச் சலுகைகளும் உண்டு.

 

இதே ஐரோப்பிய ஒன்றியம்.. மற்றும்.. EEA க்கு வெளியில் இருந்து வரும்.. மாணவர்களுக்கு கட்டணச் சலுகைகள் கிடையா. கல்விக் கடனும் கிடையாது. அவரவர் தங்கள் பணத்தில் அல்லது புலமைப்பரிசில் அல்லது சொந்த அரசாங்க செலவில் வந்து படிக்கலாம்.

 

நம்மவர்கள் ஊரில் இருந்து மாணவர் விசாவை பயன்படுத்தி வந்து இப்போ அசைலம் அடிப்பது தான் அதிகம். அதனால் நம்மவர்களின் மாணவ விசாக்கள் கடுமையான பரிசீலனைக்குப் பின்னரே வழங்கப்படுகின்றன. இருந்தும் அசைலம் அடிக்கிறவை திருந்தல்ல. இதனால் நேர்மையாக கல்வி கற்க வருபவர்களுக்கு கடினம். :lol::icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குழப்பமும் இல்லை சுவி.

யூகே யூனிவர்சிட்டிகள் ( எல்லாம் இல்லை) யூஎஸ் யூனிகள் இருக்கும் உலகத்தரத்துடன் ஒப்பிடும் போது ஐரோப்பிய அவுஸ்ரேலிய ஜப்பானிய யூனிகள் இல்லை. அதுக்காக அவை தரமற்றவை என்பதில்லை.

நீங்கள் சொல்லுவது போல் யூகே வருபவர்கள் இங்கேயுள்ள தரமான யூனிகளுக்கு போவதில்லை. சவுத்பாங், மெட்டிரோபோலுட்டன் அல்லது ஏதாவது தனியார் காலேஜ்ஜில் போய் எங்காத்துக்காரரும் கோர்ட்டுக்கு போறார் ரேஞ்சில் படித்து முடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோச்சானின் கடைசிக் கருத்து முழுக்க முழுக்க.. தவறான கருத்து.

 

ஐரோப்பாவில் ஈயுவில் இருந்து வரும் தமிழ் பிள்ளைகள்.. இங்கிலாந்தில் சிறந்த பாடசாலைக் கல்வியைப் பெற்று.. நல்ல உயர் வகுப்பு பல்கலைக்கழகங்களில் படிக்க காண்கிறோம். அவர்களின் முயற்சியும் பெற்றோரின் முயற்சியும் அதில் இருக்குது. அதனை குறை சொல்ல முடியாது.

 

இங்கேயே கடனும் எடுத்துப் படிக்கிறார்கள். அவர்களுக்குள்ள உச்ச வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் படிப்பதில் சிரமப்பட்டாலும்.. பின்னர் நன்கு படிக்கக் காண்கிறோம். :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவா வாசிக்கப் பழகவும்.

இங்கே பள்ளிக்கு படிக்க வருபவரை நான் சொல்லவில்லை. பள்ளிப் படிப்பை ஐரொப்பாவில் முடித்து விட்டு இங்கே யூனிக்கு வருபவரையே சொன்னேன். சுவியும் அதைப் பற்றியே கேட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் சிறீயண்ணா.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. டென்மார்க்.. சுவிஸ்.. நோர்வே என்றிருக்கிற எங்கட ஆக்கள்.. லண்டனுக்கு ஓடி வருகினம்.

 

1. பெனிபிட் எடுக்கிறது ஈசி என்று வருகினம்.. (பழமைவாதக் கட்சி அரசு அதனை கடினமாக்கிடும்.)

 

2. பிள்ளைகளின் படிப்பு.. இங்கிலீசுப்பீசில இருக்கனுமாம் என்றினம்.

 

3. மற்றைய நாடுகளில் உயர்கல்வி வாய்ப்பு எளிதாக அமையாதாம். பிரித்தானியாவில்.. ஓரளவு பாஸானாலும் யுனி போகலாமாம்.

