Jump to content

வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை முன்னிலை


Recommended Posts

article_1427702584-ol.jpg

 

இன்று திங்கட்கிழமை(30) வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 28 பேர், 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி வி.சண்முகரட்ணம் தெரிவித்தார்.  9 ஏ சித்திகளை 28 பேரும் 8 ஏ சித்திகளை 48 பேரும் 7 ஏ சித்திகளை 25 பேரும் 6 ஏ சித்திகளை 24 பேரும் பெற்றுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய 246 பேரில் 245 பேர் சித்தியடைந்துள்ளதாகவும் அவர்கூறினார்.

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 18 பேர், 9 ஏ சித்திகளையும் 32 பேர், 8 ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர். இந்தப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 236 பேரில் அனைவரும் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.  -

 

http://www.tamilmirror.lk/142987#sthash.eTJq1npy.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தியடைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பரீட்சையில் தேறாத மாணவ மாணவிகள்
ஆத்தா நான் பாசாயிட்டேன் என்று

அடுத்த முறை சொல்ல வாழ்த்துக்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து 100% சித்தி வீதம் பெற்றுள்ளது.

 

வேம்படி 100% இல்லை.

 

எப்படி முன்னிலை..??!

 

வேம்படியில் பரீட்சைக்கு தோற்றியோரும் அதிகம். 

 

சித்தி பெற்ற அனைவருக்கும்.. உயர்தரம் படித்து நல்ல பெறுபேறு பெற வாழ்த்துக்கள். சித்தி பெறாதவர்கள் மீளத்தோற்றி வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சைக்கு சமூகமளித்த அனைத்து மாணவ மணிகளுக்கும் வாழ்த்துக்கள்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா எல்லோ பெறவேண்டும்?

சித்தி பெற்றா குழப்பமாய் போயிடாது? :)

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

யாழ் இந்து 100% சித்தி வீதம் பெற்றுள்ளது.

 

வேம்படி 100% இல்லை.

 

எப்படி முன்னிலை..??!

 

வேம்படியில் பரீட்சைக்கு தோற்றியோரும் அதிகம். 

 

 

 

ஆனால் ஒன்று நிச்சயமய்யா
பாட்டெழுதிப் புகழ் வாங்கும் புலவர்களும் இருக்கின்றார்கள்.
குற்றம் கண்டுபிடித்தே புகழ் வாங்கும் புலவர்களும் இருக்கின்றார்கள்.
...
 
அடுத்த சில வரிகள் சுய தணிக்கை.
Link to comment
Share on other sites

அம்மா எல்லோ பெறவேண்டும்?

சித்தி பெற்றா குழப்பமாய் போயிடாது? :)

வாழ்த்துக்கள்

 

சிரித்தேன் 
 
உங்கள் நகைச்சுவை உணர்வு (sense of humour) பிரமாதம்.
 
றூம் போட்டு யோசிப்பீங்களோ.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்ல ஜீவா தனியே தண்ணிய மட்டும்தான் போடுறது :)

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோ, கேசெல்லாம் கிடையாது ஓன்லி வன் பொட்டில்.

Link to comment
Share on other sites

ம்ம் வாழ்த்துக்கள் :wub:  

வால் என்ன நீண்டு போய் இருக்குது போல :icon_idea:  :icon_idea:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தியடைந்த தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து 100% சித்தி வீதம் பெற்றுள்ளது.

 

வேம்படி 100% இல்லை.

 

எப்படி முன்னிலை..??!

 

வேம்படியில் பரீட்சைக்கு தோற்றியோரும் அதிகம். 

 

சித்தி பெற்ற அனைவருக்கும்.. உயர்தரம் படித்து நல்ல பெறுபேறு பெற வாழ்த்துக்கள். சித்தி பெறாதவர்கள் மீளத்தோற்றி வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.  :icon_idea:  :)

ஒன்பது 'ஏ' பெற்றவர்களுக்கும், மொத்தமாகப் பரீட்சையில் தோற்றியவர்களுக்குமான விகிதாசாரம் பின்வருமாறு,

 

வேம்படி மகளிர் கல்லூரி- 11.39%

 

யாழ்ப்பாண இந்துக்கல்லூரி-  7.63%

 

 

மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்பது 'ஏ' பெற்றவர்களுக்கும், மொத்தமாகப் பரீட்சையில் தோற்றியவர்களுக்குமான விகிதாசாரம் பின்வருமாறு,

 

வேம்படி மகளிர் கல்லூரி- 11.39%

 

யாழ்ப்பாண இந்துக்கல்லூரி-  7.63%

 

 

மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்கள்!

 

பொதுவா முன்னிலை என்பதை சித்தி பெறும் மொத்த சதவீத அடிப்படையில் தான் சொல்ல முடியும்.. அல்லது பல்வேறு பிற தரவுகளின் அடிப்படையில் சொல்லனும். வெறுமனவே 9 ஏ அதிகம் எடுத்தவை முன்னணி என்ற பார்வை சரியான அளவீடு அல்ல. 

