Jump to content

பிரதியமைச்சர் திகாம்பரமும் ஐதேகவுடன் இணைகிறார்! - இன்று வெளியாகும் அறிவிப்பு


Recommended Posts

அண்மையில், தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் நியமிக்கப்பட்ட பழனி திகாம்பரம் பிரதியமைச்சர் பதவியைத் துறந்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு ஸ்ரீகொத்தாவில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஆளுங்கட்சியிலிருந்து விலகும் தனது முடிவை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள பிரதியமைச்சர் திகாம்பரம், அது தொடர்பான முடிவை பெரும்பாலும் இன்றுஊடகங்களுக்கு அறிவிப்பார் என்று தெரிய வருகின்றது.

அதேவேளை, நேற்றுமாலை நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை ஆளுங்கட்சியை விட்டு ஐதேகவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=121238&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

ஏன் இப்பவே ரிஸ்க் எடுப்பான் என்று டக்கி காத்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் கட்சிகளும், ஆறுமுகம் தொண்டைமானும் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்க....

கூண்டோடு, மாற இப்பவே திட்டம் தீட்டியிருப்பார்கள்.
கருணாவின் வருகையும், அங்கு நிச்சயம் இருக்கும்.

விஜயகலா மகேஸ்வரனைப் பற்றி, சொல்லி தெரிய வேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்லஸ் ஆட்சிமாறியதும்தான் போவார். போனாலும் வரவேற்பிருக்கும்(10% யாழ் வோட்டு இவர் கையில்).

கருணாவுக்கும் இதே நிலைதான், ஆனால் போனாலும் பெரிதாய் வரவேற்பிராது ( மட்டில் கூட ஒரு மாகாணசபை சீட்டளவுக்கு கூட மக்களராதவில்லை).

விஜயகலா இப்பவே யுஎன்பிதான்.

தொண்டாவும், அதாவுல்லாவும், பதியுதீனும் டக்லஸ் போலத்தான்.

ஆனால் கக்கீம் தேர்தலுக்கு முன்பே மாறுவார் என்றே படுகிறது.

Link to comment
Share on other sites

10 வீத யாழ் வோட்டுக்காக இல்லை டக்கிக்கு மரியாதை. தமிழருக்கு எந்த உரிமையும் கொடுக்காவிட்டாலும் அரசை மறுபேச்சின்றி ஆதரிக்கும் நபர் என்பதாலேயே வந்த மரியாதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அரசை ஆதரிக்க ஆயிரம் பேர் இருக்கினம். சுரேஸ் பிரேமச்சந்திரனும் சந்திரிகாவுடன் இப்படி ஒட்டியவர்தான். ஆனால் டக்லசுக்கு மட்டும் ஏன் தனிமரியாதை ( கபினெட் அந்த்ஹஸ்து உட்பட). காரணம் அவருக்கு இருக்கும் ஓரளவு மக்களாதரவு. தமிழரசுக் கட்சியை தவிர ஏனைய கூட்டமைப்புக்காரர் எல்லாம் கூட்டமைப்பை விட்டுப்போன கட்டுக்காசும் தேறாது, ஆனால் டக்லஸ்சுக்கு அப்படியில்லை. அதுதான் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்லஸ் ஆட்சிமாறியதும்தான் போவார். போனாலும் வரவேற்பிருக்கும்(10% யாழ் வோட்டு இவர் கையில்).

கருணாவுக்கும் இதே நிலைதான், ஆனால் போனாலும் பெரிதாய் வரவேற்பிராது ( மட்டில் கூட ஒரு மாகாணசபை சீட்டளவுக்கு கூட மக்களராதவில்லை).

விஜயகலா இப்பவே யுஎன்பிதான்.

தொண்டாவும், அதாவுல்லாவும், பதியுதீனும் டக்லஸ் போலத்தான்.

ஆனால் கக்கீம் தேர்தலுக்கு முன்பே மாறுவார் என்றே படுகிறது.

 

சில வருடங்களுக்கு முன்பு, அவர்களின் வியாபார நிறுவனங்களுக்கு... அரசால் நெருக்கடி வந்த போது...

அவர் கட்சி மாற, தீர்மானித்ததாக, எங்கோ வாசித்தேன்.

அவர் கட்சி மாறியிருந்த்திருப்பார் என்று, நினைத்தேன். கோசான்.

