Jump to content

தரம் 5 புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

a1df18a1c50ea87a3333cff544cc9d47.jpg

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையை சேர்ந்த 92 மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி. சியாமளா கந்தசாமி தலைமையில்  நடைபெற்றது. 

 
இதில் 192 புள்ளிகளைப்  பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்ற இக்கல்லூரி மாணவி பாலகிருஸ்ணன் வனோஜாவுக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஏனைய மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

http://onlineuthayan.com/News_More.php?id=138163674625474403

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.