Jump to content

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமாம்- நடிகை குஷ்பு


Recommended Posts

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே.. காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்துக்குத்தான் எதிரியே தவிர ஈழத் தமிழருக்கு அல்ல என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

 திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு திடீரென டெல்லியில் சோனியாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அதன் பின்னர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- ஈழத் தமிழருக்கு ஆதரவானது காங்: நடிகை குஷ்பு பின்னர் நேற்று சென்னை திரும்பிய குஷ்பு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார்.

அவருக்கு காங்கிரசார் குஷ்புவை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது: இந்தியாவை காப்பாற்ற காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்பதால் இந்த கட்சியில் இணைந்தேன். என்னைப் பொறுத்தவரையில் திசைமாறிப் போய் தாய் வீடு திரும்பியதைப் போல காங்கிரசில் இணைந்ததை உணர்கிறேன்.

சாதி, மதபேதமின்றி நாட்டுக்கு சேவை செய்ய காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். நாடு முழுவதும் தெருத்தெருவாக சென்று காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்வேன். பொதுவாக ஆசைக்காக அரசியலுக்கு வரக் கூடாது. கட்சிக்கு நாட்டுக்கு உழைப்பதற்காக அரசியலுக்கு வர வேண்டும். திமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் என்று அப்போதும் சொல்லவில்லை. இன்றும் சொல்லமாட்டேன். நாளை கேட்டாலும் சொல்லமாட்டேன்.

 நான் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. எனக்கு என்ன பதவி கொடுப்பது என்பதை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். கோடிக்கணக்கான காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களில் ஒருத்தியாக இருப்பேன். எனக்கு காங்கிரஸ் மீது முழு நம்பிக்கை இருப்பதாலேயே இணைந்தேன். காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஈழத் தமிழருக்கு எதிரானதாக இருந்தது இல்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை அது தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு கட்சி.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிச்சயமாக ஒரு தீவிரவாத இயக்கம்தான். தீவிரவாதத்தை கடைசி மூச்சு உள்ளவரை எதிர்ப்போம். காங்கிரஸை ஈழத் தமிழருக்கு எதிரான கட்சியாக சிலர் சித்தரித்துள்ளனர். இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார். இந்த சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கோபண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
 
 http://www.pathivu.com/news/35705/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேவலம்... ஒரு நடிகையின் கருத்துக்கு, ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபடுகின்ரது? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமாம்- நடிகை குஷ்பு

 

இதைக்கண்டு பிடித்துச்சொல்லத்தான்

அக்கா காங்கிரசில் சேர்ந்தாவோ......

 

நடக்கட்டும்

நடக்கட்டும்

பாவம்

சுந்தர்.சீ.சீ........

இந்தியாவிலும் தேசிய  அளவில் புலிகள் தான் சோறு போடுகிறார்கள்....

Link to comment
Share on other sites

எங்களுக்கு நடிகர் பிரபு பத்தியும் பேச தெரியுமே.
 
சும்மா நம்ம வாயைக் கிளறி ****** புண்ணாக்காம இருக்கோணுமுங்கோ...  :wub:
Link to comment
Share on other sites

விடுதலைபுலிகளை தீவிரவாதிகள் என்று சொன்ன முதல் நடிகை ஜெயலலிதா ,,, இரண்டாவது நடிகை குஸ்பூ . :D 

Link to comment
Share on other sites

விடுதலைபுலிகளை தீவிரவாதிகள் என்று சொன்ன முதல் நடிகை ஜெயலலிதா ,,, இரண்டாவது நடிகை குஸ்பூ . :D[/size] [/size]

அத்துடன் பாரதீய ஜனதா.. :wub:

Link to comment
Share on other sites

முழு உலகும் சொன்னதைத்தான் குஷ்புவும் சொல்லுகின்றார்.தெளிவான ஆள் போலகிடக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழு உலகும் சொன்னதைத்தான் குஷ்புவும் சொல்லுகின்றார்.தெளிவான ஆள் போலகிடக்கு .

