Jump to content

இத்தாலிய கடலில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடியின் உடல்களை பிரிக்க முடியாத விபரீதம்


Recommended Posts

இத்தாலிய கடலில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடியின் உடல்களை பிரிக்க முடியாத விபரீதம்
2014-10-20 10:52:32

கடலில் நீரா­டிய நிலையில் பாலியல் உறவில் ஈடு­பட்ட ஜோடி­யொன்று பிரிக்க முடி­யாத நிலையில் இறுகிக் கொண்­டதால் வைத்­தி­ய­சா­லைக்கு அவ­ச­ர­மாக அழைத்­துச்­செல்­லப்­பட்ட சம்­பவம் இத்­தா­லியில் இடம்­பெற்­றுள்­ளது.

சன­ந­ட­மாட்டம் அதி­க­மில்­லாத கடற்­க­ரை­யொன்­றுக்குச் சென்ற இத்­தம்­ப­தி­யினர் நிர்­வா­ண­மாக நீரா­டி­ய­ பின்னர் கடலில் வைத்தே பாலியல் உற­விலும் ஈடு­பட்­டனர்.

 

அதன்­பின்னர் இரு­வரின் உடலையும் பிரிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டது. எதிர்­பா­ரா­த­வி­த­மாக இரு­வரின் பாலியல் உறுப்­பு­களும் இறு­கிக்­கொண்­ட­மையே இதற்குக் காரணம் என இத்­தா­லிய பத்­தி­ரி­கை­யொன்று தெரி­வித்­துள்­ளது.

என்­ன­செய்­வ­தெனத் தெரி­யாமல் இத்­தம்­ப­தி­யினர் தடு­மா­றிக்­கொண்­டி­ருந்த நிலையில், அங்­கு­வந்த பெண்­ணொ­ருவர் துவாய் ஒன்றை இத்­தம்­ப­தி­யி­ன­ருக்கு வழங்கி அவர்­களை கடற்­க­ரைக்கு அழைத்­து­வந்து அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் கொடுத்தார்.

 

பின்னர் இரு­வரின் உடலும் ஒட்டிய நிலையிலேயே வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு, மருத்துவரின் உதவியுடன் இருவரின் உடல்களும் பிரிக்கப்பட்டன.
- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=7356#sthash.YDOK01p5.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட எங் கொக்காமக்கா,

என்ன கொடுமை சரவணா...

இப்ப வருவாங்க, நம்ம சிங்கக் குட்டீங்க, இதுக்கு விளக்கம் குடுக்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுணிமண் தன்ரை வேலையை காட்டீட்டுது.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையாவது நாய்க்கு "அந்த மாதிரியான" நேரத்தில் கல்லால் அடித்த பாட்டியாய் இருக்கும்.... நாய் சாபம் பழி வாங்கி விட்டது... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுணிமண் தன்ரை வேலையை காட்டீட்டுது.. :icon_idea:

பிள்ளையள் பாவிச்ச, பலூனுக்கில பாழ்படுவார்,

சிநேகிதப் பெடி, பெட்டையள், நிறமில்லாத super glue வை, போட்டுவிட்டினமோ?

Link to comment
Share on other sites

தமிழ்சிறியின் வரவை எதிர்பார்த்து யாழ்களமே காத்து கிடக்கிறது.

Link to comment
Share on other sites

இப்ப ஓருடல் ஈருயிர் ஆகிவிட்டது.. :icon_idea::D

Link to comment
Share on other sites

ஐயையோ .அப்புறம் என்னாச்சு  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஓருடல் ஈருயிர் ஆகிவிட்டது.. :icon_idea::D

 

அப்படியா?

