Jump to content

முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் வீட்டுக்கு அனுப்புவோம்! மாவை சேனாதிராசா எச்சரிக்கை!!


Recommended Posts

முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் வீட்டுக்கு அனுப்புவோம்! மாவை சேனாதிராசா எச்சரிக்கை!!

Mavai.JPGவடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுவாரானால் அவரையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டிவராலாமென எச்சரித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா மன்னாரில் தனிப்பட்ட சந்திப்புக்கள் சிலவற்றினில் கலந்து கொண்ட மாவை சேனாதிராசாவிடம் இன அழிப்பு தீர்மானம் மற்றும் ரணில் வருகையினை புறக்கணித்தமை தொடர்பினில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த மாவை கடும் சீற்றத்துடன்  முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுகின்றார்.இதனை அனுமதிக்கமுடியாது.அவ்வாறு செயற்பட்டால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனத்தெரிவித்தார்.ஏற்கனவே மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணி செயலாளர் சிவகரன் நீக்கப்பட்டுள்ளமையினை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.பதிவு இணைய செய்தி

கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பினில் தமிழரசுக்கட்சி பின்னடித்துவருகின்ற நிலையினில் ஏனைய கட்சிகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை முன்னிறுத்தி கூட்டமைப்பினை கட்சிகளின் கூட்டாக முதலில் பதிவு செய்ய முற்பட்டுள்ளன.பதிவு இணைய செய்தி

இதனால் தமிழரசுக்கட்சி அச்சங்கொண்டுள்ளது.அண்மையினில் திருகோணமலையினில் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சியின் பங்கெடுப்பின்றி பதிவு சாத்தியமில்லையென கருத்து வெளியிடடிருந்தார்.அதன் தொடர்ச்சியாகவே தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாயும் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார்   http://www.pathivu.com/news/38831/57//d,article_full.aspx. பதிவு இணைய செய்தி

Link to comment
Share on other sites

ஏனப்பு இந்த வெறி , யாராவது தமிழனுக்கு நல்லது செய்தால் உங்களுக்கு .....வந்திடுமே .
அடுத்த தேர்தலில் ஒன்றுமில்லாமல் வீட்டுக்கு தான் அனுப்ப வேண்டி வரும் ......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையானால் மாவையையும்,சம்பந்தர்,சுமத்திரனுடன் சேர்த்து வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கை பார்த்தால் இனி வாக்கு புறக்கணிப்பு செய்தால் தான் சரிப்பட்டு வரும்போல கிடக்கு, காலில் விழும் போட்டி கடுமையாகத்தான் சூடு பிடிக்கிறது  

Link to comment
Share on other sites

சுமந்திரனின் மடத் தனமான நடவடிக்கைகள் கூட்டமைப்பை உடைத்து தமிழார் வாக்கைச் சிதைக்கவே உதவும். சுமந்திரனை ரணில், சந்திரிகா நன்றாகவே பயன்படுத்துகின்றனர்.

Link to comment
Share on other sites

இந்த செய்தி திரிக்கபட்ட செய்தி என்றே நான் நம்புவதால் கருத்தெழுத விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவை ஒரு மதில் மேல் பூனை. இப்ப அவர் கூனிக்குறுகிற நடவடிக்கைகளைப் பார்க்கத் தெரியுது.. பூனை எங்காலப் பக்கம் பாயத் தயாராகிட்டு என்று.

 

தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய அதிக காலம் நேராது போல. தேசிய தலைவர் தமிழ் மக்களின் நன்மைக்காகக் காட்டிய அரசியல் ஒற்றுமையின் அடையாளமான.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளம் இன்றி எவர் வந்தாலும்.. தமிழ் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவர். மாவையும் அதைப் படிக்கப் போறார் மிக விரைவில்.  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

மாவை ஒரு மதில் மேல் பூனை. இப்ப அவர் கூனிக்குறுகிற நடவடிக்கைகளைப் பார்க்கத் தெரியுது.. பூனை எங்காலப் பக்கம் பாயத் தயாராகிட்டு என்று.

