Jump to content

இவருக்கு வயது 59! நம்ப முடிகிறதா உங்களால்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வயது 59! நம்ப முடிகிறதா உங்களால்?

 

Liu%20Xiaoqing%201.jpg

உலகில் எல்லோருக்குமே ஒரேமாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. ஆனால் லியுவின் இளமை உலக ஆச்சரியங்களில் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது! யார் இந்த லியு? சீனதேசத்தின் புகழ்பெற்ற நடிகை லியு ஜியாக்யுங் (Liu xiaouqing). இவருக்கு இப்போது வயது 59. இந்த வயதிலும் 'இளமையான நடிகை’ என்கிற பட்டத்துடன் வசீகரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்! நீங்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் முன்னர், இவர் செய்துகொண்டிருக்கும் மற்றொரு சாதனையையும் அறிந்தால் புருவங்கள் உயர்த்துவீர்கள்!

சீனாவில் நடந்த 'ஃபென்குவா ஜுயோடை' என்ற மேடை நாடகத்தில், 16 வயதுப் பெண்ணாக நடித்து, கொஞ்சமும் வயதில் சந்தேகம் வராத அளவுக்கு தன் இளமையால் பார்வையாளர்களுக்கு மேஜிக் காட்டி வருகிறார். தன் இளமைக் காலத்தில் சாதாரண தொழிலாளியாக பயணத்தை ஆரம்பித்த இவர், 20ஆவது வயதில் நடிகையாகி, 1975 - 1991 வரை முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்திருந்தார். பிறகு, நடிப்புக்கு இடைவெளிவிட்டு, வர்த்தகத்தில் கவனம் செலுத்தி, முன்னணி தொழிலதிபராகி சீனாவையே தன்னை திரும்பிப் பார்க்க வைத்தார்.

சீனாவின் 50 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தனக்கும் இடம் கிடைத்துவிட, மீண்டும் 2004இல் நடிக்க வந்து, இன்னமும் இளமை மாறாத ரகசியத்துடன் வசீகரித்து வருகிறார் லியு. சீனாவில் வழங்கப்படும் சிறந்த நடிகைக்கான '100 ஃப்ளவர்ஸ்’ விருதை வென்று அசத்தியிருக்கும் லியு சொல்லும் அழகின் ரகசியம் - ''கோபம் என்பதே எனக்கு வராது. இந்த சாது குணம்தான் என் அழகின் ரகசியம்!'' இனியும் நீங்கள் கோபப்படுவீர்கள்? - See more at: http://malarum.com/article/tam/2014/09/27/5790/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-59-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-.html#sthash.EkzCAFmg.dpuf

Link to comment
Share on other sites

பார்த்தால் திரிஷாவைவிட பெட்டரா இருக்கிறா.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வயது 59! நம்ப முடிகிறதா உங்களால்?

 

எனது படத்தையும் போட்டால் இதே கேள்வி தான் வரும்... :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே ! இடைப் படிக்கவே கோபம் வருகுது எனக்கு என் மேல...! :(  :)

Link to comment
Share on other sites

 

 

எனது படத்தையும் போட்டால் இதே கேள்வி தான் வரும்... :icon_idea: 

 

59 ஆ அல்லது 95 ஆ என்றா... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

celeb1-278x300.png

article-1236334-079E60E4000005DC-881_468

மேலேயுள்ள இரு படத்திலும் இருப்பது Nicole Kidman என்றால் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கும்! மேக்கப் போட்டு எல்லோரையும் இளமையாக்கலாம். Air brush செய்தால் எல்லோரும் தேவதைகளாகவும், இந்திரன்களாகவும்தான் தோன்றுவார்கள்!

Link to comment
Share on other sites

சீன நடிகைகள் பலர் நல்ல அழகு ,நடிப்பும் அந்த மாதிரி இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

celeb1-278x300.png

article-1236334-079E60E4000005DC-881_468

மேலேயுள்ள இரு படத்திலும் இருப்பது Nicole Kidman என்றால் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கும்! மேக்கப் போட்டு எல்லோரையும் இளமையாக்கலாம். Air brush செய்தால் எல்லோரும் தேவதைகளாகவும், இந்திரன்களாகவும்தான் தோன்றுவார்கள்!

