Jump to content

மோடியின் கனடா வரவேற்பில் அதீத முக்கியத்துவத்தைப் பெற்ற தமிழர்கள்.


Recommended Posts

கனடாவிற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் அவர்களை வரவேற்ற ரொறன்ரோவில் 25 ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட நிகழ்வில் ஈழத்தமிழர்களின் வீணைக்கச்சேரியும், பரத நாட்டிய நிகழ்வும் இடம்பெற்றது.

அது போன்றே மோடி தனது விஜயத்தின் போது மேற்கொண்ட ஓரேயொரு தனிப்பட்ட சந்திப்பாக புரோக்கிரசிவ் கட்சியின் தலைமை வேட்பாளர் பதவிக்கான வேட்பாளர் பற்றிக் பிரவுனுடைய ஆதரவாளர்களைச் சந்தித்த நிகழ்வு இடம்பெற்றது.

பற்றிக் பிரவுனுடைய நிகழ்விலும், இந்தியர்களிற்கு சமமாக தமிழர்கள் கலந்து கொண்டதுடன் மோடியுடன் கைலாகு கொடுத்து தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஈழத்தமிழர்களின் மீதான கரிசனைக்கு தமிழரொருவர் நன்றி தெரிவித்த போது தனது நன்றியறிதலையும் மோடி அவர்கள் பகிர்ந்து கொண்டார்.

தனது நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் சமுதாயத்தின் முன்னணி உறுப்பினர்களை தன்னுடன் மேடையில் வைத்திருந்ததோடு அவர்களிற்கு உரையாற்றவும் சந்தப்பம் வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் கனடியச் சமுதாயத்தில் பெரும்பங்கு என்பதை தனது பேச்சில் திரு. பற்றிக் பிரவுன் குறிப்பிட்டு தமிழர்களிற்கு பெருமை சேர்த்திருந்தார்.

இந்த நிகழ்வில் வைத்து இந்தியப் பிரதமரின் அணியுடன் வருகை தந்திருந்த தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் பத்மசிறீ டாக்டர்.ஏ. சக்திவேல் அவர்கள் இந்திய-கனடிய ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பற்றிக் பிரவுனுடனான சந்திப்பிற்கு மோடி வருகை தந்ததை மிகவும் பிரபல்யப்படுத்தி செய்தியாக்கிய கனடியப் பத்திரிகைகளும், தொலைக்காட்சி, வானொலிகள் என்பன நரேந்திர மோடி, பற்றிக் பிரவுனை தனது சகோதரர் (“Bhai”/பாய்) என்று அழைப்பதையும்,

தனது கனடா விஜயத்தின் போது பற்றிக் பிரவுனை தனது நிழல் வழிகாட்டுனராக அங்கீகரித்துச் செயற்பட்டதையும் சிலாகித்ததோடு, பற்றிக் பிரவுனை எவ்வாறு மோடியுடன் தொடர்பு ஏற்பட்டது என்பதை அவர் மூலம் கேட்டறிந்து கொண்டன.

 

IAN2998-600x399.jpg

IAN4997-600x399.jpg

DSC00033-600x400.jpg

DSC00072-600x296.jpg

DSC00171-600x400.jpg

DSC00191-600x400.jpg

DSC00218-600x400.jpg

DSC00227-600x400.jpg

DSC00236-600x400.jpg

 

- See more at: http://www.canadamirror.com/canada/41230.html#sthash.V8oOMar7.dpuf

Link to comment
Share on other sites

டொரன்டோ: இந்தியா திறன் மிகுந்த நாடு என்பதே நம் இலக்கு... முந்தைய அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட ஊழல் மிகு நாடு என்ற என்ற தோற்றத்தை மாற்றியுள்ளோம், என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

17-1429238050-modi-ottawa4-6000.jpg

கனடாவின் டொரான்டோ நகரில், அங்கு வாழும் இந்தியர்களிடையே மோடி வியாழக்கிழமை உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் பங்கேற்றார். அப்போது மோடி பேசியதாவது: நம்பகமான சூழல் தீவிர உற்சாகத்துடன் அன்பு காட்டிய கனடாவுக்கும் அதன் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நீண்ட காலத்துக்குத் தொடரும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இந்தியாவில் தற்போது நம்பகமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மனதில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Read more at: http://tamil.oneindia.com/news/international/pm-modi-vows-clean-up-the-mess-left-behind-others-224882.html

Link to comment
Share on other sites

11146660_10153335621770649_6661259374879

 

லிபரல் தலைவரையும் மோடி அவர்கள் சந்தித்துள்ளார். (Honoured to meet with Prime Minister Narendra Moditoday. We must continue to deepen ties between our countries.)

 

https://www.facebook.com/JustinPJTrudeau/photos/a.101277015648.106166.21751825648/10153335621770649/?type=1&theater

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி.... ஏன், அந்த சின்னப்பிள்ளையின், காதை..... திருகியவர்?

Link to comment
Share on other sites

மோடி.... ஏன், அந்த சின்னப்பிள்ளையின், காதை..... திருகியவர்?

 

உங்களைப்போலத்தான் அவர் நீங்கள் பென்களைக்கண்டால்.......அதேபோலத்தான் அவரும் சிறு பிள்ளைகளின் காதை திருகுவார்.இது ஜப்பானில் ஆரம்பித்தது,அந்தத்தொங்கலில் இருந்து இந்ததொங்கல் வரை வந்தாயிற்று

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.