 

Link to comment
Share on other sites

பிரதி அமைச்சர் முரளிதரன் எப்ப சொந்த வீட்டுக்கு வரபோறார்  :D

Link to comment
Share on other sites

இப்படி அரசை ஆதரிக்க ஆயிரம் பேர் இருக்கினம். சுரேஸ் பிரேமச்சந்திரனும் சந்திரிகாவுடன் இப்படி ஒட்டியவர்தான். ஆனால் டக்லசுக்கு மட்டும் ஏன் தனிமரியாதை ( கபினெட் அந்த்ஹஸ்து உட்பட). காரணம் அவருக்கு இருக்கும் ஓரளவு மக்களாதரவு. தமிழரசுக் கட்சியை தவிர ஏனைய கூட்டமைப்புக்காரர் எல்லாம் கூட்டமைப்பை விட்டுப்போன கட்டுக்காசும் தேறாது, ஆனால் டக்லஸ்சுக்கு அப்படியில்லை. அதுதான் காரணம்.

ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சியில் பத்து வருடம் இருந்து விட்டு பின்னரும் இதே ஆதரவு டக்கலசுக்கு இருந்தால் அதை ஆதரவு என்று நம்பலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அரசை ஆதரிக்க ஆயிரம் பேர் இருக்கினம். சுரேஸ் பிரேமச்சந்திரனும் சந்திரிகாவுடன் இப்படி ஒட்டியவர்தான். ஆனால் டக்லசுக்கு மட்டும் ஏன் தனிமரியாதை ( கபினெட் அந்த்ஹஸ்து உட்பட). காரணம் அவருக்கு இருக்கும் ஓரளவு மக்களாதரவு. தமிழரசுக் கட்சியை தவிர ஏனைய கூட்டமைப்புக்காரர் எல்லாம் கூட்டமைப்பை விட்டுப்போன கட்டுக்காசும் தேறாது, ஆனால் டக்லஸ்சுக்கு அப்படியில்லை. அதுதான் காரணம்.

 

200 வாக்குகள் எடுத்து, கபினெட் அந்தஸ்து உள்ள அமைச்சராய் இருந்தால்,

மக்கள் ஆதரவு என்று கணிப்பதா?

அட கொடுமையே.....

வர, வர,,,, நம்ம சனத்துக்கு, மண்டையிலை களிமண் கூடிப் போச்சுது.scare3.gif:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மூன்று தரம் ஆட்சியில் அமர்ந்த எம்ஜிஆருக்கு, முதலாவது எலக்சனுக்கு பின் மக்கள் ஆதரவில்லை என்கிறீர்களா துல்ஸ்?

உங்க லாஜிக் எங்கோ இடிக்குதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதி அமைச்சர் முரளிதரன் எப்ப சொந்த வீட்டுக்கு வரபோறார்  :D

 

எல்லா அரசியல்வாதிகளையும் விட, 

முரளிதரனுக்குத்தான்.... இக்கட்டான, திரிசங்கு சொர்க்க நிலை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ அண்ணை 90களில் நடந்த எலக்சனிலேயே நிக்காதேங்கோ....அதுக்குப் பிறகு 15 தேர்தல் நடந்தாச்சு.

Link to comment
Share on other sites

அப்ப மூன்று தரம் ஆட்சியில் அமர்ந்த எம்ஜிஆருக்கு, முதலாவது எலக்சனுக்கு பின் மக்கள் ஆதரவில்லை என்கிறீர்களா துல்ஸ்?

உங்க லாஜிக் எங்கோ இடிக்குதே?

நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள். எம்ஜியாரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள். டக்கிக்கு இருக்கும் ஆதரவு பதவியை வைத்து சிறிய சலுகைகள் காட்டி பெற்ற ஆதரவு என்ற எல்லோருக்கும் தெரிந்த அற்ப விடயத்துக்கு ஒரு விவாதமா? அதுவும் டக்லஸ் ஆதரவாளருக்கே இந்தவிடயம் தெளிவாய் தெரியும். நம்ம தலைவர் வெட்க ரொசம், மனச்சாட்சி துளியளவும் இல்லாமல். பதவியில் உள்ள ஆட்சியை ஆதரித்து எமக்கும் கொஞ்சம் இனிப்புக்கள் தருவார் என்ற நம்பிக்கை தான். அது மட்டும் இல்லையென என்றால் விளைவு பூச்சியம் தான்.
Link to comment
Share on other sites

டக்லஸ் ஆட்சிமாறியதும்தான் போவார். போனாலும் வரவேற்பிருக்கும்(10% யாழ் வோட்டு இவர் கையில்).

கருணாவுக்கும் இதே நிலைதான், ஆனால் போனாலும் பெரிதாய் வரவேற்பிராது ( மட்டில் கூட ஒரு மாகாணசபை சீட்டளவுக்கு கூட மக்களராதவில்லை).

விஜயகலா இப்பவே யுஎன்பிதான்.

