Jump to content

சுவாசக்குழாயில் நோய்த்தொற்று– சோனியாகாந்தி மருத்துவமனையில் அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு டெல்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுவாசக்குழாய் நோய்த் தொற்று காரணமாக அனுமதிக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான், ‘‘டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சுவாசக்குழாய் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது'' என்றார்.

19-1418957186-sonia-rahul356-600.jpg

ஏற்கனவே சோனியா காந்திக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்றார்.

 

அங்கு அவருக்கு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் சோனியா காந்தி, தொடர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.oneindia.com/news/india/congress-president-sonia-gandhi-admitted-delhi-hospital-217339.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்ல படியா நடக்குமா ???

 

நல்ல  செய்திக்காக காத்திருக்கின்றோம்

இந்த தகவலை முடிந்தால் அவரை பார்க்கச்செய்யவும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்திக்காக காத்திருக்கின்றோம்

இந்த தகவலை முடிந்தால் அவரை பார்க்கச்செய்யவும்.....

அவ்வளவுக்கு ஒன்றும் புண்ணியம் செய்தவர் கிடையாது ..... மேடத்துக்கு என்னும் நிறைய அனுபவிக்கவேண்டியது  இருக்கு   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவுக்கு ஒன்றும் புண்ணியம் செய்தவர் கிடையாது ..... மேடத்துக்கு என்னும் நிறைய அனுபவிக்கவேண்டியது  இருக்கு   

 

உண்மைதான்

அழுந்திக்கிடந்து தான் போவா......

Link to comment
Share on other sites

கொடுத்த சந்தோசத்துடன் தான் அவர் வாழ்ந்தார் .இனி இறப்பு அவருக்கு கணவரை கொன்றவர்களுக்கு உரிய தண்டனையை தனது வாழ்நாளிலேயே பெரியவிடயமல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=B97lqeckwuw

 

பாடை, மேளம் எல்லாம்... ரெடி.
நல்ல செய்தி, வந்தால்..... ஜமாச்சுட வேண்டியதுதான்.
செத்த வீட்டுக்கு, தனி அழைப்பு அனுப்ப மறந்தாலும்...

அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு, கேட்டுக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

கொடுத்த சந்தோசத்துடன் தான் அவர் வாழ்ந்தார் .இனி இறப்பு அவருக்கு கணவரை கொன்றவர்களுக்கு உரிய தண்டனையை தனது வாழ்நாளிலேயே பெரியவிடயமல்ல

அப்படி என்றால் ராஜீவ் கொலையை நியாயப்படுத்துகின்றீர்கள் என்று அர்த்தம். அதாவது தனது உறவுகளை கொன்றவர்களை கொல்லும் உரிமை எல்லோருக்கும் உண்டு என்கிறீர்களா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையாலாகாதவர்கள்தான் மண்ணள்ளித் திட்டி வம்சம் ஒழிந்துபோகவேண்டும் என்று சாபம் போடுபவர்கள். தமிழர்களில் கையாலாகாத்தனம் அப்பட்டமாகத் தெரிகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையாலாகாதவர்கள்தான் மண்ணள்ளித் திட்டி வம்சம் ஒழிந்துபோகவேண்டும் என்று சாபம் போடுபவர்கள். தமிழர்களில் கையாலாகாத்தனம் அப்பட்டமாகத் தெரிகின்றது!

 

எல்லாம்... இருந்தும்,

காட்டிக் கொடுத்தவர்கள்....உங்களுக்கு.

வரவேற்பு கொடுத்ததில் தப்பை... காணவில்லை.

ஏனென்றால்... தமிழனை, ஒரு நாளும்... உய்ய விடாது.

அது, அதன் குணம். நாய்... வாலை, நிமிர்த்த முடியாது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையாலாகாதவர்கள்தான் மண்ணள்ளித் திட்டி வம்சம் ஒழிந்துபோகவேண்டும் என்று சாபம் போடுபவர்கள். தமிழர்களில் கையாலாகாத்தனம் அப்பட்டமாகத் தெரிகின்றது!

அப்போ அரக்கர்கள் வாழவேண்டும் ஊழல் கொடிகட்டி பறக்கவேண்டும் என்று தமிழர்கள் அடக்கமாக இருக்கவேண்டுமா ?
 
கொடியவர்கள் அழிந்துதான் போகவேண்டும்.
"அரசு அதிகாரத்தை கையில் வைத்துகொண்டு நரவேட்டை ஆடுபவர்களை காலம்தான் கண்டுகொள்ளவேண்டும். மக்களால் என்ன செய்யமுடியும்?"
Link to comment
Share on other sites

பிறந்தவர்கள் எல்லோரும் ஒருநாள் இறந்துதானே ஆகவேண்டும் .

