Jump to content

உலா - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

உலா

-       வ.ஐ.ச.ஜெயபாலன்

 

நீலப் பாவாடையில் குங்குமமாய்  

எழுஞாயிறு கசிய

பூத்தது விடலை வானம்.  

வாழ்த்துடன் நிறைந்தன வலசைப் பறவைகள்.

எனினும் அன்பே

உலாவுக்கான உன் செல்பேசி அழைப்புத்தான்

இந்த வசந்த நாளை அழகாக்கியது,

 

 

 

வண்ணத்துப் பூச்சிகளாய்                               காற்றும்பூத்துக் குலுங்கும் வழி நெடுக.

காவியம் ஒன்றின் இறை வணக்கம்போல

கைகளும் படாத வெகு நாகரீகத்தோடுதான்

உலாவை ஆரம்பித்தோம்.

காடு வருக என

கதவுகளாய்த் திறந்தது.  

 

 

சிருஸ்டி வேட்கையில் உருவிப்போட்ட               கூறைச்சேலையாய்

வண்டாடும் மரங்களின்கீழ்

உதிரிப்பூ கம்பளங்கள்.

 

 

 

என் அன்பே

முகமறைப்பில் இருளில் இணையத்தில்

கண்காணா தொலைவில்தான்

இன்னும் தமிழ்பெண் சிறகசைக்க முடியுதென்பாய்..

முதலிரவுப் படுக்கையாய் பூச்சூடிய இந்தக் காடும்

விடுதலைப் பிரதேசமல்லவா

 

.

நீ முணுமுணுக்கும் பாடலை உரக்கப் பாடு

உன் மந்திர நினைப்புகளை ஒலி

தோன்றினால் சொல் கை கோர்க்கலாம்..

 

 

 

எனது கவிதைதொகுதி பின்வரும் ஒன்லைன் விற்பனையில் கிடைக்கிறது

http://www.crea.in/publicationsdetails.php?id=42&customer=inr&page=0&category

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீலப் பாவாடையில் குங்குமமாய்

எழுஞாயிறு கசிய

பூத்தது விடலை வானம்

 

 

வண்ணத்துப் பூச்சிகளாய்

காற்றும்பூத்துக் குலுங்கும் வழி நெடுக.

 

தனித்துவமான வரிகள்.  நற்கவிதைக்கு பாராட்டுகள்.

Link to comment
Share on other sites

நட்புமிகு கவிஞர் செய்யோன் யாழ்வேந்தனுக்கு நன்றிகள்.

 

என் பணிச் சுமையின் மத்திலும் அவ்வப்போது யாழ் வருவது உங்களைப்போன்ற சித்தம் அழகிய உற்வுகளுடன் கலந்துரையாடுகிற வாய்ப்புக்காகவே.

 

உலா யாழில் முதன்முதல் வெளிவந்ததால் தமிழில் மிக பிரபலமான ஒரு சங்சிகையில் பிரசுரிக்கப்படும் வாய்பை இழந்தபோதும் நம்மவரான உங்களுடன் கலந்துரையாடல் மகிழ்ச்சி.

 

ஈழ ஆயுதப்போராட்டம்  அரசியல் இராணுவ பார்வை தொடர்பான ஆய்வுகளிலும் எனது முடிவுறாத நாவல்களில் ஒன்றையாவது முடித்திடவும் முயன்றபடிக்கு.செய்யோன் யாழ்வேந்தன் நாம் மீண்டும் என்றாவது யாழில் சந்திக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நட்புமிகு கவிஞர் செய்யோன் யாழ்வேந்தனுக்கு நன்றிகள்.

 

என் பணிச் சுமையின் மத்திலும் அவ்வப்போது யாழ் வருவது உங்களைப்போன்ற சித்தம் அழகிய உற்வுகளுடன் கலந்துரையாடுகிற வாய்ப்புக்காகவே.

 

உலா யாழில் முதன்முதல் வெளிவந்ததால் தமிழில் மிக பிரபலமான ஒரு சங்சிகையில் பிரசுரிக்கப்படும் வாய்பை இழந்தபோதும் நம்மவரான உங்களுடன் கலந்துரையாடல் மகிழ்ச்சி.

 

ஈழ ஆயுதப்போராட்டம்  அரசியல் இராணுவ பார்வை தொடர்பான ஆய்வுகளிலும் எனது முடிவுறாத நாவல்களில் ஒன்றையாவது முடித்திடவும் முயன்றபடிக்கு.செய்யோன் யாழ்வேந்தன் நாம் மீண்டும் என்றாவது யாழில் சந்திக்கலாம்.  

 

 

உங்களது பணிகள் நிறைவுற இயற்கை துணை நிற்கட்டும்.  எங்களோடும் அவ்வப்போது உரையாடுங்கள்.  ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் என்ற திரியில் தொடர்ந்து கவிதைகளை எழுதி வருகிறேன்.  அதில் சில உங்களை கவரும் வண்ணம் இருக்கும் என்று நம்புகிறேன்.