தொண்டாவும், அதாவுல்லாவும், பதியுதீனும் டக்லஸ் போலத்தான்.

ஆனால் கக்கீம் தேர்தலுக்கு முன்பே மாறுவார் என்றே படுகிறது.

சிறு திருத்தம், கருணாவுக்கு அங்கு இடம் கிடைக்காது. 

 

எங்கள் டங்கயாருக்கும் இப்ப இருக்கும் செல்வாக்கு அங்கு போனால் இருக்குமோ தெரியாது.

Link to comment
Share on other sites

தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறை வந்த பின்னர் ( அனேகமாக புதிய அரசியலமைப்பில் இந்த முறையே அமுல்படுத்தப்படும் போல தெரிகிறது) இந்த டக்கிளசு கருணா ஆகியோர் பாராளுமன்றத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள். எம்ஜியாரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள். டக்கிக்கு இருக்கும் ஆதரவு பதவியை வைத்து சிறிய சலுகைகள் காட்டி பெற்ற ஆதரவு என்ற எல்லோருக்கும் தெரிந்த அற்ப விடயத்துக்கு ஒரு விவாதமா? அதுவும் டக்லஸ் ஆதரவாளருக்கே இந்தவிடயம் தெளிவாய் தெரியும். நம்ம தலைவர் வெட்க ரொசம், மனச்சாட்சி துளியளவும் இல்லாமல். பதவியில் உள்ள ஆட்சியை ஆதரித்து எமக்கும் கொஞ்சம் இனிப்புக்கள் தருவார் என்ற நம்பிக்கை தான். அது மட்டும் இல்லையென என்றால் விளைவு பூச்சியம் தான்.

 

அது மாத்திரம் இல்லை யாழுக்குள் இருக்கும் சாதியமும் இவருக்கு ஒரு சாதகமாய் போய்விட்டது. 

 

சாதியடிப்படையில் ஒதுக்கப்பட்டவர்களை டங்கி அரவனத்துகொண்டுள்ளார் அதுவும் ஒரு காரணம்.

 

கோசன் சொன்னதுமாதிரி இவருக்கு ஒரு பகுதி வாக்கு உள்ளது என்னமோ உண்மைதான் அனால் அது நிலையானதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அரசியல் வாதிக்கும் எப்போதும் வாக்கு வங்கி நிரந்தரமில்லை. டக்கிளசுக்கு சாதி, பதவி நப்பாசையில் மட்டுமில்லை, தமிழ்தேசியத்துக்கு எதிரான வாக்காளர்கள் என்று ஒரு கூட்டாக 10% யாழ் வாக்குகள் இருப்பது உண்மையே.

எமது நாட்டில் ஓரினசேர்கையாளரே இல்லை என்று ஈரான் அதிபர் காமெடி பண்ணியது போல இல்லாமல், யாழில் 10% மக்கள் தமிழ் தேசியக் கொள்கை பால் ஈர்க்க படாமல் இருக்கிறார்கள் எனும் கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

மணி சொல்வது போல் வெஸ்மின்ஸ்டர் முறைக்கு மாறினால் இவர்களுக்கு பாராளுமன்ற வாய்ப்பு இராது. ஆனால் வெஸ்மின்ஸ்டர் முறைக்கு மாறினாலும் விகிதாசார பிரதிநிதிதுவம் பேணப்பட்டால் தொடர்ந்தும் வெல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறை வந்த பின்னர் ( அனேகமாக புதிய அரசியலமைப்பில் இந்த முறையே அமுல்படுத்தப்படும் போல தெரிகிறது) இந்த டக்கிளசு கருணா ஆகியோர் பாராளுமன்றத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

 

கோலோச்சும் அரசுடனும்,

காத்து அடிக்கிற பக்கம், சாய்ந்து போகும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை!!!

இதனை, நிவர்த்தி, செய்ய முடியாது.

 

இதற்கு, புலிகளின் அரசியல் தான், சிறந்தது.

மிகவும், போற்றப் படக் கூடியது.

 

"மயிலே.... மயிலே... என்றால்,  அது, இறகு போடாது." :)

காதுக்குள் சூடு வைத்து, நாலு பேரை... விளக்கு கம்பத்தில் கட்டி வைத்தால் நாடு.... தன்ரை பாட்டில், திரும்பும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா அரசியல்வாதிகளையும் விட, 

முரளிதரனுக்குத்தான்.... இக்கட்டான, திரிசங்கு சொர்க்க நிலை. :lol:

 

சகுனிகளுக்கும், கண்ண பிரான்களுக்கும் 'திரிசங்கு' நிலை என்று ஒன்று வருவதில்லை!

 

இப்போது ஹக்கீமையும், தொண்டைமான்களையும் இதனுடன் சேர்த்து விடலாம்!