 

-- தேர்வு தரவுத் தெரிவுத் தவறு திருத்தப்பட்டுள்ளது--

 

அதையும் 100% சித்தியையும் கவனத்தில் எடுக்காமல்.. ஒரு ரேட்டிங்.. நியாயமானதா..?!  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவா முன்னிலை என்பதை சித்தி பெறும் மொத்த சதவீத அடிப்படையில் தான் சொல்ல முடியும்.. அல்லது பல்வேறு பிற தரவுகளின் அடிப்படையில் சொல்லனும். வெறுமனவே 9 ஏ அதிகம் எடுத்தவை முன்னணி என்ற பார்வை சரியான அளவீடு அல்ல. 

 

யாழ் இந்து.. 9 ஏயில் குறைந்திருந்தாலும்.. 8 ஏயில் கூடி இருக்குது. 

 

அதையும் 100% சித்தியையும் கவனத்தில் எடுக்காமல்.. ஒரு ரேட்டிங்.. நியாயமானதா..?!  :icon_idea:  :)

வேம்படி மகளிர் கல்லூரி- 8A  சித்திகள் - 19.52%

 

யாழ் இந்துக்கல்லூரி- 8A சித்திகள் - 13.56%

 

அந்த வகையில் பார்த்தாலும் வேம்படி மேலே தானே நிக்குது, நெடுக்கர்? :lol:

 

சரி விடுங்க நெடுக்கர்... பெட்டையள் எப்பவும் மினக்கெட்டுப் படிப்பாளவை தானே! :icon_idea:

 

நாங்க தானே.. எப்பவும்.. தும்பை விட்டு  வாலைப் பிடிக்கிறது! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேம்படி மகளிர் கல்லூரி- 8A  சித்திகள் - 19.52%

 

யாழ் இந்துக்கல்லூரி- 8A சித்திகள் - 13.56%

 

அந்த வகையில் பார்த்தாலும் வேம்படி மேலே தானே நிக்குது, நெடுக்கர்? :lol:

 

சரி விடுங்க நெடுக்கர்... பெட்டையள் எப்பவும் மினக்கெட்டுப் படிப்பாளவை தானே! :icon_idea:

 

நாங்க தானே.. எப்பவும்.. தும்பை விட்டு  வாலைப் பிடிக்கிறது! :icon_idea:

 

 மேற்படி செய்தியின் படி 8ஏ கணிப்பில் சிறு தவறு நேர்ந்துவிட்டது.

 

வேம்படி 42 - 8 ஏ என்பதை 28 என்று மாற்றிப் பார்த்திட்டம்.

 

இருந்தாலும்.. யாழ் இந்து தானே மொத்த பாஸிங் ரேட்டில் முன்னணி.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மேற்படி செய்தியின் படி 8ஏ கணிப்பில் சிறு தவறு நேர்ந்துவிட்டது.

 

வேம்படி 42 - 8 ஏ என்பதை 28 என்று மாற்றிப் பார்த்திட்டம்.

 

இருந்தாலும்.. யாழ் இந்து தானே மொத்த பாஸிங் ரேட்டில் முன்னணி.  :icon_idea:

சரி.. விடுங்க நெடுக்கர்!

 

நானும் யாழ் இந்து தான்...! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.vembadi.sch.lk/web/?p=3095

 

http://www.jhc.lk/online/index.php/archives/5286

 

தரவுகளை இங்கு சரிபார்த்துக் கொள்ளலாம்.

 

மேலும்.. 8ஏ - 49 என்று போட்டிருக்குது வேம்படி.  :)  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இந்துவை பின்னுக்கு தள்ளி யாழ் மாவட்டத்தில் முதலாவது சிறந்த பெறுபேற்றை பெற்ற வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளிற்கு இந்தக்கிழவின் வாழ்த்துக்கள்! :D

 

தங்கச்சியவை நீங்கள் கல்வி பொது உயர் தர பரீட்சையிலும் யாழ் இந்துவை மட்டுமல்ல அகில இலங்கை ரீதியிலும் முன்னுக்கு வந்து சாதனை படைக்கவேண்டும்.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேம்படி கல்லூரி கிடையாது. அது ஒரு தேசிய.. உயர் தர பாடசாலை.  :)  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை🙏🥰...........................
    • 😔 ம்ம்ம்ம் குதிரையை குளம் வரை கூட்டிப்போகலாம், நீரை அதுதான் குடிக்க வேண்டும்.
    • நியூயோர்க் பங்கு சந்தை வெள்ளி 4 மணிக்கு மூட, சில options, swaps நடந்தேறிய பின், திங்கள் 8 EST க்கு முதல் எதாவது எதிர்வினை காட்டப்படலாம் என்கிறனர் சிலர். மீள நேற்று நான் எழுதியபோது சரிய தொடங்கிய எண்ணை 82 இல் தரித்து நிற்கிறது. சந்தை தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை என நினைத்தால் 76 க்கு வந்திருக்கும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.