அப்ப நான்...??? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எனக்கு இப்போ கண்கொஞ்சம் வெள்ளெழுத்து. பாலுறவை யாழுறவு என்று வாசித்துவிட்டேன்.  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

65601d1369852426-windows-7-bootet-nicht-நோர்மலாய்...... அப்படி  இறுகாதே.....smileys-thinking-082618.gif

இத்தாலியர், ஏதாவது புது ரெக்னிக் பாவித்திருப்பாரோ....65596d1369852426-windows-7-bootet-nicht-
அவர்களை.... அந்த நிலையில், எடுத்த படம் கிடைக்கவில்லையா? :D  :lol:  :icon_mrgreen:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணிக்கடியில்.. பிழையான வாசலை அடஞ்சிட்டார் போல..! கறுமம் கறுமம்...நாய்க்கும் மனுசனுக்கும் வித்தியாசமே இல்லாமல் போச்சுது. எனி பீச் பக்கம் போனால்.. டெற்ரோல் போத்தலோடதான் போகனும்..! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணிக்கடியில்.. பிழையான வாசலை அடஞ்சிட்டார் போல..! கறுமம் கறுமம்...நாய்க்கும் மனுசனுக்கும் வித்தியாசமே இல்லாமல் போச்சுது. எனி பீச் பக்கம் போனால்.. டெற்ரோல் போத்தலோடதான் போகனும்..! :icon_idea::lol:

 

நெடுக்ஸ்.... இப்பிடி, பிரிக்க முடியாத அளவுக்கு.... இறுகுமா?

ஏனெனில். இப்படி வீடுகளில் நடந்து, அம்புலன்சில்..வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் கதை ஒன்றை... முன்பு சிலரிடம் கேள்விப்பட்டுள்ளேன்.

அப்போ... இதை நம்ப வில்லை. இப்ப நம்ப வேண்டி இருக்கு.

இதற்கு... மருத்துவரீதியான விளக்கம் தரவும்.

 

இப்ப.... அதை,  நினைக்கவே.... பயமாய்.... இருக்கு. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்புத் தண்ணீரில்.. உறுப்புகள் உப்பி விட்டன போலும். இதை விட விளக்கம்...??! :lol::D

Link to comment
Share on other sites

உப்புத் தண்ணீரில்.. உறுப்புகள் உப்பி விட்டன போலும். 

 

அடா அடா என்னே ஒரு சீர்மோனை நெடுக்ஸ்!

 

இதை விட விளக்கம்...??! :lol::D

எனது அறிவுக்கு எட்டிய வகையில் 'சைக்கிள் பம்பை' வைத்து ஒரு விளக்கம் எழுதுகிறேன். சரியா என்று பாருங்கள்.

Topic_4.gif

சைக்கிளுக்கு காத்து அடிக்கும்போது உள்ளே போன  'பிஸ்டன்' வெளியே வரவேணும் என்றால், அந்த 'பிஸ்டனின்' தலைப்பகுதி ஒரு valve (ஒருவழி அடைப்பு?) ஆகவும் cylinderஇன் உட்பகுதி (lubricated) வழுவழுப்பாகவும் இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லை என்றால் உள்ளே போனவர் உதவி வருமட்டும் அடைபட்டு கிடக்க வேண்டியது தான்.

 

அடுத்து இது என்ன வெள்ளரிக்காயா? அல்லது கத்தரிக்கையா? உணர்வும், சதையும், இரத்தமும் கொண்ட ஒர் உறுப்பு இல்லையா? விரைப்பு நீங்கி பழைய நிலைக்கு திரும்ப அதிக நேரம் தேவையில்லையே? என்று கேட்கலாம்.

 

Choosing-Condoms.jpg

 

அங்கே உணர்வுள்ள உறுப்பு என்பதுதான் பெரும் பிரச்சினை. இங்கு மட்டுமல்ல உலகின் முக்கால்வாசிப் பிரச்சினைகளுக்கும் அதுதான் காரணம்.