 

சம்பந்தன்கள்....? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிலசு எக்கேடு கெட்டா எனக்கென்ன. எனக்கு அந்தாளை பிடியாது என்பதுக்காக அவருக்கு 10% இல்லை என்று பொய் எழுத முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிலசு எக்கேடு கெட்டா எனக்கென்ன. எனக்கு அந்தாளை பிடியாது என்பதுக்காக அவருக்கு 10% இல்லை என்று பொய் எழுத முடியாது.

 

விடுதலைப் புலிகளுக்கெதிரான வாக்குகள் டக்ளஸ் அவர்களுக்கு இருந்தது என்னமோ உண்மைதான் .

ஆனால் இப்போதுதான் அவர்கள் இல்லையே ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கியை எமக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ, வடக்கில் டக்கிக்கு ஒரு வாக்கு வங்கி உண்டு. 2010-ல் இருந்து இலங்கையில் வசிக்கிறேன். இதை உணர முடிகிறது. ஜாதி வாக்குகள் ஒரு பக்கம். டக்கியால் பலனடைந்த, உத்தியோகம் பெற்ற ஆட்களின் வாக்குகள் ஒரு பக்கம். நாளை நாடாளுமன்ற தேர்தல் வந்தால்கூட டக்கிக்கு 1 சீட் நிச்சயம். கொஞ்சம் முயற்சித்தால், 2-வது சீட் எடுக்கலாம்.

 

அந்த முயற்சியில் வன்னியில் பல வேலைகள் செய்கிறார்கள்.  அவர்களது கட்சியை சேர்ந்த சந்திரகுமார் கிட்டத்தட்ட வன்னியிலேயே இருந்து செயல்படுகிறார். சில நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சந்திரகுமாரின் மச்சான் (மனைவியின் சகோதரர்) கிளிநொச்சியில் வசிக்கிறார். புலிகளின் ஊடகப் பிரிவு ஆள் அவர் (பழைய ஈரோஸ்). அப்படி ஒரு கனெக்ஷனும் உள்ளது.

 

வடக்கில் உள்ள அநேக அரசு அலுவலகர்கள் டக்கியால் நியமனம் பெற்றவர்கள். முக்கியமாக கிராம சபை, பட்டின சபை அலுவலகர்கள் ஈ.பி.டி.பி. அனுதாபிகள். இவர்கள்தான் மக்களை நேரடியாக சந்திக்கும் ஆட்கள். நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஆட்கள். டக்கி ஏதோ ஒரு பதவியில் இருக்கும்வரை சில காரியங்களை செய்யலாம் என ஒரு நம்பிக்கை பலருக்கு உள்ளது.

 

மொத்தத்தில் வடக்கில் வாக்கு வங்கி உள்ள ஒருவர் டக்கிதான்.

 

நாளைக்கே மாவை தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி தனியே எலக்ஷனில் நின்றால் கட்டுப்பணமும் தேறாது. மற்ற தமிழ் அரசியல்வாதிகளின் நிலையும் அதுதான்.

 

கூட்டமைப்பினருடன் கதைத்தால், வடக்கில் எத்தனை எம்.பி. சீட் உள்ளதோ, அதில் ஒன்றை கழித்துவிட்டே தமக்குள் கணக்கு போடுகிறார்கள். அந்த 1 சீட் டக்கியுடையது என அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.

 

இதுதான் நான் நேரில் கண்டு உணர்வது. இந்த கணிப்பு தப்பா சரியா என்பது, தேர்தல் முடிவு வரும்போது மட்டுமே தெரியவரும்.

Link to comment
Share on other sites

நாளைக்கே மாவை தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி தனியே எலக்ஷனில் நின்றால் கட்டுப்பணமும் தேறாது. மற்ற தமிழ் அரசியல்வாதிகளின் நிலையும் அதுதான்.

 

 

இது டக்ளசுக்கும் பொருந்தும். அரசின் கூட்டை விட்டு வெளியில் வந்து தனியே டக்ளஸ்  தேர்த்தலில் நின்றாலும் அதே கதி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது டக்ளசுக்கும் பொருந்தும். அரசின் கூட்டை விட்டு வெளியில் வந்து தனியே டக்ளஸ்  தேர்த்தலில் நின்றாலும் அதே கதி தான்.

நுணாவிலான்.. டக்ளசின் கூட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன். கூட்டைவிட்டு டக்ளஸ் வெளியே வந்தால் ஜெயிக்க முடியாது என்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வடக்கில் செல்வாக்கு ஓரளவுக்காவது இருக்க வேண்டும் என்று அர்த்தமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.