Jump to content

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புலம்பெயர் தேச நிகழ்வுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு

 

Belgium-141214-antonbala-350.jpg

தமிழீழ வீர விடுதலைப் போராட்டத்தில் ஈடு செய்யமுடியாத மாபெரும் அரசியல் ஞானியாக திகழ்ந்து தேச விடுதலைக்கு தனது அர்பணிப்பை செய்து தேசத்தின் குரலாக விளங்கிய மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு பெல்ஜியம் மக்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. வணக்கநிகழ்வில் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்துக்கு ஒன்றுகூடிய மக்களுக்கு சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

   

 

Belgium-141214-antonbala%20(1).jpg

 

 

Belgium-141214-antonbala%20(2).jpg

 

 

Belgium-141214-antonbala%20(3).jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=122705&category=TopNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் நடைபெற்ற தேசத்தின்குரல் நினைவு

 

 

14.12.14 அன்று தேசத்தின்குரல் பாலா அண்ணாவின் நிகழ்வு மண்டபம் நிறைந்த மக்களோடு மிக  சிறப்பாக நடைபெற்றுள்ளது.அகவை பேதமின்றி கலந்து கொண்ட மக்கள் மண்ணின் விடுதலைக்காக அயராது உழைத்த தேசத்தின்குரலுக்கு மலர்வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தினர்.

no1%20(2).jpg

இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கலாநிதி முருகர் குணசிங்கத்தின் நூல் வெளியீடும் இடம்பெற்றது.

no2.jpg

no6.jpg

இந்த உலகத்தில் ஏராளமான தத்துவஞானிகள் உலகை பலகோணங்களில் விமர்சனம் செய்திருக்கின்றார்கள் இந்த தத்துவஞானிகள் மேற்கத்தேய நாடுகளில் அதிகமாக வாழ்ந்திருக்கின்றார்கள் வாழ்ந்துவருகின்றார்கள்.

ஆனால் தமிழர்களின் தத்துவஞானியான தேசத்தின் குரல் பாலா அண்ணா மேற்கத்தேய நாட்டில் வாழ்ந்துவந்த போதும் தன் இனத்தின் விடுதலைக்காக எல்லாவற்றையும் துறந்து ஒரு போராளியாக  தன்னை மாற்றி உலக தத்துவஞானிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக தமிழரின் இதயத்திலும் உலகமகான்களின் மனசாட்சியிலும் தேசத்தின் குரல் நிரந்தரமாக வாழ்ந்துகொணடிருக்கின்றார்.

no3.jpg

no4.jpg

உலகத்தை மாற்றி அமைக்கவும் அறிவியற் பரப்பை உயர்த்துவதர்க்கும் அரும்பாடுபட்டு வரும் தத்துவமேதைகள் அழகான நாற்கலியில் அமர்ந்துகொண்டு கருத்து சுதந்திரம் கொண்ட நாடுகளின் அரவணைப்பில் செல்லப்பிள்ளைகளாக இருந்து கொண்டு கருத்துக்களையும் எழுத்துக்களையும் பதிவுசெய்கின்றார்கள்.

ஆனால் பாலா அண்ணா அவர்கள் முற்றிலும் மாறுபட்ட சூழலில் இருந்துகொண்டு தமிழரின் தலைவிதியை சதிகளில் இருந்து விடுவித்து விடுதலைபெற்ற இனமாக வாழ்வதர்க்கு ஒயாது உழைத்தார்.

no5.jpg

20141214_182241.jpg

குறிப்பாக இரத்தமும் சதையும் வியர்வையும் புழுதியும் இடப்பெயர்வும் அகதிவாழ்வும் பசியும் நோயும் ஏமாற்றங்களும் துரோகங்களும் தீரமும் தியாகங்களும் நிறைந்த சூழலில் பாலா அண்ணாவின் பேச்சும் எழுத்தும் இருந்து வந்ததோடு மட்டுமல்லாமல் தலைவர் அவர்களின் நம்பிக்கையின் சிகரமாகவும் அரசியல்ஞானியாகவும் செயல்ப்பட்டுவந்துள்ளார்.

தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் எழுத்தானது வெறும் அரசியலோடு மட்டும் முடங்கிவிடாது சமூகவியல் உளவியல் பொருளியல் மெய்யியல் வரலாற்றியல் மானிடவியல் போன்ற அறிவியற் பரப்புகளையும் பதிவு செய்திருக்கின்றது இந்த அறிவியற் பரப்புக்கள் தலைவர் தளபதிகள் போராளிகளின் விடுதலைப்பணிக்கு மிகவும் பக்கபலமாக இருந்திருக்கின்றது.

20141214_180958.jpg

no8%20(2).jpg

ஏறத்தாள முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் தமிழீழவிடுதலைக்கான போரில் சமாதான காலகட்டங்களில் சாணக்கினாக விளங்கிய இவர் தமிழீழப்போராட்டத்தை சமாதானம் என்ற போர்வையில் நசுக்க முனைந்த சூத்திரதாரிகளின் சூட்சுமவினாக்களையெல்லாம் சூட்சுமமாகவென்று தமிழீழத்தை பாதுகாத்து வந்துள்ளார்.

அந்த அற்புதமான அறிவியற் போர்த்தளத்தை இழந்தபோதுதான் தமிழீழீழ விடுதலைப்போராட்டத்தில் இட்டு நிரப்ப முடியாத வெளியொன்றை சந்திக்கநேர்ந்தது இவரின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத தமிழினம் கலங்கிப்போனது.

லண்டன் எக்ஸ்எல் மண்டபத்தில் இதயம் உடைந்து விழிசொரிய தேசத்தின்குரல் அன்ரன் பலா அண்ணாவின் வித்துடலுக்கான இறுதிவணக்கம் நடைபெற்று பல்வாயிரக்கணக்கான மக்களின் விழிநீர் பூக்களின் வணக்கத்தோடு தமிழீழ தாகத்தை தாங்கி நின்ற புலிவீரனின் பூதவுடல் தீயில் சங்கமாகியது.

எந்தக்கனவோடு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் உடலின் நோயை பொருட்படுத்தாது கடல் மேடு காடு என ஒயாது உழைத்தாரோ அதே கனவோடு நாமும் தொடர்ந்து பயணிப்போம்.

                                                     தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

 

 

http://www.pathivu.com/news/36077/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்கில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நிகழ்வு

 

டென்மார்கில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நிகழ்வு

தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் 2 ஆம் லெப் மாலதி அவர்களும் வீரவணக்க நாள் நிகழ்வு டென்மார்கில்  13.12.14 அன்று நடைபெற்றது.

dk1.jpg

dk2.jpg

dk3.jpg

dk5.jpg

dk6.jpg

 

http://www.pathivu.com/news/36073/57/8/d,article_full.aspx

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாரில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 8-ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

 

‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம்  ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். 


அவரின்  8-ஆண்டு நினைவு நாள் இன்று கட்டாரில் வாழும் தமிழர்களால் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது.
doka-1.JPGdoka-2.JPGdoka-3.JPGdoka-4.JPG
 

 


தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாள் – யாழ்.பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிப்பு! 

 

 

 

bala-jaffna-200-news.JPG

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாள் இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை 11 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக புதிய கட்டடத் தொகுதியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படத்துக்கு தீபம் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

   

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார்.

தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் இன்று அனுசரிக்கப்படுகின்றது.

 

bala-jaffna-141214-seithy.JPG
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.