Link to comment
Share on other sites

பிந்திய தகவல் என்ன? :unsure: ஆஸ்பத்திரியில் பிரிச்சு எடுத்திட்டினமா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய தகவல் என்ன? :unsure: ஆஸ்பத்திரியில் பிரிச்சு எடுத்திட்டினமா? :D

 

இறுக்கம் எடுக்க ஊசி பொம்பிளைக்கு போட்டுதான் அவரை மீட்டுக் கிடக்கு.  :o
 
அந்தாள், இனி, உந்த விஷயம் எண்டால் மிரளப் போகுது. :wub:   :icon_mrgreen:

 

http://indiatoday.intoday.in/story/sex-ocean-beach-couple-genitals-stuck-detached-hospital-italy-italian/1/396437.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடா அடா என்னே ஒரு சீர்மோனை நெடுக்ஸ்!

 

எனது அறிவுக்கு எட்டிய வகையில் 'சைக்கிள் பம்பை' வைத்து ஒரு விளக்கம் எழுதுகிறேன். சரியா என்று பாருங்கள்.

Topic_4.gif

சைக்கிளுக்கு காத்து அடிக்கும்போது உள்ளே போன  'பிஸ்டன்' வெளியே வரவேணும் என்றால், அந்த 'பிஸ்டனின்' தலைப்பகுதி ஒரு valve (ஒருவழி அடைப்பு?) ஆகவும் cylinderஇன் உட்பகுதி (lubricated) வழுவழுப்பாகவும் இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லை என்றால் உள்ளே போனவர் உதவி வருமட்டும் அடைபட்டு கிடக்க வேண்டியது தான்.

 

அடுத்து இது என்ன வெள்ளரிக்காயா? அல்லது கத்தரிக்கையா? உணர்வும், சதையும், இரத்தமும் கொண்ட ஒர் உறுப்பு இல்லையா? விரைப்பு நீங்கி பழைய நிலைக்கு திரும்ப அதிக நேரம் தேவையில்லையே? என்று கேட்கலாம்.

 

Choosing-Condoms.jpg

 

அங்கே உணர்வுள்ள உறுப்பு என்பதுதான் பெரும் பிரச்சினை. இங்கு மட்டுமல்ல உலகின் முக்கால்வாசிப் பிரச்சினைகளுக்கும் அதுதான் காரணம்.

 

இப்படி  விளங்கப்படுத்தினால் தான் இப்ப சிலது புரியுது

அப்ப

இழுசக்தி  முழுவதையும் இழந்துவிட்டிருந்தனர் என்கிறீர்கள்.... :icon_mrgreen:  :D

Link to comment
Share on other sites

இறுக்கம் எடுக்க ஊசி பொம்பிளைக்கு போட்டுதான் அவரை மீட்டுக் கிடக்கு. :o

அந்தாள், இனி, உந்த விஷயம் எண்டால் மிரளப் போகுது. :wub::icon_mrgreen:

http://indiatoday.intoday.in/story/sex-ocean-beach-couple-genitals-stuck-detached-hospital-italy-italian/1/396437.html

இதோடு இவங்கட காதல் வாழ்க்கை முடிந்தது எண்டு நினைக்க வேண்டியதுதான்.. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோடு இவங்கட காதல் வாழ்க்கை முடிந்தது எண்டு நினைக்க வேண்டியதுதான்.. :o

 

நான் நினைக்கிறேன், அனேகமாக நாய்களிலும் இதே உயிரியல் / உடலியல் நிலைமைதான் போல (நீண்ட நேரம் தொடர்வதால்)... 

 

யாரவது மிருக வைத்தியர் விளக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன்.... "யோனிப் பொருத்தம்" பார்த்து, திருமணம் செய்வதில்லை என்ற படியால்....

இப்படியான.... சிக்கல் வர சந்தர்ப்பம் அதிகம்.
 

நமது முன்னோர், சாத்திரத்தின் மூலம் யோனிப் பொருத்தத்தை கண்டு பிடித்து,

எம்மை... இப்படியான சிக்கலில் மாட்டி வைக்கவில்லை. என்பதற்காக நாம் பெருமைப் பட வேண்டும்.
 

சாத்திரம் பொய் என்று சொல்பவர்கள், இதனை பார்த்தாவது.... தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன்.... "யோனிப் பொருத்தம்" பார்த்து, திருமணம் செய்வதில்லை என்ற படியால்....

