Jump to content

பளை மத்திய கல்லூரியின் சிறப்பு மலர் வெளியீடு!


Recommended Posts

பளை மத்திய கல்லூரியின் சிறப்பு மலர் வெளியீடு
POSTED IN NEWS

பளை மத்திய கல்லூரியின் அந்த மலர், சிறப்புற வெளியிட்டு வைக்கப்பட்டது. பளை மத்திய கல்லூரி அதிபர் சி.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆசியுரையை வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் வழங்கினார்.

வரவேற்புரையை ஆசிரியர் வதனராசா ஆற்றினார். அடுத்து மலரை வெளியீட்டு வைத்தேன்.

இந்த நிகழ்வில் இந்த நூலை உருவாக்க காரணமாக இருந்த அதிபர் குணபாலசிங்கம் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார். இந்த நூல் வெளியிட்ட விழாவில் என்னுடன் , வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா, வடமாகாணசபை உறுப்பினர் ப.அரியரத்தினம் வலயக்கல்விப்பணிப்பாளர் முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டதுடன் அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கல்லூரி சமுகத்தினர் என பெருமளவானோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.DSC_0024.jpgDSC_0026.jpgDSC_0030.jpgDSC_0054.jpgDSC_0075.jpgDSC_0082.jpgDSC_0084.jpgDSC_0097.jpgDSC_0099.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.