Jump to content

மரக்கறி "பிட்சா" செய்யும் முறை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான பொருட்கள்:

 

2 கப் கோதுமை மாவு.

2 கப் சமொலினா தானிய மாவு.

கொழுப்பற்ர மாஜரின்.

ஒலிவ் ஒயில்.

சோயா ருபூ.

கத்தரிக்காய்.

கீரை.

பெரிய மிளகாய்.

காளான்.

உப்பு.

உள்ளி.

அரைத்த செத்தல் மிளகாய் .

http://www.youtube.com/watch?v=vDQeFX_FyV0

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறித்தம்பியர்! புரட்டாதிச்சனி, நவரத்திரியெண்டவுடனை வீட்டிலையும் ஒரே மரக்கறி அமர்க்களமோ?   :)  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாத்தான் இருக்கு , ஆயிரம் போனால் என்ன , ஆயிரம் வந்தால் என்ன ஒருக்கால் செய்து பாக்கிறதுதான்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலகுவான முறையில் ''பிட்சா'' செய்வதற்கு உதவிய கனடா உறவுக்கு நன்றிகள் அத்துடன் யாழ் களத்தில் நாமெல்லாம் பார்த்து பயன் பெற செய்த அருமை நண்பர் தமிழ் சிறிக்கும் மிக்க நன்றிகள் ..  :)


 சமொலினா தானிய மாவை பிரித்தானியாவில்  எங்கு வாங்கலாம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு அது பிரித்தானியாவிலும் சாதாரண கடைகளில், sainsbury's இல்  கூட வாங்கமுடியும்.

 

 

Link to comment
Share on other sites

செமோலினா என்று  சொல்லப்படுவது  நமது  றவை  ,லட்டு செய்ய பயன்படுத்துவோம் .(கோதுமைக் குறுனால் )

 

தமிழரசு, அது பிரித்தானியாவில்  சாதாரண கடைகளிலும் கூட வாங்கமுடியும்,  நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு அது பிரித்தானியாவிலும் சாதாரண கடைகளில், sainsbury's இல்  கூட வாங்கமுடியும்.

ஒ ...,அப்படியா பக்கத்திலையே sainsbury's உள்ளது வாங்கலாம். 
 
தகவலுக்கு நன்றி சுமேரியர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செமோலினா என்று  சொல்லப்படுவது  நமது  றவை  ,லட்டு செய்ய பயன்படுத்துவோம் .(கோதுமைக் குறுனால் )

 

தமிழரசு, அது பிரித்தானியாவில்  சாதாரண கடைகளிலும் கூட வாங்கமுடியும்,  நன்றி

 

எவ்வளவெல்லாம் தெரிந்த எனக்கு இது தெரியாமல் போய்விட்டது .... :blink: என்னும் சுலபமாக போய்விட்டது கையுக்குள்லையே தமிழ் கடைகள் இருக்கின்றது   ....  :lol:  
 
அதுசரி வறுத்த ரவையா ? வறுக்காத ரவையா ??  :rolleyes:
 
தகவலுக்கு நன்றிகள் சிவா யாழ்.  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வறுக்காத ரவை தான் தமிழரசு.

 

நாளை நான் இந்தப் பிட்சா செய்து பார்க்க இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீசா செய்து சாப்பிட்டீர்களா சுமோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை செய்து சாப்பிட்டோம் ரதி. சுடச்சுடச் சாப்பிட ஒரு வித்தியாசமான சுவையாக இருந்ததுதான். எல்லோருக்கும் நல்ல பசி. அதனால் நன்றாக இருப்பதாகக் கூறி உண்டனர். ஆனால் மாலை அதை சூடாக்கி உண்ணலாம் என்று எடுத்தால் அடிப்பாகம் மிக மிருதுவாக இளகிப் போய் பிய்துவிடும் போல் இருந்தது. தனிய மாவில் செய்த பிச்சாவில் அப்படி வராது. அத்துடன் தனிய மாவில் செய்யும் பிஸ்சா போல் மாக்கலவை பொங்கவும் இல்லை. நான் சலாமி, சார்டீனன், முட்டை, கீரை, ஒலிவ், வெங்காயம் எல்லாமே போட்டேன்.

