Jump to content

இரண்டு கிளாஸ்க்கு அதிகமான பால் குடித்தால் உயிருக்கே ஆபத்து.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

30-1414644372-milk34-600.jpg

 

இரண்டு கிளாஸ்க்கு மேல் தினமும் பால் குடித்தால் சீக்கிரமே “பால்” –

லண்டன் ஆய்வில் ”திடுக்” தகவல்.

 

லண்டன்: எங்குபார்த்தாலும் பால் உடம்புக்கு நல்லது என்ற கூற்று நிலவி வருகின்ற நிலையில் தினமும் இரண்டு கிளாஸ்க்கு அதிகமான பால் குடித்தால் உயிருக்கே ஆபத்து என்ற அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

இந்த ஆய்வின் முடிவினை கண்டறிந்தவர்கள் உப்சலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் தலைமையிலான குழுவினர் ஆவார்கள்.

 

இந்த ஆய்வின் முடிவில், அதிக அளவில் பால் குடிப்பதால் எலும்புகளுக்கு கிடைக்கும் நன்மை சிறிதளவுதான். ஆனால், பாதிப்புகளோ கடுமையானது என்று தெரிவித்துள்ளனர்.

 

20 ஆண்டுகளாக ஆய்வு:

அவர்கள் இதுகுறித்து, "பால் குடிப்பதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு நடத்தினோம். 61 ஆயிரம் பெண்கள், 45 ஆயிரம் ஆண்களிடம் இந்த ஆய்வை நடத்தினோம்.

 

அரை லிட்டரில் ஆபத்து:

இதில் தினமும் இரண்டு கிளாஸ்க்கும் அதிகமாக அதாவது அரை லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக பால் குடிப்போருக்கு பல்வேறு பாதிப்பு ஏற்பட்டு விரைவிலேயே உயிரிழப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.

 

விரைவில் உயிரிழப்பு:

குறைவாக பால் குடிப்போரை விட அதிகமாக பால் குடிப்போர் மிக விரைவாக உயிரிழப்பதையும் எங்கள் ஆய்வில் உறுதி செய்துள்ளோம்.

 

சர்க்கரைத் தன்மையால் வினை:

பாலில் கலந்திருக்கும் "லக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ்" என்ற பொருட்களின் சர்க்கரை தன்மை காரணமாக பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாக எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது" என்று

 

தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்த பின்னும் மனிதர்கள் மட்டுமே பால் அருந்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

இரண்டு கிளாசுக்கு மேலே பால் குடித்தாலும் ஆபத்து , சூஸ் குடித்தாலும் ஆபத்து, சூப் குடித்தாலும்  ஆபத்து... இப்படி பீதிய கிளப்புறது இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு வேலையாப் போச்சு !!

 

 
நல்லா வேலையைப் பாரு ..
நல்லா சாப்பிடு
நல்லா சரக்கடி 
சந்தோசமா இரு !! 
 
இப்படி யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க?? :(
 
Note :எழுத்துப்  பிழைக்காக திருத்தப்பட்டது 
Link to comment
Share on other sites

பாலாகவே உள்ள அமலாபால் இன்னமும் உயிரோடும், அங்க அழகும் பொலிவும்கொண்டும் விளங்குகிறாரே......!! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இரண்டு கிளாசுக்கு மேலே பால் குடித்தாலும் ஆபத்து , சூஸ் குடித்தாலும் ஆபத்து, சூப் குடித்தாலும்  ஆபத்து... இப்படி பீதிய கிளப்புறது இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு வேலையாப் போச்சு !!

 

 
நல்லா வேலையைப் பாரு ..
நல்லா சாப்பிடு
நல்லா சரக்கடி 
சந்தோசமா இரு !! 
 
இப்படி யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க?? :(
 
Note :எழுத்துப்  பிழைக்காக திருத்தப்பட்டது 

 

 

ஐயையோ... ஆதித்ய இளம் பிறையன்....

தமிழ் நாட்டில்... சரக்கடி என்பதற்கு ஒரு அர்த்தம்.

ஈழத்தில்... அதுக்கு, வேறு அர்த்தம் ஐயா. :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலாகவே உள்ள அமலாபால் இன்னமும் உயிரோடும், அங்க அழகும், பொலிவும்  கொண்டும் விளங்குகிறாரே......!! :wub:

 

பாஞ்ச்.. பாஞ்ச்..! கண்ணாடியை நன்கு சுத்தம் செய்து, பார்த்து எழுதுங்கோ..! :lol::rolleyes:

 

Spoiler
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ வான்ற வொழுக்கு! :)

 

 

 

Link to comment
Share on other sites

ஐயையோ... ஆதித்ய இளம் பிறையன்....

தமிழ் நாட்டில்... சரக்கடி என்பதற்கு ஒரு அர்த்தம்.