அண்ணோய்,

நீங்க வேற, விசயம் புரியாம, ரீயூப் லைட் மாதிரி, குளறிக்கிட்டு....

அத, நீங்க சொல்லலாம், முழு உலகமும் சொல்லலாம். உலகம் முழுவதும் தீவிரவாதம் பரப்ப முயலும் மதம் ஒன்றை சார்ந்த இந்த நடிகை சொல்ல எப்படி முடியும்?

தீவிரவாதம் பிழை எண்டு, முதல்ல சிரியா போய், அவங்க கிட்ட சொல்லிட்டு வந்தா, நாங்க, காத குடுக்கிறம், இவ, பூ வைக்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஸ்பு, பிறப்பால்... ஒரு முஸ்லீம்.
சினிமாவில் நடிக்க வந்த பின்.... பூவும், பொட்டும் சூடிக் கொண்டு இருப்பவர்.
இவருக்கு வயது ஏற, ஏற...... சினிமாவில் நடிக்க, யாரும் கூப்பிடாததால், பிழைப்புக்காக,

அப்போதைய காலகட்டத்தில், தமிழ்நாட்டு அரசான  அ.தி.மு.க. வின், "ஜெயா ரீவி"யில் தொழில் செய்ய இணைந்தார்.
 

பின் கருணாநிதி ஆட்சி வர, "சன் ரீவி" க்கு தாவி....

தி.மு.க.விலும் கட்சி அங்கத்தவராக சேர்ந்து.... கட்சிப் பணிகளை? ஆற்றி வந்தார்.
தி.மு.க.வில் இவரை, மேடையில்... ஒரு அலங்காரப் பொருளாக வைத்து கூட்டம்  சேர்க்க பயன்படுத்தினார்கள் என்ற கடுப்பிலும்,
இவரை அங்கு வளர விட்டால், ஸ்ராலின் முதலமைச்சர் ஆக முடியாமல், போய்விடுமே என்ற அச்சத்திலும், தி.மு.க.வில் உள்ள ஸ்ராலின் ஆதரவாளர்கள் உசாராக இருக்க,

 

அழகிரியுடன் ஒட்டிக் கொள்ள முயன்றார்.

அழகிரிக்கு, இருக்கிற பிரச்சினையையே.... சமாளிக்க திணறிக் கொண்டிருக்கும் போது....

இவரின், செயல்களை கவனிக்க நேரம் இல்லை.

ஆள்... பொறுத்திருந்து பார்த்தார்,  எவரும் தன்னை சீண்டாமல் இருக்கிறார்களே...

என்ற கவலையில், மீண்டும்...மனம் தளராமல்,
 

டெல்லிப் பக்கம், தன் பார்வையை செலுத்தினால்.....
காங்கிரஸ் கட்சி, அங்கு... ஈயடித்துக் கொண்டிருந்தது.

 

இதுதான்... சந்தர்ப்பம் என்று... அங்கு போய்,ஒட்டிக் கொண்டும்,

அவ்வப்போது.... "அரிப்பு"  எடுக்கும் போதெல்லாம், கட்சி மாறிக் கொண்டும்... இருக்கும் இவருக்கு,

ஈழத்து அரசியலைப் பற்றி, அரிச்சுவடியும் தெரியாத, இந்த -----க்கு என்ன அருகதை உள்ளது.

 

எங்கே... செந்தமிழன் சீமான்,

இந்த நா-, தமிழ் நாட்டுப் பக்கம் எட்டியும் பார்க்காமல்... அடித்து விரட்ட வேண்டும்.

 

இதுக்கெல்லாம் காரணம்,
இவவுக்கு... கோயில் கட்டி, கும்பிட்ட தமிழ்நாட்டு மக்களால் வந்த வினை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழு உலகும் சொன்னதைத்தான் குஷ்புவும் சொல்லுகின்றார்.தெளிவான ஆள் போலகிடக்கு .

