Jump to content

கடுமையாக தாக்கபட்டார் மைதிரியின் சகோதரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு 7 மணிக்கு மைதிரியின் சகோதரர் அடையாளம் தெரியாத நபரினால் பொலன்நறுவையில் வைத்து தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளாராம்.

http://www.dailymirror.lk/67415/president-s-brother-injured-in-attack

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபர், மைத்ரிபால சிறிசேனவின் சகோதரருக்கு... "கோடாலி" வெட்டு!

 

கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் சகோதர் பிரியந்த சிறிசேன கோடாலியால் தாக்கப்பட்டதால் படுகாயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

மைத்ரிபாலவின் சகோதர் பிரியந்த சிறிசேன, பொலன்னறுவ என்ற இடத்தில் தமது நண்பர் கரகே லக்மல் என்பவருடன் நேற்று இரவு பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து பிரியந்த சிறிசேனவை, கோடாலியால் கரகே லக்மல் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இதில் படுகாயங்களுடன் நிலைகுலைந்த பிரியந்த, பொலன்னறுவ மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கொழும்புக்கு பிரியந்த சிறிசேன கொண்டு செல்லப்பட்டார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

இதனிடையே பிரியந்த சிறிசேனவை கோடாலியால் வெட்டிய கரகே லக்மல், போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு சரணடைந்துள்ளார்.

 

-தற்ஸ் தமிழ்.-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோசமில்லாத ஐனாதிபதியாக்கிடக்கு..

இதுவே மகிந்த என்றால்....? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோசமில்லாத ஐனாதிபதியாக்கிடக்கு..

இதுவே மகிந்த என்றால்....? :(

 

முன்னைய.... ஜனாதிபதியின், தம்பிமாருக்கும்....

இப்படி... கோடாலி வெட்டுக்களை, ஆரம்பத்திலேயே.... போட்டிருந்தால்,

தமிழினம், தப்பிப் பிழைச்சிருக்கும். :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

ரோசமில்லாத ஐனாதிபதியாக்கிடக்கு..

இதுவே மகிந்த என்றால்....? :(

 

அவர் "மை திரி" விசுகு அவர்களே! நீங்களும் அவர் பெயரை ஒருமுறை சொல்லிப்பாருங்கள். :D  :lol:

Link to comment
Share on other sites

அவர் "மை திரி" விசுகு அவர்களே! நீங்களும் அவர் பெயரை ஒருமுறை சொல்லிப்பாருங்கள். :D  :lol:

கடைசி எழுத்தையும் கொஞ்சம் மாத்தி வாசிச்சால் விசுகு அண்ணா பம்மிவிடுவார்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி எழுத்தையும் கொஞ்சம் மாத்தி வாசிச்சால் விசுகு அண்ணா பம்மிவிடுவார்.. :D

 

இதை வாசித்ததும் கடையில்  பெரிதாக சிரித்துவிட்டேன் :D  :D

அவர் எழுதியதும்

அப்படித்தான் வாசித்தேன் இசை..

 

எதுவுமே

முதலில் அதுவாகத்தானே தெரிகிறது.... :wub:  :wub:  :wub:

Link to comment
Share on other sites

கடைசி எழுத்தையும் கொஞ்சம் மாத்தி வாசிச்சால் விசுகு அண்ணா பம்மிவிடுவார்.. :D

 

என்னதான் அந்த கடைசி எழுத்து.
 
சொன்னால் இந்த மரமண்டையும் சேர்ந்து சிரிக்குமே!
Link to comment
Share on other sites

என்னதான் அந்த கடைசி எழுத்து.

 

சொன்னால் இந்த மரமண்டையும் சேர்ந்து சிரிக்குமே!

நீங்கள் டி.ராஜேந்தர் படமெல்லாம் பார்க்கிறேல்லையா? :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்னதான் அந்த கடைசி எழுத்து.
 
சொன்னால் இந்த மரமண்டையும் சேர்ந்து சிரிக்குமே!

 

 

 

 

இப்ப  .....?? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்னதான் அந்த கடைசி எழுத்து.
 
சொன்னால் இந்த மரமண்டையும் சேர்ந்து சிரிக்குமே!

 

 

அவர் "மை திரி" விசுகு அவர்களே! நீங்களும் அவர் பெயரை ஒருமுறை சொல்லிப்பாருங்கள். :D  :lol:

 

நேற்று இரவு 7 மணிக்கு மைதிரியின் சகோதரர் அடையாளம் தெரியாத நபரினால் பொலன்நறுவையில் வைத்து தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளாராம்.

 

தலைப்பு: //கடுமையாக தாக்கபட்டார் மைதிரியின் சகோதரர்.//by.... கோசான்

 

ஜீவன் சிவா.... இன்னுமா, உங்களுக்கு விளங்கவில்லை.

மை - திரி

திரி -  மை

அதனுடன்... கோசான், வனவாசம் போய் விட்டார். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா:)

அது வேற மை

இது வேற மை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா :)

அது வேற மை

இது வேற மை :)

 

உங்களை... இங்கு வரவழைப்பதற்காக... பாவிக்கப் பட்ட வசனம் கோசான்.

நீங்கள், வந்தது எமக்கு மிக்க மகிழ்ச்சி. :D

Link to comment
Share on other sites

ஜீவன் சிவா.... இன்னுமா, உங்களுக்கு விளங்கவில்லை.

 

 

நான் ஏதோ மைதிலி என்று நினைத்தால் நீங்கள் மறுபடியும் என்னை குழப்புகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏதோ மைதிலி என்று நினைத்தால் நீங்கள் மறுபடியும் என்னை குழப்புகிறீர்கள்.

 

சும்மா குழம்பாதையுங்கோ அப்புறம் உங்கள் திரிக்கும் ஆப்பு வந்துடும்.  my  திரி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கோடரி தாக்குதலுக்கு இலக்கான பிரியந்த சிறிசேன உயிரிழந்தார்
 
Priyantha-srisena.jpg
கோடரி தாக்குதலுக்கு இலக்கான பிரியந்த சிறிசேன இன்று காலை உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன நேற்று முன்தினம் பொலனறுவையில் வைத்து கோடரி தாக்குதலுக்கு இலக்கானார்.

தாக்குதலினால் பிரியந்த சிறிசேனவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரியந்த பின்னர் வான் வழியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் படுகாயமடைந்த 40 வயதான பிரியந்த இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tamilwin.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை செய்வித்தது வீரவன்சவாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன் தம்பியையே  காப்பாற்றமுடியாத ஐனாதிபதியால் நாட்டைக்காக்கமுடியுமா??

மைத்திரிக்கு சோதனைகள் ஆரம்பம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.