 

இப்படி அடுக்கினமே... நீங்க என்னடான்னா.. இப்படிச் சொல்லுறீங்க.

 

அதில அண்மையில் ஒருத்தர் டச் சிற்றிசன்சிப்பை விட்டிட்டு.. யுகே பீ ஆருக்கு அப்பிளை பண்ணுறார். ஏனென்று கேட்டால்.. யுகே ஈயுல இருந்து வெளில வந்திட்டாலும்.. என்று முன்னேர்ப்பாடாம். முடியல்லடா சாமி. எம்மவர் கூத்துக்களுக்கு அளவே இல்லாமல் போச்சுது. :lol::D

 

மண்ணாங்கட்டி பினிபிட்......ஜேர்மன்காரன் குடுக்காததையே உங்கை குடுத்து தள்ளுறான்?
எங்கடையளுக்கு எப்பவும் தஸ்சுபுஸ்சு இங்கிலிஸ் மோகம்...அதாலை அள்ளுப்பப்படு வந்து குவிஞ்சுதுகள்......இப்ப என்ன செய்யினமாம்? கருவாட்டு கடையெண்டாலும் இங்கிலிசிலை கதைக்கினமாம். :D  :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே படித்துவிட்டு.. இங்கே கேம்பிரிச்ஜில் படிப்பவர்களும் உளர் மிஸட்ர் கோச்சான். முதலில் உலகத்தை சரிவர புரிந்து கொண்டு விட்டு கதையளக்க வேண்டும். அந்தந்த யுனியின் உட்புகுவை பெறுபேறுகளுக்கு அமைய அந்தந்த நாட்டு கல்வித் தகமை கொண்டோர் பிரித்தானியாவில் தாம் விரும்பும் யுனியில் கல்வி கற்க முடியும். அதுதான் இங்கு நிதர்சனம். அதைவிட்டு.. ஐரோப்பாவில் இருந்து வரும் மாணவர்களை வெறும் கடைநிலை யுனில தான் படிக்கப் போகினம் என்பது மக்களை தவறாக வழிநடத்தும்.. சுத்தப்பொய். :):lol:

 

இந்த இணைப்பு ஒன்றே போதும்.. பொய்யை சாட்சிப்படுத்த. :lol:

 

http://www.ucl.ac.uk/prospective-students/international

Link to comment
Share on other sites

ஜேர்மனியில் இருந்து கனடா யூனியிலும் exchange மாணவர்களாக வந்து படிக்கிறார்கள். வெள்ளைக்காரர் ஐந்துபேரை அண்மையில் சந்தித்துப் பழக வாய்ப்பு கிடைத்தது. ஜேர்மனியில் இல்லாதது என்ன அப்படி இங்கு இருக்கு என்று கேட்டேன். ஆச்சரியம்.. அவர்களுக்கும் ஆங்கில மோகம் உள்ளது. அழகாகவும் பேசுகிறார்கள். இங்கும் இரண்டு செமஸ்டர்கள் படித்தால் கனடாவிலும் செல்லுபடியாகக்கூடிய சான்றிதழ் கிடைக்குமாம்.. இங்கே வந்து தொழில் பெறும் ஆர்வம் அவர்களுள் ஒருவரிடம் இருந்தது. இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்று சொல்லி வைத்திருக்கிறேன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யு சி எல்லின் இண்டர்நேசனல் சுடன்ஸ் பேஜை போட்டுட்டு ஐராப்பாவில் இருந்து பள்ளிப் படிப்பின் பின்வரும் தமிழ் பிள்ளையள் நல்ல யூனிக்குத்தான் போகீனம் என்று எப்படி வாதாடுகிறீர்கள்?

யூகேயில் இண்டர்நேச்னல் ஈயூ மாணவர்கள் நல்ல யூனியில் படிகிறார்களா இல்லையா என்பதல்லவே கேள்வி.

