Jump to content

இந்த ஆடை என்ன நிறம்????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு நிறம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தளங்களில் இதுதான் இப்ப பேசுபொருளாக இருக்கின்றது. முகநூலிலும் அவதானித்தேன்.

பலவேறு வர்ணங்களில் தெரிகின்றதாம்.

1. பொன்னிறமும் வெண்மையும் கலந்தது

2. நீலமும் வெண்மையும் கலந்தது

3. இருவகையான நீல வர்ணம்

4. நீலமும் கறுப்பும் கலந்தது.

எனக்குப் நிறக்குருடு என்பதால் எல்லாம் சாம்பலாகவே தெரிகின்றது. :)

Link to comment
Share on other sites

சமூக வலைத்தளங்களில் இதுதான் இப்ப பேசுபொருளாக இருக்கின்றது. முகநூலிலும் அவதானித்தேன்.

பலவேறு வர்ணங்களில் தெரிகின்றதாம்.

1. பொன்னிறமும் வெண்மையும் கலந்தது

2. நீலமும் வெண்மையும் கலந்தது

3. இருவகையான நீல வர்ணம்

4. நீலமும் கறுப்பும் கலந்தது.

எனக்குப் நிறக்குருடு என்பதால் எல்லாம் சாம்பலாகவே தெரிகின்றது. :)

 

அந்தக் கட்டுரை...ஆங்கிலத்தில்

 

The Science of Why No One Agrees on the Color of This Dress
Untitled-12-660x334.jpg

The original image is in the middle. At left, white-balanced as if the dress is white-gold. At right, white-balanced to blue-black. gallery-cam@2x.pngswiked

Not since Monica Lewinsky was a White House intern has one blue dress been the source of so much consternation.

(And yes, it’s blue.)

 

The fact that a single image could polarize the entire Internet into two aggressive camps is, let’s face it, just another Thursday. But for the past half-day, people across social media have been arguing about whether a picture depicts a perfectly nice bodycon dress as blue with black lace fringe or white with gold lace fringe. And neither side will budge. This fight is about more than just social media—it’s about primal biology and the way human eyes and brains have evolved to see color in a sunlit world.

Light enters the eye through the lens—different wavelengths corresponding to different colors. The light hits the retina in the back of the eye where pigments fire up neural connections to the visual cortex, the part of the brain that processes those signals into an image. Critically, though, that first burst of light is made of whatever wavelengths are illuminating the world, reflecting off whatever you’re looking at. Without you having to worry about it, your brain figures out what color light is bouncing off the thing your eyes are looking at, and essentially subtracts that color from the “real” color of the object. “Our visual system is supposed to throw away information about the illuminant and extract information about the actual reflectance,” says Jay Neitz, a neuroscientist at the University of Washington. “But I’ve studied individual differences in color vision for 30 years, and this is one of the biggest individual differences I’ve ever seen.” (Neitz sees white-and-gold.)

Unknown-660x748.png

 

Usually that system works just fine. This image, though, hits some kind of perceptual boundary. That might be because of how people are wired. Human beings evolved to see in daylight, but daylight changes color. That chromatic axis varies from the pinkish red of dawn, up through the blue-white of noontime, and then back down to reddish twilight. “What’s happening here is your visual system is looking at this thing, and you’re trying to discount the chromatic bias of the daylight axis,” says Bevil Conway, a neuroscientist who studies color and vision at Wellesley College. “So people either discount the blue side, in which case they end up seeing white and gold, or discount the gold side, in which case they end up with blue and black.” (Conway sees blue and orange, somehow.)

We asked our ace photo and design team to do a little work with the image in Photoshop, to uncover the actual red-green-blue composition of a few pixels. That, we figured, would answer the question definitively. And it came close.

In the image as presented on, say, BuzzFeed, Photoshop tells us that the places some people see as blue do indeed track as blue. But…that probably has more to do with the background than the actual color. “Look at your RGB values. R 93, G 76, B 50. If you just looked at those numbers and tried to predict what color that was, what would you say?” Conway asks.

 

bluedress-315-new.gif

 

So…kind of orange-y?

“Right,” says Conway. “But you’re doing this very bad trick, which is projecting those patches on a white background. Show that same patch on a neutral black background and I bet it would appear orange.” He ran it through Photoshop, too, and now figures that the dress is actually blue and orange.

The point is, your brain tries to interpolate a kind of color context for the image, and then spits out an answer for the color of the dress. Even Neitz, with his weird white-and-gold thing, admits that the dress is probably blue. “I actually printed the picture out,” he says. “Then I cut a little piece out and looked at it, and completely out of context it’s about halfway in between, not this dark blue color. My brain attributes the blue to the illuminant. Other people attribute it to the dress.”