ஈழத்தில்... அதுக்கு, வேறு அர்த்தம் ஐயா. :lol:  :D

 

 

ஆகா !! இப்படி வேற இருக்க !!??  :rolleyes:

Link to comment
Share on other sites

எந்தப் பாலைக் குடித்தால் ஆபத்துன்னு சொல்லவே இல்ல !!
 
ஆட்டுப் பாலா, மாட்டுப் பாலா, ஒட்டகப் பாலா .... :)
 
 
 
 
 
அலுவலகத்தில் வெட்டியா இருந்தா இப்படியெல்லாம் கேட்க தோணும் போல  ...!!
Link to comment
Share on other sites

பாஞ்ச்.. பாஞ்ச்..! கண்ணாடியை நன்கு சுத்தம் செய்து, பார்த்து எழுதுங்கோ..! :lol::rolleyes:

 

ஏன் வன்னியரே பால் கெட்டுவிட்டதா..???. அதனால்தான் ஆதித்ய இளம்பிறையன் ஆட்டுப்பால், மாட்டுப்பால், ஒட்டகப்பாலைத் தேடுகிறாரா?? :o :o

 

Link to comment
Share on other sites

ஏன் வன்னியரே பால் கெட்டுவிட்டதா..???. அதனால்தான் ஆதித்ய இளம்பிறையன் ஆட்டுப்பால், மாட்டுப்பால், ஒட்டகப்பாலைத் தேடுகிறாரா?? :o :o

 

 

ஆட்டுப்பால், மாட்டுப்பால், ஒட்டகப்பாலை தேடினா பிரச்னை இல்லை... பெண்பாலைத் தேடினாத்தான் பிரச்னை ...
 
(யாரும் எதுவும் தவறான அர்த்தத்தில எடுத்துக்காதீங்க... 
பெண்பால் : தமிழ்மொழியில் மக்களை உணர்த்தும் சொல் உயர்திணை. இதில் பெண்ணைக் குறிக்கும் சொல் பெண்பால். இது பெண் ஒருத்தியை மட்டுமே குறிக்கும். அவள், இவள், உவள், எவள், பேடி, மகள், மகள், மகடூஉ போன்றவையும் உயர்திணைப் பெயர்கள் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.)
Link to comment
Share on other sites

நல்ல காலம் பியர் குடித்தால் என்று தலையங்கம் இருந்து அது என் மனைவியின் கண்ணில் பட்டு.......... அப்பாடா தப்பிச்சேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இரண்டு கிளாசுக்கு மேலே பால் குடித்தாலும் ஆபத்து , சூஸ் குடித்தாலும் ஆபத்து, சூப் குடித்தாலும்  ஆபத்து... இப்படி பீதிய கிளப்புறது இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு வேலையாப் போச்சு !!

 

 
நல்லா வேலையைப் பாரு ..
நல்லா சாப்பிடு
நல்லா சரக்கடி 
சந்தோசமா இரு !! 
 
இப்படி யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க?? :(
 
Note :எழுத்துப்  பிழைக்காக திருத்தப்பட்டது 

 

 

 

கொஞ்சநாளாக

இவர் ரொம்ப மோசமாக சிந்திக்கிறார்.. :icon_mrgreen:  :lol:

 

என்னாச்சு?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பால் எல்லாம் இப்ப எங்க கிடைக்குது .............
 
ஊசி அடிச்சு இல்லாத கெமிக்கலை ஏத்த ஒரு மாமிச மலை நின்ற இடத்திலேயே நின்று வளருது. அதில் ஒரு பைப்பை கொழுவி சுவிச்ச போடா அதுக்குள் இருந்து இது எதையோ வைக்கும் பண்ணி எடுக்குது.
அதை கொண்டுவந்து ............ சீஸ் மொசரெல்லா பட்டர் என்று எல்லாம் செய்து முடிய மிஞ்சின கழிவை 
2% 1% என்று கொண்டுவந்து விற்கிறார்கள்.
 
கொழுப்பு 0% சத்து 0%  ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லம் வாங்கி குடியுங்கள் என்று அவன் விற்கிறான்.
 
எருமை ஏரோபிளேன் ஓடுது என்று சொன்னா நம்பவும் ஒருகூட்டம் இருந்து வாங்கி குடிக்கிறது.  
Link to comment
Share on other sites

இன்றிரவு நான் பால் குடிப்பதா வேண்டாமா.... கெதியாக ஒரு முடிவுக்கு வாருங்கள் ப்ளீஸ்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிரவு நான் பால் குடிப்பதா வேண்டாமா.... கெதியாக ஒரு முடிவுக்கு வாருங்கள் ப்ளீஸ்...

 

இந்தப்பூனையும்  பால் கு(க)டிக்குமா??? :icon_mrgreen:

 

ஏதோ  நாங்க சொன்னால்

இவர் விட்டுருவாராம்....

