Jump to content

லண்டனில் விருது பெற்ற சங்கக்கார


Recommended Posts

லண்டனில் விருது பெற்ற சங்கக்கார
 

2njlwr8.jpg

 

லண்டனில் இடம்பெற்ற  5 ஆவது ஆசிய விருது வழங்கும் விழாவில் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார விருது பெற்றுள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2015/04/18/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0

Link to comment
Share on other sites

சங்காவுக்கு இரண்டு வாரங்களில் இரண்டாவது விருது

 

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­கக்­கா­ர­வுக்கு ஆசி­யாவின் அதி சிறந்த விளை­யாட்­டுத்­துறைக்­கான பங்­க­ளிப்பு விருது கிடைத்­துள்­ளது.

கிரிக்கெட்டின் விவி­லியம் என வரு­ணிக்­கப்­படும் விஸ்டன் சஞ்­சி­கையின் அதி சிறந்த கிரிக்கெட் வீர­ராகத் தெரி­வா­கிய 9 தினங்­களின் பின்னர் இந்த விருது கிடைத்­துள்­ளது.

லண்டன் க்ரொஸ்­வெனோர் ஹவுஸ் ஹோட்­டலில் சில தினங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற ஐந்­தா­வது ஆசிய விருது விழா­வின்­போதே குமார் சங்­கக்­கா­ர­வுக்கு இந்த விருது வழங்­கப்­பட்­டது.

 

 

சங்­கக்­கார தனக்­கான விருதை இங்­கி­லாந்தின் முன்னாள் கால்­பந்­தாட்ட விற்­பன்னர் முன்­கள வீர­ரான கெறி லினேக்­க­ரி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்டார்.

முத்­தையா முர­ளி­த­ரனைத் தொடர்ந்து இவ் விருதை வென்­றெ­டுத்த இரண்­டா­வது இலங்­கை­ய­ரான குமார் சங்­கக்­கார, இன்னும் சில தினங்­களில் சரே பிராந்­திய அணிக்­காக கிரிக்கெட் போட்­டி களில் விளை­யா­ட­வுள்ளார்.

 

 

2014 உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் இலங்கை சம்­பி­ய­னா­ன­துடன் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளி­லி­ருந்து விடை­பெற்ற குமார் சங்­கக்­கார, இவ்வருட உலகக் கிண்ணப் போட்­டி­க­ளுடன் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்தும் ஓய்வு பெற்றார்.

 

 

404 சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள சங்­கக்­கார 25 சதங்கள், 93 அரைச் சதங்கள் அடங்­க­லாக 14,234 ஓட்­டங்­களை மொத்­த­மாக பெற்றார்.

2007இலும் 2011இலும் உலகக் கிண்ண இறுதி ஆட்­டங்­களில் விளை­யா­டி­யி­ருந்த குமார் சங்­கக்­கார இவ் வருட உல கக் கிண்ணப் போட்­டி­களில் தொடர்ச்­சி­யாக நான்கு சதங்­களைக் குவித்து சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் உலக சாதனை ஒன்றைப் பதிவு செய்­தி­ருந்தார்.

 

 

இவர், 2009, 2012, 2014 ஆகிய மூன்று உலக இரு­பது 20 இறுதி ஆட்­டங்­களில் விளை­யா­டி­ய­துடன் மூன்­றா­வது முயற்­சி யில் இலங்கை அணி சம்­பி­ய­னா­வ­தற்கு தனது துடுப்­பாட்டத் திறமை மூலம் பங்­க­ளிப்பு செய்­தி­ருந்தார்.

 

ஆசிய விருது விழாவில் ஸெய்ன் மாலிக், பொலிவூட் நடி கர் ஷாருக்கான் ஆகியோர் உட்­பட பிர­சித்­தி­பெற்ற பிர­மு­கர் கள் பலரும் கலந்துகொண்டனர்.

வர்த்தகம், மனித நேயம், பல்சுவை நிகழ்ச்சி, கலை, கலா சாரம், விளையாட்டுத்துறை உட்பட 14 வகையான துறை களுக்கு ஆசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

 

http://www.metronews.lk/article.php?category=sports&news=9706

Link to comment
Share on other sites

சங்காவுக்கு இரண்டு வாரங்களில் இரண்டாவது விருது

 

 

 

 

சங்­கக்­கார தனக்­கான விருதை இங்­கி­லாந்தின் முன்னாள் கால்­பந்­தாட்ட விற்­பன்னர் முன்­கள வீர­ரான கெறி லினேக்­க­ரி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்டார்.

முத்­தையா முர­ளி­த­ரனைத் தொடர்ந்து இவ் விருதை வென்­றெ­டுத்த இரண்­டா­வது இலங்­கை­ய­ரான குமார் சங்­கக்­கார, இன்னும் சில தினங்­களில் சரே பிராந்­திய அணிக்­காக கிரிக்கெட் போட்­டி களில் விளை­யா­ட­வுள்ளார்.

 

 

 

http://www.metronews.lk/article.php?category=sports&news=9706

 

நேற்றையதினம் தனது முதல் போட்டியிலேயே surrey அணிக்காக சதம் அடித்து உள்ளார்.

 

http://www.espncricinfo.com/county-championship-div2-2015/engine/match/804311.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.