என்றும் மாறா அன்புடன்

சேயோன் யாழ்வேந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதை இவ்வளவு நாளும் எப்படி எனது கண்ணில் படாமல் போனது என்பது ஒரு ஆச்சரியமே!

 

உங்கள் பெயரில் உள்ள அத்தனை வலைத்தளங்களையும் அலசியிருக்கிறேன்!

 

உங்கள் கவிதையின் உவமானங்கள், கம்பன் கை பட்டிருக்கா விட்டால், இராமாயணம் என்றைக்கோ செத்துப்போயிருக்கும் என்ற எனது நம்பிக்கைக்கு வலுவூட்டுபவையாய் இருக்கும்!

 

நெடுந்தீவு ஆச்சியிலிருந்து...கனடா வானத்தில் பறந்த வாத்துக்கள் .. மலக்குடலாய் நெழிந்த தேம்ஸ் நதி வரை, மனதில் பதித்து வைத்திருக்கிறேன்!...

 

அந்த 'வழுக்கியாறு' கவிதையை மிஞ்ச இன்னுமொரு கவிதை பிறக்கவில்லை என்பதே எனது எண்ணம்!

 

உறங்கு நிலையிலிருந்து வெளியில் வாருங்கள், கவிஞரே!

 

துருவத்துக் கவிஞர்களுக்கு மட்டுமே உறங்கு நிலை தேவை!

 

வெல்லை வெளியில் திரிந்தவனுக்கும்... ஆல மரத்து விழுதுகளில்.. அன்ன ஊஞ்சல் ஆடியவனுக்கும்.. எதற்கு 'உறங்குநிலை"?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிருஸ்டி வேட்கையில் உருவிப்போட்ட கூறைச்சேலையாய்

வண்டாடும் மரங்களின்கீழ்

உதிரிப்பூ கம்பளங்கள்.

 

 

 

அழகான வரிகள், யாழில் அருமையாய் சில இடங்களில் மட்டும் மகோகனி மரங்கள் , கொன்றை மரங்கள் இருந்தன ஒரு காலத்தில். வசந்தகாலத்தில் அவை பூத்துக் குலுங்கி நிக்கும்போது நிலம் முழுதும் உருவிப் போட்ட கூறைச்சேலையாய் காட்சி தரும்...!

 

 

நன்றி ஐயா...! :)

 

Link to comment
Share on other sites

நன்றி புங்கையூரான். எபோதாவது நாம் சந்திக்கிறபோது நிறைய பேசலாம். உலா இந்த வாரம் எழுதிய கவிதை.றாதனால்தான் உங்க கண்களுக்கு தெரியவில்லை. உறங்குநிலை கலைஞர்களின் பெரும் பிரச்சினை. வரலாறு தொட்டு தேல்விகள் ஆதரவின்மை பால் தனிமை புறக்கணிப்பு என்பவற்றுள் ஒன்றோ பலவோ தீவிரமாகும்போது கலைஞர்களை உறங்கு நிலை பாதித்திருக்கிறது. இது உலக கலை இலக்கிய வரலாற்றில் சந்திக்கிற பிரச்சினைதான். ஈழத்தில் தமிழனாக பிறந்த கலைஞர்களின் விதி இதுதானே. 

 

 

 

நன்றி சுவே, யாழில் இப்பவும் மகோகனியும் வாகையும் பூக்கவே செய்கின்றன, அமக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை. எபோதாவது சந்திப்போம்.

 

 

எனது சென்னை

தொலைபேசி இலக்கம் 00919941484253

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்தவுடன் கருத்தெழுத நேரப்பற்றாக்குறைதான் காரணம். மன்னிக்கவும். வழமைபோல் உங்கள் கவிதை மிகுந்த ஆளுமையுடன் காணப்படுகிறது. உவமான உவமேயங்கள் மிக நேர்த்தியாக கோர்க்கப்பட்டுள்ளன. பலரின் கவிதைகள் ஒருமுறைதான் படிப்போம். சிலரின் கவிதைகள் பலமுறை படிக்கத் தூண்டும். அவ்வகையில் உங்கள் கவிதையும் மீண்டும் மீண்டும் படித்துச் சுவைக்க வைக்கும் தன்மையுடையது. கவிஞர் ஜெயபாலன் அவர்களே தொடருங்கள் உங்கள் படைப்புக்களை. படித்துச் சுவைக்க பலர் காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

நல்லதொரு கவிதையை தந்த பொயட்டுக்கு நன்றி... மீசை நரைத்தாலும் மனுசனுக்கு காதல் கவிதைகளின் ரசனை மட்டும் இன்னும் பீறிடுகின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலா

 

 

 

என் அன்பே

முகமறைப்பில் இருளில் இணையத்தில்

கண்காணா தொலைவில்தான்

இன்னும் தமிழ்பெண் சிறகசைக்க முடியுதென்பாய்..

முதலிரவுப் படுக்கையாய் பூச்சூடிய இந்தக் காடும்

விடுதலைப் பிரதேசமல்லவா

 

.

நீ முணுமுணுக்கும் பாடலை உரக்கப் பாடு

உன் மந்திர நினைப்புகளை ஒலி

தோன்றினால் சொல் கை கோர்க்கலாம்..