கேள்வி ஈயூவில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு யூகேயுக்கு யூனிக்கு வரும் தமிழ் மாணவ்ர்களை பற்றியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ஞானசூனியங்களா.. அந்தப் பேஜில போய் நாட்டை எலியால் தொட்டு அழுத்தினால்... அந்தந்த நாட்டுக்குரிய மாணவர்களின் அனுமதிக்கு என்ன தேவைன்னு வரும். ஈயு ஒன்றும் செவ்வாயில் இல்லை. பூமியில் தான் உள்ளது. அது சர்வதேசத்துக்குள் அடங்கும். ஈயு மாணவர்களுக்கு கட்டண அடிப்படையில்.. உள்ளூர் மாணவர்களுக்குரிய சலுகைகள் உள்ளதே அன்றி அனுமதியில்.. அந்தந்த நாட்டுக்குரிய கல்விமுறைக்கு ஏற்ப கல்வித் தகமையே கோரப்படும். :lol:

 

மேலும்.. ஈயில இருந்து வாற தமிழ் மாணவர்களை கடைநிலை யுனிக்கு அனுப்பனும் என்ற ஒரு நடைமுறை பிரிட்டனில் எங்கும் இல்லை. :D  இன மொழி ரீதியாக அப்படி எல்லாம் நடந்து கொள்வதில்லை. அது சொறீலங்காவில் தான். குறித்த தகமைகள் உள்ள ஈயு தமிழ் மாணவர்கள் பிற ஈயு மாணவர்களைப் போலவே..நல்ல யுனிகளில் கல்வி கற்கின்றனர்.

 

இவர் கோச்சான் தெரியாமல்.. இதுக்க தலையை விட்டிட்டு தன்னைத் தானே பேயனாக்கிட்டு இருக்கிறார். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

நான் இந்த பிரான்ஸ் ஜெர்மனில் அனுபவப் பட்டவரை ஆங்கிலத்தைப் பேசி அடுத்த தெருவுக்குக் கூட வழி கேட்டுப் போக முடியாது. இங்கு படிக்கும் பிள்ளைகளும் அந்தந்த நாட்டு மொழியைத் தவிர ஆங்கிலத்தையொ , ஸ்பானிஷ்சையொ 2 வது 3 வது மொழியாகப் படிப்பார்கள். அவை சும்மா ஒரு மொழி அறிமுகமாக இருக்குமேயொழிய இங்கிலாந்தில் ஒரு யுனியில் ஒரிரு வருடத்தில் பட்டம் பெறும் அளவுக்கு இருப்பது சந்தேகமே...!( இலங்கை , இந்தியாவில் படித்து வருபவர்களை நான் குறிப்பிடவில்லை.)

-----

 

ஜேர்மனியில் இருந்து கனடா யூனியிலும் exchange மாணவர்களாக வந்து படிக்கிறார்கள். வெள்ளைக்காரர் ஐந்துபேரை அண்மையில் சந்தித்துப் பழக வாய்ப்பு கிடைத்தது. ஜேர்மனியில் இல்லாதது என்ன அப்படி இங்கு இருக்கு என்று கேட்டேன். ஆச்சரியம்.. அவர்களுக்கும் ஆங்கில மோகம் உள்ளது. அழகாகவும் பேசுகிறார்கள். இங்கும் இரண்டு செமஸ்டர்கள் படித்தால் கனடாவிலும் செல்லுபடியாகக்கூடிய சான்றிதழ் கிடைக்குமாம்.. இங்கே வந்து தொழில் பெறும் ஆர்வம் அவர்களுள் ஒருவரிடம் இருந்தது. இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்று சொல்லி வைத்திருக்கிறேன்.. :lol:

 

இசை... மேலே சுவி, குறிப்பிட்டுள்ள மாதிரி,

பாடசாலை தரத்தில், எட்டு வருடங்கள் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக படித்த மாணவரால்... அடுத்த தெருவுக்கு கூட வழி காட்டுவது சிரமம் :D.