இப்படியான சிக்கல் வர சந்தர்ப்பம் அதிகம்.

 

நமது முன்னோர், சாத்திரத்தின் மூலம் யோனிப் பொருத்தத்தை கண்டு பிடித்து,

எம்மை... இப்படியான சிக்கலில் மாட்டி வைக்கவில்லை. என்பதற்காக நாம் பெருமைப் பட வேண்டும்.

 

சாத்திரம் பொய் என்று சொல்பவர்கள், இதனை பார்த்தாவது.... தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். :)

 

 

நீங்கள் திருமணத்தைப்பற்றி  பேசுகின்றீர்கள்

 

இங்கு நமது முன்னொர்கள் சாத்திரம்  மூலம் பார்த்த பொருத்தத்தை

அவர்கள் நேரடி பரிச்சார்த்தம் செய்ததில் வந்துள்ளது...

 

ஏதோ

தலைக்கு வந்தது

தம்பிரான் தப்பியது என்று விடவேண்டியது தான் :icon_mrgreen:

அடுத்த பரீட்சார்த்தம் தொடரும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன், அனேகமாக நாய்களிலும் இதே உயிரியல் / உடலியல் நிலைமைதான் போல (நீண்ட நேரம் தொடர்வதால்)... 

 

யாரவது மிருக வைத்தியர் விளக்கலாம்.

 

எல்லாரும் ஆளாளுக்கு குழம்பிப் போய் இருப்பதால் இதுக்கு விளக்கம் தருகிறேன், விரசமாக எடுக்கக் கூடாது :D .

 

ஆணுறுப்பு விறைப்படையக் காரணம், அதன் மென்மையான தசைகளுக்குள் இருக்கும் அகன்ற குருதிக்கலன்களினுள் குருதி உட் புகுந்து அந்தக் கலன்களை விரிவடையச் செய்வதாகும். குருதி உடனே வடிந்து திரும்பிப் போய் விடாமல் இருக்க குறியின் அடியில் இருக்கும் சில தசைகள் வால்வுகள் போல தொழிற்பட்டு விறைப்பை தேவையான வரை நீடிக்கச் செய்கின்றன.சில சமயங்களில் வயாக்ரா போன்ற மாத்திரைகளைப் பாவித்தால், சில மணி நேரங்களுக்கு குருதிக் கலன்கள் விரிவடைந்தே இருக்கும். இதனால் விறைப்பு மணிக்கணக்காக நீடிக்கும்! இது நல்ல விடயம் தானே எண்டு நினைத்துத் துள்ளிக் குதிக்க முதல் சொல்லி விடுகிறேன்: ஆண்குறியின் குருதிக் கலன்களைப் போலவே, உடலின் மற்ற உறுப்புகளிலும் வயாக்ரா குருதிக்கலன்களை விரிவடையச் செய்து இரத்த அழுத்தத்தைக் குறைத்து விடும். இதனால் தாழ் குருதி அமுக்கம் (hypotension) எனும் ஆபத்தான நிலை ஏற்படும்.

 

(சிங்கள் வயாக்ரா பாவிச்சிருக்கிறார் என்பது என் ஊகம்!)

 

நாய்களில்: இந்த நெடிய பிணைப்பு ஏற்படுவது கொஞ்சம் வித்தியாசமான பொறிமுறை: ஆண்குறி பெண்நாயின் உறுப்பினுள் நுழைந்ததும் அதன் முன்பாகம் பெரிதாகி விடுவதால் வெளியே எடுக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது. இந்த நீண்ட பிணைப்பின் போது தான் ஒரு கட்டத்தில் விந்துப் பாய்மம் வெளியாகிறது.  இது முழுமையாக  விந்துகள் பெண்நாயின் கருப்பையினுள் செலுத்தப் பட அவசியமான ஒரு பொறிமுறை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டுடாக்குதரின்ரை விரிவான விளக்கத்துக்கு நன்றி..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.