 

 

கவிக்கு நன்றி கவித்தோழரே.....

உங்களுக்கு  வாழ்த்த

வகுப்பெடுக்க நம்மளவு இடம் தரா...

தமிழரின் சொத்து நீவிர்

உடல் நலத்தில் கவனம் செலுத்துக...

 

வாழ்க தோழரே....

Link to comment
Share on other sites

அன்புக்குரிய காவலூர் கன்மணிக்கு என் அன்பான நல்வாழ்த்துக்கள் நீங்கள் மிக தேர்ந்த கவிதை.ஆர்வலர் ரசிகர்.  .உங்கள் கருத்துக்கள் எப்பவும் இன்ச்பிறேசன் தருபவை. தொடர்ந்தும் நீங்கள் எனது எழுத்துக்களை வாசிக்க வேணும்.

விசுவும் நிழலியும் கருத்து விவாதங்களோடும் என் எழுத்துகளில் ஆர்வம் காட்டுகிறவர்கள். இதுதான்  இன்று தமிழருக்கு அவசியமான பண்பு.  சொத்து என அடிக்கடி விழிக்கும் விசு போன்றவர்கள் என்மீது வைதிருக்கும் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் தகுதியாக வாழவேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை 

 

நிழலி உனக்கு மீசை நரைக்கும்போது பல விசயங்களில் தெளிவு ஏற்ப்படும். உடல் உளம் நலமாயிருந்தால் 30க்கும் 80பதுக்கும் அதிகம் விதியாசமில்லை என்பதை உணர்வாய். நீ உணர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன் ஜெயபாலன் என்கிறபோது நான் உயிரோடு இருக்கமாட்டேனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனகாலத்திற்குப்பிறகு அழகான கவிதை ஒன்றை வாசிக்கிறேன். இந்தப் பொயட்டுக்கு மட்டும் எப்படி இப்படியான கற்பனைகள் தோன்றுகின்றன??????  இந்த கவிஞனின் கற்பனைஉலகைப்பார்த்து பொறாமையாக இருக்கிறது. :rolleyes:

Link to comment
Share on other sites

நன்றி கவிதாயினி வல்வை சகறா,

 

கவிதை ஆற்றல் ஆதர்சம் கவிதை தேடல் உழைப்பு  உத்திகள் சார்ந்தது, நீங்களும் ஆற்றல் மிக்க கவிஞர்தான். கவிதைக்கான ஆதர்சம் சூழ்ந்த இயற்கையும் பாராட்டும் எதிர்பால் கவிதை ஆர்வலர்களும் தருகிற  கொடைதான்.

 

கவிதைக்கான உழைப்பில் உத்திகள் சார்ந்த எடிற்றிங் முக்கியம். நமக்குள் இருக்கும் இடைவெளி பெருமளவுக்கு ஆற்றல் சார்ந்ததல்ல என்பதை புரிந்து கொள்வது பயனுள்ளது.

 

அதுசரி நான் உங்களோடு கோவம். தமிழகம் வந்து புத்தகம் வெளியிட்ட நீங்க ஏன் என்னுடன் பேசவில்லை?

 

யாழில் முன்பெல்லாம் புதிய பின்னூட்டம் வரும்போது கவிதைகள் யாழ் இனையத்தின் முன்பக்கத்தில் மேலே வரும். அது எழுதுகிறவனுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவது. மீண்டும் அந்த முறையை கொண்டுவரும்படி யாழ் முனைவர்களிடம் சொல்லுங்கப்பா

Link to comment
Share on other sites

 

 

நீலப் பாவாடையில் குங்குமமாய்  

எழுஞாயிறு கசிய

பூத்தது விடலை வானம்.  

 

 

 

 

 

 

 

சிருஸ்டி வேட்கையில் உருவிப்போட்ட               கூறைச்சேலையாய்

வண்டாடும் மரங்களின்கீழ்

உதிரிப்பூ கம்பளங்கள்.

 

 

 

 

எத்தனை தரம் இந்தக் கவிதையை வாசித்தேன் என்றே நினைவில்லை. திரும்ப திரும்ப வாசிக்கிறேன். 

எப்படி சொல்ல... 

ஒரே வரிதான் எனக்கு நினைவுக்கு வந்தது அதுவும் உங்களின் வரிதான் 

 

தோழா உனக்கு எத்தனை வயசு?

தோழி எனக்கு

சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

 

மிக்க நன்றி கவிதைப் பகிர்வுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான கவிதை அண்ணா

Link to comment
Share on other sites

உலா இவ்வரக் குமுதத்தில் (4.5.2015 பக்கம் 58 580) இடம் பெற்உள்ளது. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கனகாலத்திற்குப்பிறகு அழகான கவிதை ஒன்றை வாசிக்கிறேன் - 

வல்வை சகாறா

 

கவிதாயினி ஏன்  உங்கள் நூல்வெளியீட்டு விழாவுக்கு சொல்லவில்லை. நான் அப்போது சென்னையில்தான் இருந்தேன், கவலை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.