காங்கிரஸ் கட்சிதான் ஈழதமிழருக்கு ஆதரவான கட்சியாம்.
ஆள் உங்களைவிட உலக அரசியலில் தெளிவா இருக்கிறா ...... தெளிஞ்ச தண்ணிமாதிரி.
ஈழ தமிழ் மக்காள் ..... கண்ணை மூடிக்கொண்டு ஒரு கப் அடிக்க வேண்டியதுதான். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ பார்ட்டிஎன்றால் பார்ட்டிதான் . :lol:


கருத்து உபயம், அர்ஜூன் அண்ணா.
நுணலும், தன் வாயால்,கெடும். :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவரும் தன்னை சீண்டாமல் இருக்கிறார்களே...

என்ற கவலையில், மீண்டும்...மனம் தளராமல்,

எவரும் சீண்டாவிட்டால் மேடம் என்ன செய்வார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவரும் சீண்டாவிட்டால் மேடம் என்ன செய்வார்கள்!

 

டெல்லி வரை....

அகலக், கால்.... பதிப்பார்கள். :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேவலம்... ஒரு நடிகையின் கருத்துக்கு, ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபடுகின்ரது? :o

 

27-kushboo-fb-600.jpg

 

என்ன... புங்கையூரான், சின்னப் பிள்ளை மாதிரி....

தமிழ் நாட்டில்,  நடிக்க வந்து.... முதலமைச்சனாவர்கள் அதிகம்.

இனியும்..... இந்தத் தவறை, தமிழக மக்கள் செய்ய.... விடப்படாது.

 

குஸ்பு போன்ற, காஞ்சோண்டிகளை, ஆரம்பத்திலயே...

இனம் கண்டு..... கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி...

தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால் அடித்து, துரத்தி விட வேணும்.

 

இதை... இப்போ, கவனிக்காமல் விட்டால்.... நாளைக்கு,

குஸ்புவும், தமிழக முதல்வராக வந்து, அகில உலக தமிழரின் உயிரையும், குடித்து விடும்.

 

அந்தளவுக்கு... தமிழ்நாட்டு  நிலைமை, "வெரி, சீரியசாக... இருக்கு"

Link to comment
Share on other sites

குஷ்பு தனது அரசியலுக்கு அப்படி பேசியிருக்கின்றார் .

இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களுக்கும் சிரியாவிற்கும் என்ன சம்பந்தம் நாதமுனி.உலகம் முழுக்க தீவிரவாதம் பரப்பும் மதம் ,நீங்கள் என்ன உலகத்திற்கே தீர்ப்பு சொல்லும் நாட்டாண்மையோ ? :icon_mrgreen:

 

நேற்று கனேடிய பாராளுமன்றத்தில் புலிகள் பயங்கரவாதிகள் என்று பேசியிருக்கின்றார்கள் ஒரு பயலும் எதிர்த்து வாய் திறக்கவில்லை ?  தெரியும் என்ன நடக்கும் என்று .வந்திடாங்கள் குஷ்புவை திட்டிக்கொண்டு . :o

 

குஷ்புவோடும் சீமானுடனும் நில்லுங்கள் இதுதான் புலிகள் விட்டு சென்ற அரசியல் . :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு தனது அரசியலுக்கு அப்படி பேசியிருக்கின்றார் .

இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களுக்கும் சிரியாவிற்கும் என்ன சம்பந்தம் நாதமுனி.உலகம் முழுக்க தீவிரவாதம் பரப்பும் மதம் ,நீங்கள் என்ன உலகத்திற்கே தீர்ப்பு சொல்லும் நாட்டாண்மையோ ? :icon_mrgreen:

நேற்று கனேடிய பாராளுமன்றத்தில் புலிகள் பயங்கரவாதிகள் என்று பேசியிருக்கின்றார்கள் ஒரு பயலும் எதிர்த்து வாய் திறக்கவில்லை ? தெரியும் என்ன நடக்கும் என்று .வந்திடாங்கள் குஷ்புவை திட்டிக்கொண்டு . :o

குஷ்புவோடும் சீமானுடனும் நில்லுங்கள் இதுதான் புலிகள் விட்டு சென்ற அரசியல் . :icon_idea:

எனது எழுத்துகள் ஒருபோதும் புலிக்கும், உங்கள் புளட்டுக்கும் குடை பிடித்ததில்லை. தமிழுக்கு மட்டுமே....