நம்புங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விடயங்கள்:

1. ஸ்கண்டினேவிய நாடுகளின் மக்கள் மீது நடத்தப் படும் ஆய்வுகள் எங்களுக்குப் பொருந்தாமல் போகக் கூடும்! இந்த நாடுகளின் மக்கள் ஒரே மாதிரியான பரம்பரை அமைப்புக் கொண்டவர்கள். பல்லினத் தன்மை (diversity) குறைவு. எல்லா ஜீன்களும் கலந்து கட்டி உருவான பிறவுன் தோல் காரரான நாங்கள் கொஞ்சம் பலமான ஆட்கள் இவர்களை விட. எனவே இந்த ஆய்வை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர்களே கோடி காட்டியிருக்கிறார்கள்.

2. நடத்தப் பட்ட ஆய்வின் பல தகவல்கள் கேள்விக் கொத்து மூலம் திரட்டப் பட்டவை. இது மாதிரியான ஆய்வுகளில் கேட்கப் படும் கேள்விகள் சில சமயம் சார்பு (bias) ஏற்படுத்தி விளைவுகளையும் மாற்றி விடும்!

எனவே பால் குடிப்பதை நான் நிறுத்தப் போவதில்லை! குறைந்த கொழுப்புள்ள (low fat) பால் குடிப்பதை நீங்களும் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை! :D


"...Our results might not apply to people of other ethnic origins, such as those with a high prevalence of lactose intolerance, or to children and adolescents. Nutrient concentrations in milk and other dairy products are variable and depend on factors such as food fortification, biosynthesis, the animal’s diet, and physicochemical conditions,51 which might affect the generalisability of our results. Theoretically, the findings on fractures might be explained by a reverse causation phenomenon, where people with a higher predisposition for osteoporosis may have deliberately increased their milk intake."

 

BMJ 2014; 349 doi: http://dx.doi.org/10.1136/bmj.g6015(Published 28 October 2014) Cite this as: BMJ 2014;349:g6015

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலை கிளாசுக்க விட்டுக் குடிக்காமல் நேரடியாகக் குடிச்சால் ஆபத்தில்லை!

Link to comment
Share on other sites

தினமும் இரண்டு கப்புக்கு சான்ஸ் இல்லை.. :o மாசச் செலவு கூடிப்போகும் எண்டு சொல்ல வந்தன்.. :D

Link to comment
Share on other sites

ஐயையோ .... சுட்டபாலா ,சுடாதபாலா என்று விளக்கமாக சொல்லுங்கள் ... :D
 
தேநீருக்கு பால் இல்லாமல் நான் குடிப்பதில்லை ,,,,,,, :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாலில் கொஞ்சநச்சுத்தன்மை இல்லையென விஞ்ஞானிகளும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
 
நூறு லீட்டர் பாலை ஒரேயடியாய் குடிச்சால் உடனை செத்துப்போவாய்.
அதை...
கொஞ்சம் கொஞ்சமாய் குடிச்சியெண்டால் கொஞ்சம் கொஞ்சமாய் சாவாய்.
அதின்ரை அர்த்தம் கான்சர் வருமெண்டதுதான்  :D  :lol:
Link to comment
Share on other sites

1. ஸ்கண்டினேவிய நாடுகளின் மக்கள் மீது நடத்தப் படும் ஆய்வுகள் எங்களுக்குப் பொருந்தாமல் போகக் கூடும்! இந்த நாடுகளின் மக்கள் ஒரே மாதிரியான பரம்பரை அமைப்புக் கொண்டவர்கள். பல்லினத் தன்மை (diversity) குறைவு. எல்லா ஜீன்களும் கலந்து கட்டி உருவான பிறவுன் தோல் காரரான நாங்கள் கொஞ்சம் பலமான ஆட்கள் இவர்களை விட. எனவே இந்த ஆய்வை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர்களே கோடி காட்டியிருக்கிறார்கள்.

 

 

காச்சல்வந்தால் ஊரில் வாழைப்பழமோ, தயிரோ கண்ணிலும் காட்டமாட்டார்கள். இங்கு மேலைநாட்டில் காச்சலுக்கும் காலை உணவில்கூட வாழைப்பழமும், தயிரும் தட்டை அலங்கரிக்கும். காச்சலும் பறந்துவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரினங்களில் சாகும் வரைக்கும் பால்குடிக்கும் இனம்  எது?

 

மனித இனம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசருக்கு செத்த பிறகும் பால் தான்:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாக இருந்தாலும் அளவோடு இருப்பது நல்லதே
இதற்காக 20 வருடங்கள் இவர்கள் ஆராய்ச்சி செய்யத்தான் வேண்டுமா :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
    • பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி பெரிய‌ப்ப‌ட்ட‌ ம‌ணிக்கூடு நீண்ட‌ நாளாய் வேலை செய்யுது இல்லையாம்  ஆன‌ ப‌டியால் புல‌வ‌ர் அண்ணாவின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டும் லொல்😂😁🤣...........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.