 

தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய அதிக காலம் நேராது போல. தேசிய தலைவர் தமிழ் மக்களின் நன்மைக்காகக் காட்டிய அரசியல் ஒற்றுமையின் அடையாளமான.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளம் இன்றி எவர் வந்தாலும்.. தமிழ் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவர். மாவையும் அதைப் படிக்கப் போறார் மிக விரைவில்.  :icon_idea:  :)

 
ஆமாம் நெடுக்கர். சம்பந்தர் சுமந்திரன் மாவையை துரத்திவிட்டு கஜேந்திரகுமாரை மீண்டும் சேர்த்து 
கொள்ளவேண்டும். :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரி ரணிலுக்கு கிடைத்த வெற்றி........

 

உதுகள் திருந்தாதுகள்..... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட சந்திப்பில் மாவை சொன்னார்.

சுமந்திரன் குளியறையில் முணுமுணுத்தார்.

இப்படி கேனைத்தனமா செய்தி போட ஒரு இணையதளம் - அதையும் சீரியசாக எடுத்து அப்செட் ஆக ஒரு பத்துப் பேர்.

ஒரே கூத்துத் தான் :)

Link to comment
Share on other sites

அண்மையில் சுமந்திரன் ரணில் சி வி பிணக்குப் பற்றி கனடாவில் வழங்கிய செட் அப் பேட்டியில் சொல்லி இருந்தவற்றின் அடிப்படையிலே நான் எழுதிய கருத்து. மேல் உள்ள செய்தில் மட்டும் அல்ல. 

Link to comment
Share on other sites

தேசியத்தலைவர்  வழிகாட்டி  போன  கூட்டமைப்பை  எவர்  விமர்சனம்  செய்தாலும்  அவர்கள்  தேசியத்தலைவரை  விமர்சிப்பதுக்கு  சமன் .... :unsure:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையோ பொய்யோ தெரியாது.
ஆனால் விக்கியரின் திடீர் அரசியல் வளர்ச்சி
SMS ஆகியோரின் அரசியல் எதிர்காலத்திற்கு

அச்சமூட்டும் வகையில்  உள்ளது மட்டும் உண்மை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருவாக்கியவரையே

பயங்கரவாதி என்ற கூட்டமைப்பின் தலமை உலமெல்லாம் சொல்லும் போது.... :(  :(  :(  :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவர் வழிகாட்டி போன கூட்டமைப்பை எவர் விமர்சனம் செய்தாலும் அவர்கள் தேசியத்தலைவரை விமர்சிப்பதுக்கு சமன் .... :unsure:

கூட்டமைப்பு தலைவரை பயங்கரவாதி என விமர்சித்த போதும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என சிலரை வெளியில் விடும் போதும் தூங்கியா இருந்தார்கள்.

இதுக்கு பச்சை வேற.

Link to comment
Share on other sites

வைரத்தை வைரத்தால் மட்டுமே வெட்ட முடியும். அதுபோல் தமிழனைத் தமிழனால் மட்டுமே அழிக்க முடியும். சும்மா இந்தியா, சிங்களவன் என்றெல்லாம் புலம்புவதில் ஒன்றுமில்லை. :(   

Link to comment
Share on other sites

கூட்டமைப்பு தலைவரை பயங்கரவாதி என விமர்சித்த போதும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என சிலரை வெளியில் விடும் போதும் தூங்கியா இருந்தார்கள்.

இதுக்கு பச்சை வேற.

கூட்டமைப்பில் தமிழரசு கட்சிதான்  பிரச்சினை  என்றால்  அவர்களை  எல்லா  பிற  தலைவர்கள்  சேர்த்து  ஒரு  தீர்மானம்  போட்டு  நிக்கி  விட்டு  அவர்கள்  தொடர்த்து  கூட்டமைப்பை  வழிநடத்தலாம்  அதுதான்  ஜனாயகம்  ஆக்கும் ...........

 

அதை  விடுத்து  வசைபாடல்  அல்ல  மக்கள்  தெளிவா  உள்ளார்கள்  அடுத்த  தேர்தல்  அதுக்கான  முடிவை   எழுதும் ...

 

 

கிளிநொச்சியில்  சிறிதரன் எம்பி  ஆடும் ஆட்டம்  அதிகமா  போயிட்டு  இருக்காம் அதனால்  அங்கு  உள்ள  மலையாக  தமிழர்கள்  சிறிதரனில்  இருந்து  பிரிந்து  சந்திரகுமார் தலைமையில்  ஒரு  மலையாக  கட்சி  ஆரம்பிக்க  போவதா  தகவல் ஆகவே எம்பிடம் அதிகாரம்  வந்தால்  நாங்களும்  சும்மா  வலை  வைத்துக்கொண்டு  இருபது  இல்லை ..

