Jump to content

கிளிநொச்சி அமர்வில் சர்வதேச ஆலோசனைக்குழு பங்கேற்காதது ஏன்? – கிளம்புகிறது சந்தேகம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி அமர்வில் சர்வதேச ஆலோசனைக்குழு பங்கேற்காதது ஏன்? – கிளம்புகிறது சந்தேகம். 

[Thursday 2014-10-02 08:00]
expert-panel-200-news.jpg

காணாமற்போனோர் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள், மன்னார் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற விசாரணை அமர்வுகளில் கலந்து கொள்ளாததால், அவர்களின் ஒத்துழைப்பு தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நிபுணர்கள் குழு, கடந்த செப்டெம்பர் மாதம் 27, 28, 29, 30ஆம் திகதிகளில், கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமற் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணையின் பங்குபற்றவில்லை.

 

 

இந்த மூன்று வெளிநாட்டு அவதானிகளும் மன்னாரில் நடந்த ஆணைக்குழுவின் அமர்விலும் கலந்து கொள்ளவில்லை. இதனால், அவர்களது ஒத்துழைப்பு தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

http://www.seithy.com/breifNews.php?newsID=117893&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.