ஆனால் கணவரை கொன்றவர்களை எப்படியும் அழிக்கவேண்டும் என்று அவர்கள் இருந்த இடத்தில் இருந்தால் அவரும் சரி அவர் பிள்ளைகளும் நினைத்ததில் எதுவித தப்புமில்லை.

ஒரு அமெரிக்க அதிபரை ஒரு வெளிநாட்டு அமைப்பு கொன்றால் அவர்கள் நிலையை ஒருக்கா நினைத்து பார்க்கவேண்டும் .அந்தளவு மொக்கு அமைப்பு இந்த உலகத்தில் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கணவரை கொன்றவர்களை எப்படியும் அழிக்கவேண்டும் என்று அவர்கள் இருந்த இடத்தில் இருந்தால் அவரும் சரி அவர் பிள்ளைகளும் நினைத்ததில் எதுவித தப்புமில்லை."

 

எம்மினத்தை அழித்தவர் அல்லது அதற்கு துணைபோனவர் என்ற அதே காரணிகளால் தான் இந்த மனுசியின் கணவர் ராஜீவும் கொல்லப்பட்டார் ...
இது சரி என்றால் ..இது ஞாயம் என்றால் மே 21 1991 நடந்த சம்பவம் கூட சரிதானே.
(அதன் சாதகம் பாதகம் பற்றி யாருக்கும் கவலை இல்லை இந்த அம்மையார் உள்பட)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தவர்கள் எல்லோரும் ஒருநாள் இறந்துதானே ஆகவேண்டும் .

ஆனால் கணவரை கொன்றவர்களை எப்படியும் அழிக்கவேண்டும் என்று அவர்கள் இருந்த இடத்தில் இருந்தால் அவரும் சரி அவர் பிள்ளைகளும் நினைத்ததில் எதுவித தப்புமில்லை.

ஒரு அமெரிக்க அதிபரை ஒரு வெளிநாட்டு அமைப்பு கொன்றால் அவர்கள் நிலையை ஒருக்கா நினைத்து பார்க்கவேண்டும் .அந்தளவு மொக்கு அமைப்பு இந்த உலகத்தில் இல்லை .

 

சோனியா.. காந்திக்கும் , இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அந்த, இத்தாலியின்... காந்தி, ராசீவ்... காந்தி,

அவன், ஒரு விமான ஒட்டி.

இதுக்குப் போய்... நாம, சண்டை புடிக்கலாமா?

Link to comment
Share on other sites

"கணவரை கொன்றவர்களை எப்படியும் அழிக்கவேண்டும் என்று அவர்கள் இருந்த இடத்தில் இருந்தால் அவரும் சரி அவர் பிள்ளைகளும் நினைத்ததில் எதுவித தப்புமில்லை."

 

எம்மினத்தை அழித்தவர் அல்லது அதற்கு துணைபோனவர் என்ற அதே காரணிகளால் தான் இந்த மனுசியின் கணவர் ராஜீவும் கொல்லப்பட்டார் ...

இது சரி என்றால் ..இது ஞாயம் என்றால் மே 21 1991 நடந்த சம்பவம் கூட சரிதானே.

(அதன் சாதகம் பாதகம் பற்றி யாருக்கும் கவலை இல்லை இந்த அம்மையார் உள்பட)

இந்த எழுத்தில் ஓரளவு நியாயம் இருந்தாலும் அரசியல் பின்னணி அறவே இல்லை .

இந்தியப்படைகள் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை ஆனால் அதை வேண்டுமென்றே உருவாக்கியதற்கு ஒரு பின்னணி இருக்கு அதற்கு முறிந்த பனை ஒருக்கா வாசியுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையாலாகாதவர்கள்தான் மண்ணள்ளித் திட்டி வம்சம் ஒழிந்துபோகவேண்டும் என்று சாபம் போடுபவர்கள். தமிழர்களில் கையாலாகாத்தனம் அப்பட்டமாகத் தெரிகின்றது!

 

ஹலோ... இந்த, கையாலாகத்தனம்... எங்கு இருந்து வந்தது? என்று... உங்கள் ஒட்டுக் குழுக்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள்... விழா வாரியாகச் சொல்வார்கள்.