 

குறிப்பு..  வன்னியில்   மலையக தமிழரே  அதிகம் .

Link to comment
Share on other sites

தனிப்பட்ட சந்திப்பில் மாவை சொன்னார்.

சுமந்திரன் குளியறையில் முணுமுணுத்தார்.

இப்படி கேனைத்தனமா செய்தி போட ஒரு இணையதளம் - அதையும் சீரியசாக எடுத்து அப்செட் ஆக ஒரு பத்துப் பேர்.

ஒரே கூத்துத் தான் :)

நாட்டை விட்டு ஓடி வந்ததே அதற்கு தானே . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நான் தமிழரசுக்கட்சிகாரனல்ல! அதனால் நீக்கவும் முடியாது! முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!!

நான் தமிழரசுக்கட்சி உறுப்பினனல்ல. அதனால் மாவையோ எவருமோ அக்கட்சியிலிருந்து என்னை நீக்கமுடியாதென தெரிவித்துள்ளார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். கொழும்பிலிருந்து தொடர்புகொண்ட சிரேஸ்ட ஊடகவியலாளரிடமே இவ்வாறு சிரித்துக்கொண்டு தெரிவித்தார் விக்கினேஸ்வரன்.

எனினும் மற்றொரு சுயாதீன தகவல், பதிவு இணையத்தில் வெளியதான செய்தி தொடர்பில் முதலமைச்சர் மாவையுடன் தொடர்பு கொண்டதாகவும் தான் பொதுவாகவே கட்சியின் கட்டுப்பாட்டை எவர் மீறினாலும் ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்ததாகவும் தங்களுடைய பெயரை குறிப்பிடவில்லையென சமாளித்தது பதிலளித்துள்ளாதாகவும் தெரிவிக்கின்றது.

முன்னதாக கிளிநொச்சியில் இடம்பெற்ற மற்றொரு பாடசாலை நிகழ்விலும் இதே கருத்தினை வெளியிட்ட மாவை குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து தீர்ப்பு எழுதிக்கொண்டிருந்தவர்களிற்கு யதார்த்தம் தெரியாதென குறை சொல்லியுள்ளார். அப்போது மற்றொரு கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அங்கிருந்ததுடன் அவரும் அதனை ஆமோதித்துள்ளார்.

முன்னதாகவே முதலமைச்சர் கனவிலிருந்த மாவை கொழும்பிலுள்ள இந்திய தூதரக அழைப்பின் பின்னர் ஞானோதயம் பெற்று போட்டியிலிருந்து விலகிக்கொண்டது தெரிந்ததே.

இந்நிலையில் இன அழிப்பு பிரேரணை, ரணில் தலைமையிலான அரசை புறக்கணித்துவருகின்றமை, சோரம் போகாது நிஜத்தை பேசிவருகின்றமை போன்றவை என்றுமில்லாத அளவில் முதலமைச்சரது செல்வாக்கினை அதிகரிக்க வைத்துள்ளது.

கூட்டமைப்பிலுள்ள பிறகட்சிகளும் அண்மைக்காலமாக முதலமைச்சர் தொடர்பில் முன்வைக்கின்ற கடுமையான விமர்சனங்களை தவிர்த்துவருவதுடன் மென்போக்கையே கடைபிடிக்கின்றன.

மாவை சேனாதிராசா முதலமைச்சர் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலான செய்தியை மீண்டும் உறுதிப்படுத்தும் பதிவு தனது செய்தி மூலங்கள் தொடர்பிலும் கூடிய அக்கறை கொண்டு செயற்படுகின்றதென்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றது.

மாவை கடந்த மூன்று நாட்களினில் நடத்திய சந்திப்புக்கள் தொடர்பில் முழுமையான தகவல்கள் தெரிந்தேயுள்ளதென்பதையும் அறியத்தருகின்றது.http://www.pathivu.com/news/38855/57//d,article_full.aspx

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ

இப்ப பதிவு அடுத்த கட்டத்துக்கு முன்னேறி தொலைபேசியில் விக்னேஸ்வரன் சொன்னார் என்று செய்தி போடுது.

இருந்து பாருங்கோ அடுத்ததா ஓபாமா SMS அனுபினார் எண்டும் சொல்ல்லும்.

