Jump to content

தமிழரசு 25 000 பதிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு 25 000 பதிவுகள்

25000 பதிவுகளையும் தாண்டி யாழில் இன்றும் மிகவும் சுறுசுறுப்பாகப் பல செய்திகளையும் பதிவுகளையும் இணைத்து யாழை மேன்மைப்படுத்தும் தமிழரசுவை வாழ்த்துகின்றோம்.

 

செய்திகளுடன் நின்று விடாமல் பல சமையல் குறிப்புக்களையும் எமக்களித்து எங்களுடன் கருத்தாளனாகவும் களத்தில் வலம் வரும் தமிழரசு
யாழிற்கு அளிக்கும் சேவை மகத்தானது.

 

உங்கள் பணி யாழில் தொடர வாழ்த்துக்கள் தமிழரசு

Link to comment
Share on other sites

யாழ்களத்தை துடிப்பாக வைத்திருக்க உதவும் மெல்லிய இதயம் கொண்ட தமிழரசுவுக்கு வாழ்த்துக்கள். :D மேலும் செய்திகளை இணையுங்கோ.. (செய்திகளை இணைக்கும் மற்ற உறவுகளுக்கும் நன்றிகள்..! )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழரசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பணி யாழில் தொடர வாழ்த்துக்கள் தமிழரசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழரசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

post-23703-0-90528100-1350203588.jpg

 

25,000 பதிவுகளை, பதிந்த... தமிழரசுவிற்கு வாழ்த்துக்கள்.

மேலும்.... சுடச் சுட, செய்திகளை இணைத்து எம்முடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு 25 000 பதிவுகள்

25000 பதிவுகளையும் தாண்டி யாழில் இன்றும் மிகவும் சுறுசுறுப்பாகப் பல செய்திகளையும் பதிவுகளையும் இணைத்து யாழை மேன்மைப்படுத்தும் தமிழரசுவை வாழ்த்துகின்றோம்.

 

செய்திகளுடன் நின்று விடாமல் பல சமையல் குறிப்புக்களையும் எமக்களித்து எங்களுடன் கருத்தாளனாகவும் களத்தில் வலம் வரும் தமிழரசு

யாழிற்கு அளிக்கும் சேவை மகத்தானது.

 

உங்கள் பணி யாழில் தொடர வாழ்த்துக்கள் தமிழரசு

நேரத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் வாத்தியார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம்...!

 

வெட்ட வெளியொன்றில்,

வீணாகத் தெறிக்கும் நிலவாக,

வெறுமை சுமந்து கிடந்த காலம்!

 

எமதினம்...!

 

வேதனைகள் மட்டும் சுமந்து,

வதை பட்டுக் கிடந்த காலம்!

 

எங்கிருந்தோ வந்து...,

எங்கள் இணையத்தின் செய்தித் திரிகளுக்கு,

உயிர் கொடுத்தாய்!

 

என்றும் எம்மோடு..,

இணைந்திரு சகோதரனே!

 

வாழ்த்துக்கள், தமிழரசு! :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25000 பதிவுகளையும் தாண்டி யாழில் இன்றும் மிகவும் சுறுசுறுப்பாகப் பல செய்திகளையும் பதிவுகளையும் இணைத்து யாழை மேன்மைப்படுத்தும் சகோதரர் தமிழ் அரசுவை வாழ்த்துகின்றோம்.

 

 

உங்கள் பணி யாழில் தொடர வாழ்த்துக்கள் சகோதரர் தமிழ் அரசு

வாழ்க  வளமுடன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழரசு, பல கலையும் பெற்று  நாள்தோறும் எம்மோடு பகிர்ந்து நீடூழி வாழ வாழ்த்துக்கள்...!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழரசு அண்ணா. இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வளையாபதிக் காப்பணிந்து,
மணிமேகலைத் துகிலுடுத்தி,
தொல்காப்பியக் கொண்டையிட்டு,
திருக்குறளால் மாலையிட்ட,
தமிழன்னை வழி வந்த,
முகம் தெரியா உறவுகளே !
 
வாழ்த்திய உறவுகளின் பெயர் கூறல்,
வழி, வழியாய் நாம் வளர்த்த மரபதனால்,
வாத்தியார், நந்தன்,இசையோடு,
ரதி, நிலாமதி, யாயினிக்கும்,
குமாரசாமி, வன்னியன்,ஆதவன் CH,
புங்கையூரன், புளுபேர்ட்,தமிழினி, ராஜன் விஷ்வா,
விசுகு, சுவியர், நெடுக்கர்,கறுப்பி,
ஈழப்பிரியன்,உடையார், தமிழ்சிறி,
இன்னும் வாழ்த்த நினைத்தவர்க்கும்,
இருகரம் கூப்பிய நன்றிகள்!
 
நாமெல்லாம்...,
தமிழென்னும் நூலெடுத்து,,
யாழ் என்னும் மாலை செய்தோம்!
 
இருபத்தி ஐயாயிரம் பதிவுகளும்,
எனது சிறு அர்ப்பணிப்பாய்,
அந்த மாலையில் சில மலர்களாய்,
அவளுக்கே சேரட்டும்!
 
வாழ்த்துரைத்த அனைவருக்கும்,
விழிநீரில் விரல் நனைத்து,
எழுதுகிறேன் ஒரு வார்த்தை,
'நன்றி' என்று!
 
 
நான் கேட்டதற்காக தனது நேரத்தையும் பார்க்காது இந்த கவிதையை வடித்து தந்தமைக்காக எனது ஆருயிர் நண்பன் புங்கைக்கு மனமார்ந்த நன்றிகள்.... :)  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடனும் சேர்ந்து நானும் தமிழரசுவை மென்மேலும் பதிவுகள் இட வாழ்த்துகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடனும் சேர்ந்து நானும் தமிழரசுவை மென்மேலும் பதிவுகள் இட வாழ்த்துகின்றேன். :)

நன்றி கிருபன்.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.