Jump to content

ஆண்களை விஞ்சிய வீரம் எனலாமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன வீரம்.. மிஞ்சி மிஞ்சிப் போனால் 90 பாகை தேறாது. :D

 

ஆண்களின் அதிகாலைச் செய்தியை கேட்டாலே தெரியும்.. 180 பாகை தாண்டும். :lol::D  (சாறி வயதான சில ஆண்களை இந்த விளையாட்டில் சேர்க்க முடியாது.) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன வீரம்.. மிஞ்சி மிஞ்சிப் போனால் 90 பாகை தேறாது. :D

 

ஆண்களின் அதிகாலைச் செய்தியை கேட்டாலே தெரியும்.. 180 பாகை தாண்டும். :lol::D  (சாறி வயதான சில ஆண்களை இந்த விளையாட்டில் சேர்க்க முடியாது.) :)

 

இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நிற்பவர்களால் இந்தப்பக்கம் வந்து பேசவா முடியும் ??? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் மீது அழுத்துங்கள் முழு விபரத்தையும் காணலாம் இன்னும் எனக்கு தலை கிறுகிறுத்தது நிற்கவில்லை நீங்களும் கொஞ்சம் பாருங்கோ...... போறபோக்கில ஆண்கள் எல்லாருக்கும் சங்குதான் போல :lol: :lol: :D

 

இதனை முதலில சொல்லி இருக்கலாமில்ல. நாங்கள் ஆங்கில்ல பார்த்திட்டு.. முதல் கருத்தைச் சொல்லிட்டம்.

 

இப்ப வீடியோவை பார்த்திட்டு..

 

உள்ள என்ன இருக்கென்று திறந்து காட்டாமல்.. இதனை நம்ப முடியவில்லை. ஒருவேளை குண்டெறியிற குண்டை கட்டிக்கொண்டு வந்திருப்பா இல்ல..! இதை எப்படி நம்புறது.?????! :lol::icon_idea:

 

Link to comment
Share on other sites

படத்தின் மீது அழுத்தினேன். எந்த விபரத்தையும் காணவில்லை. ஒரு வேளை ஆர்வகோளாறில் பிழையான இடத்தில் அழுத்திவிட்டேனோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் மீது அழுத்தினேன். எந்த விபரத்தையும் காணவில்லை. ஒரு வேளை ஆர்வகோளாறில் பிழையான இடத்தில் அழுத்திவிட்டேனோ தெரியவில்லை.

 

ஒருவேளை உங்களுக்கு பார்க்கத் தடையாக்கும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாலும் பார்க்கமுடியாது இருப்பதால் ,கருத்துக்கூறமுடியாதுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை முதலில சொல்லி இருக்கலாமில்ல. நாங்கள் ஆங்கில்ல பார்த்திட்டு.. முதல் கருத்தைச் சொல்லிட்டம்.

 

இப்ப வீடியோவை பார்த்திட்டு..

 

உள்ள என்ன இருக்கென்று திறந்து காட்டாமல்.. இதனை நம்ப முடியவில்லை. ஒருவேளை குண்டெறியிற குண்டை கட்டிக்கொண்டு வந்திருப்பா இல்ல..! இதை எப்படி நம்புறது.?????! :lol::icon_idea:

 

 
அங்கை ஒருத்தர் அமுக்கி அழுத்தி பார்க்கிறார் தெரியேல்லையே? அவ்வளவும் BIO :D
 
கறுவல் என்னத்துக்கு வெருண்டு ஓடுறார் எண்டு தெரியேல்லை?  :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாலும் பார்க்கமுடியாது இருப்பதால் ,கருத்துக்கூறமுடியாதுள்ளது.

 

Link to comment
Share on other sites

ஒருவேளை உங்களுக்கு பார்க்கத் தடையாக்கும் :D

வீட்டு தடையை மீறி எவ்வளவு கஷ்டப்பட்டு பார்பபோம் என்றால் அங்கும் தடையா? சீ இந்த பழம் புளிக்கும்.

Link to comment
Share on other sites

வல்வைத் தங்கச்சி வாத்தியாரின் தமிழ்ப் பரீட்சை எழுதவராமல் எங்கே பதுங்கினவ என்ற மர்மம் இப்போ பொங்கி வழிகிறது.  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலை ஏறிய கறுவலோ தப்பி ஓடும்போது,மடுவில் தவழ்ந்த நாங்கள் எம்மாத்திரம்....தலையணையா யூஸ் பண்ணலாம்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியை பார்க்க, எங்களுக்கே... நெஞ்சு நோகுது. :o  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செத்தான்டா சேகர்...!  :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற நிர்வாக உறுப்பினர் திரியைத் தூக்கினாலும் ஒருத்தர் விடாரே

Link to comment
Share on other sites

என்ன கோதாரி இது  :D  :D
 
பயத்தை தவிர வேறு எந்த பீலிங்கும் வரல :lol:  :lol:
 
:lol: ,பியர் கானை இந்த அமக்கு அமுக்கிறாங்க 
Link to comment
Share on other sites

 நான் மாலை போட்டிருக்கின்றேன்.கழற்றியபின் இருந்தால் பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்ன கோதாரி இது  :D  :D
 
பயத்தை தவிர வேறு எந்த பீலிங்கும் வரல :lol:  :lol:
 
:lol: ,பியர் கானை இந்த அமக்கு அமுக்கிறாங்க 

 

 

பார்த்து... பயப்பட வேண்டிய காணொளியில்... "பீலிங்கை" எதிர்பார்க்கக் கூடாது. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
அங்கை ஒருத்தர் அமுக்கி அழுத்தி பார்க்கிறார் தெரியேல்லையே? அவ்வளவும் BIO :D
 
கறுவல் என்னத்துக்கு வெருண்டு ஓடுறார் எண்டு தெரியேல்லை?  :lol:

 

 

குண்டை சுத்தி சிலிக்கானை போர்த்திட்டு உள்ள புதைச்சிட்டு அமுக்கி காட்டலாமுன்னே. நீங்க அதை BIO ன்னு நம்பிக்கிட்டு இருக்க வேண்டியான். நவகாலப் பெண்களைப் பற்றி உங்களுக்கு சரியா தெரியல்ல..! :D:lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செத்தான்டா சேகர்...!  :lol::)

 

மூச்சு எடுக்கேலாமல் அந்தரப்பட்டதை  இதைவிட அழகாக சொல்லமுடியுமா? :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு மிஞ்சினால்.......? :icon_mrgreen:

 

ஆண்களை விஞ்சிய வீரம் எனலாமா?

 

சகாராவின் கேள்விக்கு பதில் எழுதினால்....

படைத்தவன் 

வருமுன் காப்போன்... :lol:  :D

பொல்லைக்கொடுத்து

அடிவாங்கமுடியுமா??? :lol:  :D

Link to comment
Share on other sites

இந்த இணைப்பை நான் ஏற்கனவே (மனதுக்குள்) கண்டித்திருந்தேன். :icon_mrgreen: பக்தி கலந்த மரியாதையுடன் அணுகும் விடயங்களை இழிவுபடுத்தினால் அவர்கள்மீது புனிதப்போர் அறிவிக்கப்படும்..!! :lol:

Link to comment
Share on other sites

கன்று தாயிடம் முட்டி முட்டிப் பால்குடிக்கும். இந்தத் தாயிடம் முட்டினால் தலையே சிதறிவிடும். :o  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.