இதெல்லாம் ஒரு ஊடகம் ....த்தூ....

இதுக்கு டக்கியோட சேர்ந்து மாமா வேலை பார்கலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியது உண்மைத்தன்மை பற்றிய கேள்வி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும், தவிர தற்போதைய தமிழ்த் தலைவர்களது செயற்பாடுகள் ஒரு தலைமையது கட்டுக்கோப்புக்குள் இல்லாது தறிகெட்டு ஓடுவதாக தெரிகின்றது. இந்திய ஊடகவியலாளர் ஒருவரது நேற்றைய கருத்துப்படி வடக்கு முதல்வரது தற்போதைய நடவடிக்கைகள் வரையறுக்கப்படல்வேண்டும் எனும் பொருள் பட பத்தி எழுதியிருக்கிறார்.

 

தமிழர் கூட்டமைப்பு இந்தியாவின் தெற்குமாடத்தினர் தீர்மானிக்கும் விடையங்களை வடக்குக் கிழக்கில் செயற்படுத்தும் தொண்டர்படையாக மாறிவருகின்றது. ஒத்துவராதவர்களை ஓரம்கட்டுவதில் இவர்கள் தற்போது முண்ணணியில் நிற்கிறார்கள்.

 

சுமந்திரன் கனடாவில் பத்திரிகையாளர் சந்திப்பு(?) எனும் பெயரில் கொடுத்த செவ்வியில் கூட்டமைப்பை நாம் எப்போதோ அரசியல் கட்சியாகப் பதிவுசெய்தாயிற்று எனக்கூறியது உண்மைக்குப் புறம்பான செய்தி என சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் இப்போது கூறியிருக்கிறார்.

 

அனேகமாக விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட எவையும் இனிமேல் மீசமிருக்கக் கூடாது அவை யாவும் மாவீரர் துயிலுமில்லங்கள்போல் அழித்தொழிக்கப்படல்வேண்டும் எனும் தமிழர் விரோத தேசம் இந்தியாவினதும் அதன் கைக்கூலி சிங்களத்தினதும் விருப்பத்தை தமிழர்களது தலைவர்கள் எனக்கூறிக்கொள்ளும் ஒரு சிலர் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

 

இதன்மூலம் தங்கள் தலையிலேயே அவர்கள் மண்ணை வாரிப்போடுகிறார்கள். தமிழர் தரப்புக்கு எதுவித இழப்புகளும் ஏற்படப்போவதில்லை.

 

முள்ளிவாய்க்கலுக்குப் பின்பு எல்லாமே முடிந்துவிட்டது என எமது எதிரிகள் அனைவரும் நினைத்ததுக்கு மாறாக மீண்டும் தமிழினம் தழைத்து நிற்பதிலிருந்தே இதை யாரும் உணர்ந்துகொள்ளலாம்.

 

தவறுகளே எதிர்காலத்தில் எமது சரியான பாதையினை இனம்காட்டி நிற்கும் அவ்வகையில் இன்னமும் மூர்க்கமாக விடுதலை நோக்கிய பயணத்தில் எமதினத்தின் மேய்ப்பர்கள் எனக்கூறுவோரது தவறுகளே இன்னுமொரு சீரிய தலைமையை தமிழினம் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்

 

அத்தலைமை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் விஞ்சிய ஒரு தலைமையாகவும் இருக்க வாய்ப்புண்டு.

 

சிலருக்கு நான் கூறுவதில் அதீத கற்பிதம் எனும் கருத்துரு இருக்கலாம் வரலாறு எப்போதும் ஒன்றைவிட இன்னுமொன்று பெரிதெனவே எமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

 

அப்படியான தலைவன் உனது கொல்லைப்புறத்து அரசியற் பட்டறையிலிருந்தும் உருவாக்கப்படலாம், அதுவரை பசித்திரு தமிழா.

Link to comment
Share on other sites

நாட்டை விட்டு ஓடி வந்ததே அதற்கு தானே . :icon_mrgreen:

நீங்க மட்டும் தான் நடந்து வந்ததது. மத்தவங்க எல்லாம் ஓடி வந்தாங்க.

ஐயோ ஐயோ

இதுக்கு டக்கியோட சேர்ந்து மாமா வேலை பார்கலாம் :)

நீங்க இருக்கேக்க ஏன் டக்கியோட சேர்ந்து அந்த வேலை பார்க்கணும்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.