உலகத்தில ஐந்து கண்டங்கள் இருந்தும், இவருக்கு நம்ம கண்டம் தான் கிடைச்சுது போல கிடக்கு! :o

 

சும்மா பகிடிக்குத் தான்,,! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

celeb1-278x300.png

 

 

கிருபன் மேலேயுள்ள படத்தை இணைத்து....

எல்லோரின் மனதையும்... "சப்பெண்டு" ஆக்கி விட்டார்.

ஏன்யா.... உங்களுக்கு, இந்த கொலை வெறி.  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கண்ணாடி பெட்டியில் வைத்து பார்த்துகொண்டு இருக்கத்தான் சரி ........
கோழி குருடாய் இருந்தால் கூட பரவாயில்லை ......... குழம்பு ருசியாய் இருக்கணுமே?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில ஐந்து கண்டங்கள் இருந்தும், இவருக்கு நம்ம கண்டம் தான் கிடைச்சுது போல கிடக்கு! :o

 

சும்மா பகிடிக்குத் தான்,,! :D

Eyes Wide Shut பார்த்ததில் இருந்து Nicole Kidman மீது ஒரு "இது" இருந்தது. இப்ப எல்லாம் வீட்டுக்கு அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும் ஜெகோவாவின் சாட்சிகளில் சேரலாம் என்ற அளவிற்கு வெறுத்துப் போய்விட்டது..

கிருபன் மேலேயுள்ள படத்தை இணைத்து....

எல்லோரின் மனதையும்... "சப்பெண்டு" ஆக்கி விட்டார்.

ஏன்யா.... உங்களுக்கு, இந்த கொலை வெறி.  :D  :lol:

பெரிசுகளைக் கொல்லுறதுக்கு உற்சாகம் பீறிட்டு வருவது இப்ப வழமையாகிவிட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வயது 59! நம்ப முடிகிறதா உங்களால்?

 

எனது படத்தையும் போட்டால் இதே கேள்வி தான் வரும்... :icon_idea: 

 

அண்ணா படத்தைப் போடுங்கோ. நாங்கள் சொல்லுறம் அதை :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா படத்தைப் போடுங்கோ. நாங்கள் சொல்லுறம் அதை :D

 

 

படம் என்னத்துக்கு..... சுமோ,

விசுகு இளமையானவர், அழகானவர், என்பதற்கு... அவரின் எழுத்தே காணும்.

அதுக்கு... நான், கியாரிண்டி பண்ணுறன். :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் என்னத்துக்கு..... சுமோ,

விசுகு இளமையானவர், அழகானவர், என்பதற்கு... அவரின் எழுத்தே காணும்.

அதுக்கு... நான், கியாரிண்டி பண்ணுறன். :D  :icon_idea:

 

சரி அப்ப உங்கட படத்தையாவது போடுங்கோ :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி அப்ப உங்கட படத்தையாவது போடுங்கோ :lol:

 

 

கிட்டடியில்.... எடுத்த, படம் என்னிடம் இல்லையே....

பிறந்த நேரம் எடுத்த, படம் ஒன்று தான் இருக்கு.

அதை.... வைச்சு, ஆளை,  மட்டுக்கட்ட மாட்டீர்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டடியில்.... எடுத்த, படம் என்னிடம் இல்லையே....

பிறந்த நேரம் எடுத்த, படம் ஒன்று தான் இருக்கு.

அதை.... வைச்சு, ஆளை,  மட்டுக்கட்ட மாட்டீர்கள். :icon_idea:

 

பரவாயில்லை அந்தப்படத்தைப் போட்டுவிடுங்கள் சிறி அண்ணா

என்னகலர்  பெம்பர்ஸ் கட்டியிருக்கின்றீங்கள் எனப்பார்ப்போம் :D:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை அந்தப்படத்தைப் போட்டுவிடுங்கள் சிறி அண்ணா

என்னகலர்  பெம்பர்ஸ் கட்டியிருக்கின்றீங்கள் எனப்பார்ப்போம் :D:lol::icon_mrgreen:

 

நாங்கள்.... பம்பர்ஸ் கட்டும், தலைமுறையில்... பிறக்கவில்லை என்ற சந்தோசம் எனக்கு, இன்னும் இருக்கு வாத்தியார்.

இடைக்கிடை.... கோயில் திருவிழா, கலியாண வீடு, சாமத்திய வீடு போன்ற விசேசங்களுக்கு போகும் போது... எனக்கு, நாப்கின் கட்டி விடுவார்கள்.