Even WIRED’s own photo team—driven briefly into existential spasms of despair by how many of them saw a white-and-gold dress—eventually came around to the contextual, color-constancy explanation. “I initially thought it was white and gold,” says Neil Harris, our senior photo editor. “When I attempted to white-balance the image based on that idea, though, it didn’t make any sense.” He saw blue in the highlights, telling him that the white he was seeing was blue, and the gold was black. And when Harris reversed the process, balancing to the darkest pixel in the image, the dress popped blue and black. “It became clear that the appropriate point in the image to balance from is the black point,” Harris says.

You might also like:

 

So when context varies, so will people’s visual perception. “Most people will see the blue on the white background as blue,” Conway says. “But on the black background some might see it as white.” He even speculated, perhaps jokingly, that the white-gold prejudice favors the idea of seeing the dress under strong daylight. “I bet night owls are more likely to see it as blue-black,” Conway says.

At least we can all agree on one thing: The people who see the dress as white are utterly, completely wrong.

 

http://www.wired.com/2015/02/science-one-agrees-color-dress/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மயில் கழுத்து நிறம்...!  :)

Link to comment
Share on other sites

சிலருக்கு இது நீலம் மற்றும் கறுப்பாகத் தெரியும். – அதுதான் உண்மையான நிறம். – ஆனால், சிலருக்கு இது பொன் நிறம் மற்றும் வெள்ளையாகத் தெரியும். ஒளியை நாம் பார்க்கும் விதம் குறித்த எமக்குள் இருக்கும் முரண்பாடே இதற்கு காரணம்.

சர்ச்சைக்குரிய மூலப் படம் இதுதான். உங்களுக்கு என்ன நிறமாக இது தெரிகிறது?

150227094044_dress_original_gch_549x549_

இந்தப் படத்தில் இருக்கும் உடை வெள்ளையும், பொன்னிறமும் என்று நீங்கள் கூறினால், அது முழுப் பிழை.

‘’அந்த உடை என்ன நிறம். எனக்கு வெள்ளை மற்றும் பொன்னிறமாக அது தெரிகிறது. கன்யீக்கு அது கறுப்பு மற்றும் நீல நிறமாக அது தெரிகிறது. இதில் யாருக்கு நிறக்குருடு?’’ – இப்படி ட்விட்டரில் எழுதியவர் கிம் கர்டஷியான்.

இவர் மாத்திரமல்ல. ட்விட்டர் என்ற சமூக ஊடகத்தில் இருக்கும் ஆட்கள் அனைவருமே இந்த நிறப்பிரச்சினையால், துருவப்பட்டுப் போனார்கள்.

ட்விட்டரில் எழுதியவர்களில், ஆஸ்கார் விருது வென்ற ஜூலியான் மூர், இது வெள்ளை மற்றும் பொன்னிறம் என்றார். ஆனால், டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் ஜஸ்டின் பைபர் ஆகியோர் இது நீலம் மற்றும் வெள்ளை என்றார்கள்.

புகைப்படங்களை துலக்கும் கணினி மென்பொருட்களை பயன்படுத்தி இந்த உடை என்ன நிறம் என்று உறுதி செய்யுமாறு, பிபிசி உலக சேவையின் புகைப்பட ஆசிரியர் எம்மா லிஞ்ச் அவர்களைக் கேட்டோம்.

ஆராய்ந்துவிட்டு, அவர் சொன்னார், இது நீலமே ஒழிய வெள்ளை அல்ல என்று. வேறு நிறம் எதனையும் சேர்க்காமல், இருக்கும் நிறத்தின் அடர்த்தியை கூட்டிப் பார்த்தால், அனைவருக்கும் இது நீலமாகவே தெரியும்.

கணினியில் இருக்கும் ‘’ஐடிரொப்பர்’’ செயலியை பயன்படுத்திப் பார்த்தாலும் அதே முடிவுதான். இந்தச் செயலி கணினியில் ஒரு புள்ளியில் இருக்கும் நிறத்தை சரியாக அறிந்து அதை அப்படியே ஒரு பெரிய இடத்தில் பூசும் வல்லமை கொண்டது. அதன் முடிவும் நீல நிறம் என்றே கூறியது.