 

அந்த ஆங்கிலக் கல்வி, ஆங்கில நாட்டுக்கு சுற்றுலா செல்லும் செல்லும் போது..."தபால் கந்தோர் எங்கை இருக்கு" ,  "அடுத்த ரயில் எப்ப வரும்", "இந்த ஹோட்டேலுக்கு.. எப்படி போவது?" போன்றவற்றை கேட்க மட்டுமே... பிரயோசனப் படும். :lol:

 

ஆனால்.... சில பல்கலைக்கழக பாடத்திட்டங்களுக்கு, சரளமான.... ஆங்கில அறிவு கூடுதலாக கை கொடுக்கும்.

பல்கலைக் கழகத்தால்... வெளியேறும் போது கூட, சுலபமாக வேலை எடுப்பதற்கு இலகுவானது.

அத்துடன் எட்டு வருடம் படித்த ஆங்கிலத்தை, மேலும் விருத்தி செய்ய... பல்கலைக் கழகங்களில் கொடுக்கப் படும் இந்தச் சலுகைகையை.... சில மாணவர்கள், பிரயோசனப் படுத்துகின்றார்கள் :).

 

பிரான்ஸ், ஜேர்மன் பல்கலைக் கழகங்களில் படித்து, நேரடியாக உள்ளூரிலேயே... வேலை கிடைப்பவர்கள், காலக் கிரமத்தில் தாம், பாடசாலையில் படித்த ஆங்கிலத்தை மறந்து விடுவார்கள் என்பதாலும், பிறகு ஆங்கிலத்தை  கற்க நேரம் கிடைக்காது.... என்பதனையும் யோசித்தே... அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு சென்று ஆங்கிலத்தில் கல்வி கற்பதுடன், அங்குள்ள கல்வி முறைகளையும், வேலை செய்யும் முறைகளையும் அறிய விரும்புகின்றார்கள்.

 

இதனை, நீங்கள் ஆங்கில மோகம் என்று நினைத்து..... தற் பெருமை கொண்டால், "வீ காண்ட் டூ.... எனி திங்" :icon_idea:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான், அவதானித்த வரையில்.....
நோர்வே மாணவர்கள்... ஜேர்மன், பிரான்ஸ் மாணவர்களை விட அதிக ஆங்கில அறிவு உள்ளவர்களாக உள்ளார்கள்.
காரணத்தை விசாரித்த போது.... அவர்களும், தாய் மொழியான... நோர்வேஜியன் பாசையில் தான் கல்வி கற்கிறார்கள், இரண்டாவது பாடமாகத்தான் ஆங்கிலம் பயில்கிறார்கள்.

 

ஆனால்... அவர்களது தொலைக்காட்சிகளில்...  இங்கிலாந்து, அமெரிக்க படங்களை மொழி மாற்றம் செய்யாமல்.. ஆங்கிலத்திலேயே... ஒளிபரப்பி "சப் டைட்டல் ஆக" படத்தின் கீழே... நோர்வே எழுத்துக்களை ஓட விடுகின்றார்கள்.  "ஹரி பொட்டர்" போன்ற  படங்களை பார்க்கும் சிறுவர்கள், படத்தை பார்க்கும் ஆவலாலும்.. இளவயதில் மொழியை கற்பது சுலபம் என்பதாலும், ஆங்கிலத்தை அதன் உச்சரிப்புடன் கற்க தேர்ச்சி பெற்று விடுகின்றார்கள்.

 

பிரான்ஸ், ஜேர்மன் போன்ற நாடுகளில்,  எந்த ஆங்கிலப் படமும் அந்த நாட்டு மொழியின் படியே மொழிமாற்றம் செய்து திரையிடுவதால்... மாணவர்கள் ஆங்கிலத்தில்.. "வீக்".  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.