துவக்கு தூக்கின உங்களிலும் பார்க்க, எனக்கு தமிழன் என்ற முறையில் சொல்ல உரிமை கூட இருக்கு. தீவிரவாதம் என்று வெளிகிட்டுப் போட்டு, பின்னர் குஸ்பு, புலியை மட்டும் தான் சொல்கிறார் என்று வக்காலத்து வாங்கும் உங்கள் நாட்டாமைத்தனம், பச்சோந்தித்திதனம்.

இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் சிரியா போனதும், திரும்பியவர்களில் மூவர் நேற்று கைது ஆனது தெரியாமல் கதைக்க வர வேண்டாம், நாட்டாமை. முதலில் உங்கள் குஸ்புவை அவர்களுக்கு அறிவு சொல்ல சொல்லுங்கள்.

உங்கள் தெய்வம் குஸ்புவுக்கு கனடாவில் கோவில் எழுப்புங்கள். வந்து கும்புடுகிறேன்.

சரியோ. பிழையோ, புளட்டோ, புலியோ, கண்ட, கண்ட ........ எல்லாம் தமிழன் பத்தி பேச, உங்களுக்கு உடன்பாடு என்றால்... என்னத்தை சொல்ல...

நாளைக்கு புளட்டும், ஒரு...... எண்டு சொன்னால், அதை எதிர்க்கும் தமிழ் உணர்வு எனக்கு உண்டு, கனடா நாட்டாமையரே...

நியானி: ஒரு சொல் தணிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொருத்தவரையில்....
"குஸ்பு" என்பவர், பொம்பிளை... சுப்பிரமணிய சாமி. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது எழுத்துகள் ஒருபோதும் புலிக்கும், உங்கள் புளட்டுக்கும் குடை பிடித்ததில்லை. தமிழுக்கு மட்டுமே....

துவக்கு தூக்கின உங்களிலும் பார்க்க, எனக்கு தமிழன் என்ற முறையில் சொல்ல உரிமை கூட இருக்கு. தீவிரவாதம் என்று வெளிகிட்டுப் போட்டு, பின்னர் குஸ்பு, புலியை மட்டும் தான் சொல்கிறார் என்று வக்காலத்து வாங்கும் உங்கள் நாட்டாமைத்தனம், பச்சோந்தித்திதனம்.

இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் சிரியா போனதும், திரும்பியவர்களில் மூவர் நேற்று கைது ஆனது தெரியாமல் கதைக்க வர வேண்டாம், நாட்டாமை. முதலில் உங்கள் குஸ்புவை அவர்களுக்கு அறிவு சொல்ல சொல்லுங்கள்.

உங்கள் தெய்வம் குஸ்புவுக்கு கனடாவில் கோவில் எழுப்புங்கள். வந்து கும்புடுகிறேன்.

சரியோ. பிழையோ, புளட்டோ, புலியோ, கண்ட, கண்ட ........ எல்லாம் தமிழன் பத்தி பேச, உங்களுக்கு உடன்பாடு என்றால்... என்னத்தை சொல்ல...

நாளைக்கு புளட்டும், ஒரு...... எண்டு சொன்னால், அதை எதிர்க்கும் தமிழ் உணர்வு எனக்கு உண்டு, கனடா நாட்டாமையரே...

நியானி: ஒரு சொல் தணிக்கை

 

 

கோபம்  வேண்டாம்

அதையே  அவர் விரும்புகின்றார்..... :( 

உங்களையே தட்டிவிட்டார் என்றால் நாம் எம்மாத்திரம்.....?? :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மொழிபெயர்ப்புப் பிரச்சினை போலத் தெரிகின்றது. குஷ்பு புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொல்லியிருப்பார் என்று நினைக்கின்றேன். எத்தனையோ பேர் சொல்லிவிட்டார்கள். இப்ப இவரின் முறை.

பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. வன்முறையைக் கையில் எடுத்தவர்கள் தீவிரவாதிகள்தானே. எனவே புலிகள் தமிழீழக் கொள்கையில் தீவிரவாதிகளாகத்தான் இருந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

27-kushboo-fb-600.jpg

 

என்ன... புங்கையூரான், சின்னப் பிள்ளை மாதிரி....

தமிழ் நாட்டில்,  நடிக்க வந்து.... முதலமைச்சனாவர்கள் அதிகம்.

இனியும்..... இந்தத் தவறை, தமிழக மக்கள் செய்ய.... விடப்படாது.

 

குஸ்பு போன்ற, காஞ்சோண்டிகளை, ஆரம்பத்திலயே...

இனம் கண்டு..... கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி...

தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால் அடித்து, துரத்தி விட வேணும்.

 

இதை... இப்போ, கவனிக்காமல் விட்டால்.... நாளைக்கு,

குஸ்புவும், தமிழக முதல்வராக வந்து, அகில உலக தமிழரின் உயிரையும், குடித்து விடும்.

 

அந்தளவுக்கு... தமிழ்நாட்டு  நிலைமை, "வெரி, சீரியசாக... இருக்கு"

ஆரிய மாயை... இந்தியா முழுவதும் ' வெள்ளை நிறம்' என்பதற்கும் 'அழகு' என்பதற்கும் வித்தியாசமான வரைவிலக்கணம் ஒன்றை.. மற்றைய இந்திய மக்களிடம், மிகவும் ஆழமாக எழுதி வைத்துள்ளது! வட இந்தியாவிலிருந்து,, தெற்கு நோக்கிய பயணத்தில்.. வெண்மை நிறம் மங்கிக்கொண்டே சென்று.. தென்னிந்தியாவில் முற்றுமே 'வெள்ளைத்தோல்' அற்றுப்போகின்றது!

 

எமது தெய்வங்கள் கூட.. எமது நிறம் கிடையாது!

இதுவே ஜெயலலிதா, குஷ்பு போன்றவர்களின் முதலீடாக அமைகின்றது!

 

பிரபாகரனும், நாங்களும் கண்டிச் சிங்களவர் போல.. வெள்ளைத்தோலுடன் இருந்திருந்தால்.. முள்ளிவாய்க்கால் நிச்சயம் தடுக்கப்பட்டிருக்கும்!

 

ஐரோப்பாவில் 'இபோலா' வருவதற்கும்... ஆபிரிக்காவில் இபோலா வருவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு!

 

அதற்குள்ளும் தென்னாபிரிக்காவில் வருவதற்கும்... மேற்காபிரிக்காவில் வருவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு!

 

இதை எமது தமிழக மக்கள் உணர்ந்து கொள்ளாதவரை.. குஷ்புக்கள், ஜெயலலிதாக்கள், எங்கள் மீது சவாரி விட்டுக்கொண்டே இருப்பார்கள்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மொழிபெயர்ப்புப் பிரச்சினை போலத் தெரிகின்றது. குஷ்பு புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொல்லியிருப்பார் என்று நினைக்கின்றேன். எத்தனையோ பேர் சொல்லிவிட்டார்கள். இப்ப இவரின் முறை.

பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. வன்முறையைக் கையில் எடுத்தவர்கள் தீவிரவாதிகள்தானே. எனவே புலிகள் தமிழீழக் கொள்கையில் தீவிரவாதிகளாகத்தான் இருந்தார்கள்.

 

அப்படி... என்றால்,

மகாத்மா காந்தி பயங்கர வாதி,

சோனியா காந்தி தீவிர வாதியா?

நல்ல... கதையாய் இருக்கு.

Link to comment
Share on other sites

குஸ்பு ஒரு ------------- கீறிட்ட இடத்தை நிரப்பிப்போட்டு செய்ய வேண்டிய அலுவல்கள் நிறைய இருக்கு போய்ப்பாருங்கப்பா  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஸ்புவுக்கு, செந்தமிழில்,
நல்ல... பேச்சுக் குடுப்பம் என்றால்,
புதிய களவிதி முறைகள்,  எம்மை கட்டிப் போடுகின்றது.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.