மற்றும் படி.... பிறந்த மேனியுடன், காத்துப் பட... குவா... குவா.... என்று கத்திக் கொண்டிருப்பேன்.

 

மூன்று மாதக் குழந்தையாக இருந்த போது, என்னை தாலாட்டிக் கொண்டிருந்த, பாட்டியின் மேல்... "பிப்பி" பண்ணி விட்டேன்.

அவ, சந்தோசப் பட்டு, சின்னவன்... ஒரு மீற்றர் உயரத்தில் நின்ற தனக்கு, பன்னீர் தெளித்து விட்டான் என்று,... அயல் வீடுகள், எல்லாத்துக்கும் சொல்லிப் போட்டா...

அதுக்குப் பிறகு, அயல் வீடுகள்.... "வளரும்  பயிரை, முழையில் தெரியும்" என்று நினச்சதுகளோ..... என்னவோ....

ஒருவரும்... என்னுடன் விளையாட, வர மாட்டேன் என்று விட்டார்கள்.  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்.... பம்பர்ஸ் கட்டும், தலைமுறையில்... பிறக்கவில்லை என்ற சந்தோசம் எனக்கு, இன்னும் இருக்கு வாத்தியார்.

இடைக்கிடை.... கோயில் திருவிழா, கலியாண வீடு, சாமத்திய வீடு போன்ற விசேசங்களுக்கு போகும் போது... எனக்கு, நாப்கின் கட்டி விடுவார்கள்.

மற்றும் படி.... பிறந்த மேனியுடன், காத்துப் பட... குவா... குவா.... என்று கத்திக் கொண்டிருப்பேன்.

 

மூன்று மாதக் குழந்தையாக இருந்த போது, என்னை தாலாட்டிக் கொண்டிருந்த, பாட்டியின் மேல்... "பிப்பி" பண்ணி விட்டேன்.

அவ, சந்தோசப் பட்டு, சின்னவன்... ஒரு மீற்றர் உயரத்தில் நின்ற தனக்கு, பன்னீர் தெளித்து விட்டான் என்று,... அயல் வீடுகள், எல்லாத்துக்கும் சொல்லிப் போட்டா...

அதுக்குப் பிறகு, அயல் வீடுகள்.... "வளரும்  பயிரை, முழையில் தெரியும்" என்று நினச்சதுகளோ..... என்னவோ....

ஒருவரும்... என்னுடன் விளையாட, வர மாட்டேன் என்று விட்டார்கள்.  :D  :lol:

 

அது சரி....அந்தக்காலத்திலேயே பாட்டிக்கு ' மீற்றர் அளவு' தெரிஞ்சது மட்டுமல்ல.... அதைப் பேச்சில பாவிக்கிற அளவுக்குத் தெளிவும் இருந்திருக்கு..! :lol:

 

நாங்கள் பிறந்த காலம்....யார்... அடி....அங்குலம்....மைல்... தான்..! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி....அந்தக்காலத்திலேயே பாட்டிக்கு ' மீற்றர் அளவு' தெரிஞ்சது மட்டுமல்ல.... அதைப் பேச்சில பாவிக்கிற அளவுக்குத் தெளிவும் இருந்திருக்கு..! :lol:

 

நாங்கள் பிறந்த காலம்....யார்... அடி....அங்குலம்....மைல்... தான்..! :o

 

ஆமா.... நாங்க,  அறிவு கூடின பரம்பரை.

அது... இன்னும், கின்னஸ் பொத்தகத்திலை இருக்கு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசில உண்மை நிலைகளை மனதிற்கொண்டுதான் எம் முன்னோர்கள் கும்மிருட்டில் பாலியல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.  :lol:  :icon_idea:

 

கும்மிருட்டு :-  அடர்ந்த இருள்காரிருள்  :icon_mrgreen:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா.... நாங்க, அறிவு கூடின பரம்பரை.

அது... இன்னும், கின்னஸ் பொத்தகத்திலை இருக்கு. :D

அந்த கின்னஸ் புத்தகம் இன்னமும் இருக்கா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கின்னஸ் புத்தகம் இன்னமும் இருக்கா

 

அது..... வந்து..... முதலாம் உலகப் போரிலை... அழிஞ்சு போயிடிச்சு.

கடைசியாய்....ஒரேயொரு புத்தகம், யாழ் பொது சன நூலகத்தில் இருந்தது.

அதையும்... சிங்களவன் எரித்து விட்டான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.