கணினியை கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது நீலம் மற்றும் கறுப்பு என்று கூறியது

150227095206_dress_gch_adobe_412x549_ado

எம்மா லிஞ்சின் கண்டுபிடிப்புக்களை, இந்த உடைகளின் படத்தை முதலில் சமூக வலைத்தளங்களில் பிரசுரித்தவரும் ஒப்புக் கொண்டார்.

21 வயதான கைட்டலின் மக்நெய்ல், ஸ்காட்லாந்தை சேர்ந்த நாட்டுப்புற இசைக்குழுவைச் சேர்ந்தவர். இவர்களுடைய குழு இசைவாசித்த ஒரு திருமண வைபவத்தில், மணப்பெண்ணின் தாய் இந்த உடையை உடுத்திருந்தார்.

தான் அணிய திட்டமிட்ட உடையை திருமண தம்பதியுடன் சேர்ந்து ஒரு படம் எடுத்தார் பெண்ணின் தாய். அதுதான் பிரச்சினையின் ஆரம்பம்.

இதன் நிறம் வெள்ளையும் பொன்னிறமுமா அல்லது நீலமும் கறுப்புமா என்பது குறித்து அந்த திருமண தம்பதி மத்தியில் கருத்து மாறுபாடு வந்துவிட்டது. ஆகவே அவர்கள் அதனை முகநூலில் ஏற்றி விட்டார்கள்.

அங்கிருந்துதான் சமூக வலைத்தளங்களில் இது குறித்த விவாதம் சூடு பிடித்தது.

இந்த உடை ரோமன் ஒரிஜினல்ஸ் நிறுவனத்தால், தயாரிக்கப்பட்டதாகவும், அங்கு வேறு நிறங்களிலும் இது இருந்ததாகவும் கூறும் மக்நெய்ல், ஆனால், அங்கு வெள்ளை மற்றும் பொன்னிறத்தில் அது கிடையாது என்றும் உறுதி செய்துள்ளார்.

150227094840_dress_gch_two_640x360_swike

வயர்ட்.காம் என்னும் தொழில்நுட்ப ஆய்வு இணய தளத்தின் தகவல்களின்படி, சூரிய ஒளியில் நிறங்களை பிரித்தறிவதில் எமது கண்களும் மூளையும் எவ்வாறு வளர்ச்சியடைந்து (கூர்ப்படைந்து) வந்திருக்கின்றன என்பதே இந்த நிறப் புதிருக்கான விடையாகும்.

சூரிய ஒளியில் ஒரு பொருளைப் பார்க்கும் போது, சூரிய ஒளி நிறங்களை மாறச் செய்கிறது என்ற உண்மையை கணக்கில் எடுத்தே, மூளை, அந்தப் பொருளின் நிறத்தை வகுத்தறிகிறது. சூரிய ஒளியில், அதிகாலையில், ரோஜா நிறச் சிவப்பாக தெரியும் ஒரு பொருள், மதியத்தில், மேலும் நீலம் கலந்த வெள்ளையாக தெரியும். மாலையில் அது சிவப்பாகத் தெரியும்.

உங்கள் மூளையோ, அந்த சூரிய ஒளியின்(அல்லது குறித்த ஒளி மூலத்தின்) தாக்கத்தால் ஏற்படும் மாற்றத்தை கழித்துவிட்டு, உண்மையான நிறத்தை புரிந்துகொள்ள முயலும்.

ஆகவே, சிலர் அந்த உடையை நீல நிறமாக பார்த்தாலும், அவர்களது மூளை, உண்மையான உடையின் நிறத்தை பார்க்காமல், ஒளிமூலத்துக்கு அவற்றை பொருத்திப் பார்த்து, அதற்கேற்ப அவற்றை வெள்ளையாகவும், பொன்னிறமாகவும் பார்க்க முயற்சிக்கிறது.

ஏனையவர்களின் மூளையோ, உடையில் உண்மையாக காணப்படும் நிறத்தை அடிப்படையாக மாத்திரம் கொண்டு, ஒளி மூலத்தை கருத்தில் கொள்ளாமல், நீலம் மற்றும் கறுப்பாக பார்க்கிறது.