 

சுடச்சுட எப்பவாவது உண்ணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நிழலிக்கு அக்காவாக இருப்பீங்கள் போல:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை செய்து சாப்பிட்டோம் ரதி. சுடச்சுடச் சாப்பிட ஒரு வித்தியாசமான சுவையாக இருந்ததுதான். எல்லோருக்கும் நல்ல பசி. அதனால் நன்றாக இருப்பதாகக் கூறி உண்டனர். ஆனால் மாலை அதை சூடாக்கி உண்ணலாம் என்று எடுத்தால் அடிப்பாகம் மிக மிருதுவாக இளகிப் போய் பிய்துவிடும் போல் இருந்தது. தனிய மாவில் செய்த பிச்சாவில் அப்படி வராது. அத்துடன் தனிய மாவில் செய்யும் பிஸ்சா போல் மாக்கலவை பொங்கவும் இல்லை. நான் சலாமி, சார்டீனன், முட்டை, கீரை, ஒலிவ், வெங்காயம் எல்லாமே போட்டேன்.

-----

 

மரக்கறி பிட்சா, என்று செய்முறையில் உள்ள... பொருட்களை போடாமல்,

உங்கள் ஐடியாப் படி, கண்ட பொருட்களை போட்டால்... பிட்சா வெயிட் கூடி, அடியால்... பிய்யத்தான் பார்க்கும். :D  :icon_idea:

 

 

நீங்கள் நிழலிக்கு அக்காவாக இருப்பீங்கள் போல :lol:

:D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரக்கறி பிட்சா, என்று செய்முறையில் உள்ள... பொருட்களை போடாமல்,

உங்கள் ஐடியாப் படி, கண்ட பொருட்களை போட்டால்... பிட்சா வெயிட் கூடி, அடியால்... பிய்யத்தான் பார்க்கும்.

 

Vend%C3%B4me.jpg

Vendome, Bergisch Gladbach, Germany.

 

தமிழ்சிறி அவர்களே, இந்த பதார்த்தத்தை ஜெரமனியிலுள்ள 'வென்டோம்' உணவகத்திற்கும் தயாரித்து பரிமாற சிபாரிசு செய்யலாம்தானே! :)

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Vend%C3%B4me.jpg

Vendome, Bergisch Gladbach, Germany.

 

தமிழ்சிறி அவர்களே, இந்த பதார்த்தத்தை ஜெரமனியிலுள்ள 'வென்டோம்' உணவகத்திற்கும் தயாரித்து பரிமாற சிபாரிசு செய்யலாம்தானே! :)

 

 

வன்னியன், உங்களுக்கு....  'வென்டோம்' உணவகத்தில், நீங்கள் எதிர் பார்த்த மரக்கறி பிட்ஸா கிடைக்கவில்லையா? :D

 

இங்கு.... 80%மான பிட்ஸா கடைகளை நடத்துவது சீக்கியரும், தமிழர்களும் தான்.

ஒரு சிறிய ஊரில் கூட நான்கைந்து பிட்சா கடைகள் இருக்கும்.

வார இறுதியில் மட்டும்.... பத்துக் கடைகளின் விளம்பரங்கள், தபால் பெட்டியில் இருக்கும்.

இதனைப் பார்த்த.... இத்தாலியன் ரொம்ப வெறுத்துப் போய்.... இந்தியன்  தங்கள் பிழைப்பில் மண்ணைப் போட்டு விட்டான் என்று புலம்புகிறார்கள்.

தங்கள் ஊரில், கேள்விப்படாத... பிட்சாவை இவர்கள் செய்கிறார்களாம்.  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரக்கறி பிட்சா, என்று செய்முறையில் உள்ள... பொருட்களை போடாமல்,

உங்கள் ஐடியாப் படி, கண்ட பொருட்களை போட்டால்... பிட்சா வெயிட் கூடி, அடியால்... பிய்யத்தான் பார்க்கும். :D&:icon_idea:

:lol:

நான் சொல்ல வந்தது புரட்டாதி சனி அன்றும் சுமோ மச்சம் சாப்பிட்டு இருக்கிறார் என்பதையே!. சனியை தூக்கி தலையில் வைக்க தேவையில்லை ஆனால் கொஞ்சம் மரியாதை கொடுத்திருக்கலாம். பீசா காய்ந்ததிற்கு ரவை தான் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

வன்னியன், உங்களுக்கு....  'வென்டோம்' உணவகத்தில், நீங்கள் எதிர் பார்த்த மரக்கறி பிட்ஸா கிடைக்கவில்லையா? :D

 

இங்கு.... 80%மான பிட்ஸா கடைகளை நடத்துவது சீக்கியரும், தமிழர்களும் தான்.

ஒரு சிறிய ஊரில் கூட நான்கைந்து பிட்சா கடைகள் இருக்கும்.

வார இறுதியில் மட்டும்.... பத்துக் கடைகளின் விளம்பரங்கள், தபால் பெட்டியில் இருக்கும்.