செய்ததையும்... செய்து, விட்டு,  நியாயம்... பிளக்க வருகிறார்கள்., வெட்கம் கெட்டவர்கள். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தவர்கள் எல்லோரும் ஒருநாள் இறந்துதானே ஆகவேண்டும் .

ஆனால் கணவரை கொன்றவர்களை எப்படியும் அழிக்கவேண்டும் என்று அவர்கள் இருந்த இடத்தில் இருந்தால் அவரும் சரி அவர் பிள்ளைகளும் நினைத்ததில் எதுவித தப்புமில்லை.

ஒரு அமெரிக்க அதிபரை ஒரு வெளிநாட்டு அமைப்பு கொன்றால் அவர்கள் நிலையை ஒருக்கா நினைத்து பார்க்கவேண்டும் .அந்தளவு மொக்கு அமைப்பு இந்த உலகத்தில் இல்லை .

புலிகள் அதற்காக தானே ராஜீவை போட்டு தள்ளினார்கள்.
 
திரிக்கு திரிதான் மாறி திரிச்சு வந்தீங்கள். இப்போ அடுத்த வரியிலேயே திரிக்க வெளிக்கிட்டு விட்டீர்களே ??
 
மணம் முடித்து மூன்று மதம் கூட ஆகாத நிலையில் குபரப்பா புலந்திரன்   இரண்டு வருடங்கள் மட்டுமே ஆன கரனின் மனைவிமார் பிள்ளைகள்.
தீருவில் வெளியில் நின்று கதறி அழுததும்  விட்ட கண்ணீரும் வீண்போகவில்லை. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த எழுத்தில் ஓரளவு நியாயம் இருந்தாலும் அரசியல் பின்னணி அறவே இல்லை .

இந்தியப்படைகள் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை ஆனால் அதை வேண்டுமென்றே உருவாக்கியதற்கு ஒரு பின்னணி இருக்கு அதற்கு முறிந்த பனை ஒருக்கா வாசியுங்கோ .

முறியாத பனையில்  நாங்கள் ஏறி நின்று பார்த்ததெல்லாம் என்ன மெகா சீரியலா ?? 

 

நாட்டில் என்ன நடந்தது என்பது தெரியாத ஜென்மங்களுக்குதான் முறிஞ்ச பனையில்  இலை புடுங்கி காட்டலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ... இந்த, கையாலாகத்தனம்... எங்கு இருந்து வந்தது? என்று... உங்கள் ஒட்டுக் குழுக்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள்... விழா வாரியாகச் சொல்வார்கள்.

செய்ததையும்... செய்து, விட்டு,  நியாயம்... பிளக்க வருகிறார்கள்., வெட்கம் கெட்டவர்கள். :huh:

ஒட்டுக்குழுக்களின் சதியால்தான் புலிகளின் ஆயுதப்போர் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது என்று நினைத்துக்கொண்டிருந்தால் ஒருபடியும் முன்னேற முடியாது. சுப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கும் தலைவர் பிரபாகரனின் முன்னாள் பாதுகாவலர் ஒருவர் காட்டிக்கொடுத்ததுதான் காரணம் என்று கிட்டடியில் செய்தி வந்தது. கவனிக்கவில்லையா.

உள்ளே பலமான ஓட்டைகள் இருந்ததால்தான் இயக்கம் இல்லாமல் போனது. தமிழர்களும் நிர்க்கதியானார்கள். அதனால்தான் அரசியல் ரீதியாக ஒரு துரும்பையும் அசைக்க முடியாத வக்கற்றவர்களாக தமிழர்களும் தமிழர்களுக்குத் தலைமை தாங்கும் அரசியல்வாதிகளும் உள்ளனர். இந்த கையாலாகாத நிலையினால்தான் மகிந்தவும், மைத்திரியும் கூட தமிழ் அரசியல் கட்சிகளுடன் எதுவித ஒப்பந்தத்தையும் செய்யாமல் நேரடியாக மக்களிடம் வாக்குக் கேட்கத் துணிந்து களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இருப்பதனால்தான் சோனியாவுக்கு வருத்தமென்றால்கூட மகிழ்ந்து ஆர்ப்பரிக்கமுடிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை சிலரின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை .... :D பெட்டெர் லக் நெக்ஸ் ரைம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் இருப்பதனால்தான் சோனியாவுக்கு வருத்தமென்றால்கூட மகிழ்ந்து ஆர்ப்பரிக்கமுடிகின்றது.

 

ஒன்றை நாம் முயற்சித்து முடியோமல் போகும் போது.... :(

இவ்வாறு தான் சொல்லக்கூடும்... :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.