இந்த தன்மை பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஒன்றுதான். ஆனால், இந்த உடையில் தெரிந்த நிற மாற்றம், இது குறித்த விவாதத்தை முன்னெப்போதும் இல்லாதவாறு பெரிதாக ஏற்படுத்தியுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/science/2015/02/150227_colorissue

- See more at: http://www.canadamirror.com/canada/38584.html#sthash.oyWmcbGF.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே குறிப்பிட்டுள்ள விடையம் அதாவது நிறக்குருடு எனும் நோய்பற்றியது மிகவும் முக்கியமானதாகும், ஆனால் கருத்தெளுதிய யாழ்கள உறவுகள் எவரும், இதை சாதாரணமான விடையமாகக் கருதி கேலியும் கிண்டலுமான கருத்துக்களை எழுதுகிறார்கள் என்பது மிகவும் மனம்வருந்தக்கூடிய விடையம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே குறிப்பிட்டுள்ள விடையம் அதாவது நிறக்குருடு எனும் நோய்பற்றியது மிகவும் முக்கியமானதாகும், ஆனால் கருத்தெளுதிய யாழ்கள உறவுகள் எவரும், இதை சாதாரணமான விடையமாகக் கருதி கேலியும் கிண்டலுமான கருத்துக்களை எழுதுகிறார்கள் என்பது மிகவும் மனம்வருந்தக்கூடிய விடையம்

கேலியாக நினைத்து எழுதவில்லை எழுநாயிறு. எனக்கு நிறம் ஒழுங்காகத் தெரியவில்லை. இன்னும் நிறையப் பேருக்கும் அப்படித்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே குறிப்பிட்டுள்ள விடையம் அதாவது நிறக்குருடு எனும் நோய்பற்றியது மிகவும் முக்கியமானதாகும், ஆனால் கருத்தெளுதிய யாழ்கள உறவுகள் எவரும், இதை சாதாரணமான விடையமாகக் கருதி கேலியும் கிண்டலுமான கருத்துக்களை எழுதுகிறார்கள் என்பது மிகவும் மனம்வருந்தக்கூடிய விடையம்

 

220px-Red_and_green_traffic_signals%2C_S

 

எழு ஞாயிறு, நோ.... ரென்சன் ப்ளீஸ்.

இங்கு, கேலியும் கிண்டலும் செய்கிறார்கள் என்று, ஒரு சாதாரண நகைச்சுவை கருத்தை... பூதாகரமாக்காதீர்கள்.

 

நிறக் குருடு என்பது, நோயல்ல.

 

அது உள்ளவர்கள் வாகனம் கூட, சாதாரணமாக ஓட அனுமதிப் பத்திரம் கொடுக்கின்றார்கள்.

அதற்காகத் தான்.... வீதி சமிக்சை விளக்குகளில், மேலே சிவப்பு, நடுவில் மஞ்சள், கடைசியில் பச்சை. இருக்க வேண்டும் என்பது சர்வதேச நடைமுறை. அவர்களுக்கு... அந்த நிறம் என்ன என்று தெரியாது, ஆனால்.... அந்த ஒளிர்வை கண்டு, தமது வாகனத்தை நிறுத்தவோ... நகரவோ.... செய்வார்கள்.

 

எல்லா... மனிதரும், ஒரு வகையில்... நிறக் குருடு உள்ளவர்கள் தான்.

ஏனென்றால்... நாங்கள் கணணியிலோ, தொலைக்காட்சியிலோ பார்க்கும் வெள்ளைப் பகுதியில்... நான்கு நிறங்கள் கலந்து இருக்கும். அவை... பச்சை, சிவப்பு, நீலம், கறுப்பு. இவற்றை மனிதக் கண்களால் கூர்ந்து கவனிக்க முடியாது. 60,000 மடங்கு பெரிதாக்கி காட்டக் கூடிய நுண் நோக்கியால் பார்த்தீர்களானால்....

எமது கண்ணே, எம்மை ஏமாற்றுகின்றதா?   என்று... ஆச்சரியப் படுவீர்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த டிரஸை போட்டிருந்தால் போட்டு இருப்பவருக்கு டிரஸ் போட்டிருக்கிறமாதிரி இருக்கும் ஆனால் பார்ப்பவர்களுக்கு டிரஸ் போட்டிருப்பதே தெரியாது! ^_^:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிறக்குருடு என்பது மாலைக் கண் நோய் போன்றதா....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிறக்குருடு என்பது மாலைக் கண் நோய் போன்றதா....!

 

இல்லை, இது பிறவியில் இருந்து வருவது.

என்னுடன் வேலை செய்த ஒருருவர் கிண்டர் கார்டனில் படம் வரைய கூறிய போது...

தலைமயிர் - பச்சை.

வீதி  -  மஞ்சள் என்று சம்பந்தம் இல்லாத நிறங்களை அடிக்கும் போது... ஆசிரியர் கண்டு பிடித்தவர். இதற்கு மாற்று வைத்தியமும் இல்லை என்றே நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.