இதனைப் பார்த்த.... இத்தாலியன் ரொம்ப வெறுத்துப் போய்.... இந்தியன்  தங்கள் பிழைப்பில் மண்ணைப் போட்டு விட்டான் என்று புலம்புகிறார்கள்.

தங்கள் ஊரில், கேள்விப்படாத... பிட்சாவை இவர்கள் செய்கிறார்களாம்.  :D  :lol:

 

உங்கள் ஜேர்மனியில் இங்கு கனடாவில் தமிழர்கள் செய்யும் ஆட்டிறைச்சிப் பீசா (ஈழம் பீசா), கருவாட்டு பீசா (anchovies)  எல்லாம் இருக்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஜேர்மனியில் இங்கு கனடாவில் தமிழர்கள் செய்யும் ஆட்டிறைச்சிப் பீசா (ஈழம் பீசா), கருவாட்டு பீசா (anchovies)  எல்லாம் இருக்கோ?

 

இல்லை. இப்பத்தான்.... ஆட்டிறைச்சி பிட்சாவையும், கருவாட்டு பிட்சாவையும்.... கேள்விப்படுகின்றேன். :D  :lol:

 

இங்குள்ள பிட்சா கடைகளின்  வாடிக்கையாளர்கள், அதிகமானோர்...

அலுவலக, தொழிற்சாலை ஊழியர்களும்.... வார இறுதி நாட்களில் நடக்கும் பாட்டிகளில்,

கலந்து கொள்பவர்களும் தான். அதில்,  அவர்கள் நல்ல லாபம் பார்த்து விடுவார்கள்.

ஒருவர் 40,000 ஐரோ முதல் போட்டு பிட்சா கடை திறந்தால்....

மூன்று வருடத்தில், முதலை எடுத்து விடலாம் என்று, அதனுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் சொன்னார்.

ஆனால்.... காலையிலிருந்து, நள்ளிரவு வரை..... வாரத்தில் ஏழு நாட்களும், அதனுடன் மினக்கெட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிறச்சியோ கருவாடொ பீட்சா றொட்டிக்குமேல் பரப்பினால் அது வெந்துதான் தீரவேண்டும்...!  வேண்டாம் என்று தூக்கி எறிய அது என்ன சுமேசெய்த ரொட்டியா...!  :)

 

இங்கு பீட்சா மாவெ கடைகளில் கிடைக்கிறது ,அதனால் தேயையான அயிட்டங்களைப் போட்டு சுலபமாய் தயாரித்து விடலாம்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிறச்சியோ கருவாடொ பீட்சா றொட்டிக்குமேல் பரப்பினால் அது வெந்துதான் தீரவேண்டும்...!  வேண்டாம் என்று தூக்கி எறிய அது என்ன சுமேசெய்த ரொட்டியா...!  :)

 

இங்கு பீட்சா மாவெ கடைகளில் கிடைக்கிறது ,அதனால் தேயையான அயிட்டங்களைப் போட்டு சுலபமாய் தயாரித்து விடலாம்...! :)

 

நான் ஒன்றையும் எறியவே இல்லை அண்ணா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிறச்சியோ கருவாடொ பீட்சா றொட்டிக்குமேல் பரப்பினால் அது வெந்துதான் தீரவேண்டும்...!  வேண்டாம் என்று தூக்கி எறிய அது என்ன சுமேசெய்த ரொட்டியா...!  :)

 

இங்கு பீட்சா மாவெ கடைகளில் கிடைக்கிறது ,அதனால் தேயையான அயிட்டங்களைப் போட்டு சுலபமாய் தயாரித்து விடலாம்...! :)

 

அதெண்டால் உண்மைதான் சுவியர்!........விருப்பமெண்டால் ஆட்டுக்குடல் பிட்சாவும் செய்யலாம். வாடிக்கையாளர் எது எப்படி விரும்பினாலும் செய்து கொடுக்க காத்திருக்கின்றார்கள்.
 
நாங்கள் தேங்காய்ச்சம்பல் பிட்சா ஊரிலையே செய்து சுருட்டி சாப்பிட்டிருக்கிறம். :icon_idea:  :icon_idea:  :icon_idea:
Link to comment
Share on other sites

பிரான்சில் மரக்கறி பிட்சாவில் குடை மிளகாய், தக்காளிப்பழம், காளான், ஒலிவ் பழம், endive (இதற்கு தமிழ் பெயர் தெரியாது. அனைத்து பிட்சா கடைகளிலும் இதை பயன்படுத்துவார்கள் என்றில்லை) சீஸ் போன்றன சேர்ப்பார்கள்.

endive என்பது இது தான்.

endive.jpg

படம் : google

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.