Jump to content

மனதை கவர்ந்த face book பதிவுகள்


Recommended Posts

டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி

40 நிமி. ·

இத்தன வருசமா இங்க குப்ப கொட்னதுக்கு அசிஸ்டன்ட் டைரக்டராவாவது அலைஞ்சிருக்கலாம். தேவயானில ஆரம்பிச்சு டிடி வரைக்கு அவனுகதான் கவ்விட்டு போறானுக

Link to comment
Share on other sites

  • Replies 171
  • Created
  • Last Reply

சிகா பார்த்திபன்

1 மணிநேரம் முன்பு

Hussain Thala Rasigan

என்ன ஒரு வில்லத்தனம்...?.

கணவன் - செல்லம் எந்திரிடா

நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க

மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி

தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல

அதுக்குள்ள வந்துட்டாங்களா ?

வா்றவங்க ஒரு போன்

பண்ணிட்டாவது வரலாம்ல

இனி காலையில டிபன், மதியம்

சாப்பாடுன்னு மூணு நேரமும்

வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்

கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ

பேசுறத கேட்டு

கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...

மனைவி - போனா போவட்டும்

அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்

(ஐந்து நிடங்கள் கழித்த)

கணவன் - உண்மையாலுமே அவங்க

போயிட்டாங்கடி..

மனைவி - ஐயா....! ஜாலி

கணவன் - போறப்ப அத்தையையும்

மாமாவையும்

பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது

மனைவி -- (சற்று அதிர்ச்சியுடன்)

வந்தது எங்க அப்பா அம்மாவா ?

கணவன் -- (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே)

ஆமா

Link to comment
Share on other sites

Parthiban Viru JS Roshi

25 நிமிடங்களுக்கு முன்பு

உன் நெற்றியில் வியர்க்கும்போதுதான் நான் நினைத்தேன்.. அடடா நிலவிலும் நீர் இருக்கிறதென்று"......................!!

:D :d

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகா பார்த்திபன்

1 மணிநேரம் முன்பு

Hussain Thala Rasigan

என்ன ஒரு வில்லத்தனம்...?.

கணவன் - செல்லம் எந்திரிடா

நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க

மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி

தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல

அதுக்குள்ள வந்துட்டாங்களா ?

வா்றவங்க ஒரு போன்

பண்ணிட்டாவது வரலாம்ல

இனி காலையில டிபன், மதியம்

சாப்பாடுன்னு மூணு நேரமும்

வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்

கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ

பேசுறத கேட்டு

கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...

மனைவி - போனா போவட்டும்

அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்

(ஐந்து நிடங்கள் கழித்த)

கணவன் - உண்மையாலுமே அவங்க

போயிட்டாங்கடி..

மனைவி - ஐயா....! ஜாலி

கணவன் - போறப்ப அத்தையையும்

மாமாவையும்

பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது

மனைவி -- (சற்று அதிர்ச்சியுடன்)

வந்தது எங்க அப்பா அம்மாவா ?

கணவன் -- (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே)

ஆமா

 

உப்புடி உங்கை கன வீடுவளிய நடக்குது.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி பட்டாசு கொளுத்தி 'விழுப்புண்' பெற்றுருக்கிறீர்களா? :lol:

 

https://www.facebook.com/photo.php?v=10203864897927560&set=vb.1374055902&type=2&theater

 

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா...! மத்தாப்பு லுங்கி கட்டி ஆடட்டுமா...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி பட்டாசு கொளுத்தி 'விழுப்புண்' பெற்றுருக்கிறீர்களா? :lol:

 

https://www.facebook.com/photo.php?v=10203864897927560&set=vb.1374055902&type=2&theater

 

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா...! மத்தாப்பு லுங்கி கட்டி ஆடட்டுமா...!!

சுவரில் இருக்கும் படத்தை, அகற்றி விட்டுப் பார்த்தால், எல்லாமே 'யாழ்ப்பாணம்' மாதிரி தான் கிடக்குது! :lol:

 

சீன வெடி கொழுத்துபவரின் ' சண்டிக்கட்டு' உட்பட! :D

Link to comment
Share on other sites

கல்யாணத்துக்கு அப்புறமும்

ஒரு பொண்ணு தன்னோட செல் நம்பர்

மாத்தாம அதே சிம் கார்டு யூஸ்

பண்ணுன அவள் தான் கலியுக சீதை என அறிக......!

Link to comment
Share on other sites

உன் பெயரை நானும்

என் பெயரை நீயும்

ஒரே மரத்தில்

ரகசியமாய்

செதுக்கி வைத்ததில்

ஊர் முழுக்க

"கிசு கிசு" ஆகிப் போனது

நம் காதல் !!!!

Link to comment
Share on other sites

வெங்கடேஷ் ஆறுமுகம்

5 மணிகள் · தொகுத்தது ·

‪#‎பந்திக்கு_முந்துங்க‬

ஒரு கோப்பை இட்லி..! (மதுராந்தகம் ஹை-வே-இன் ஓட்டல்)

சென்னை மதுரை நெடுஞ்சாலையில் பிரயாணிப்பவர்களே (சொந்த வாகனத்தில்) உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் மதுராந்தகத்தில் அமைந்துள்ள ஹை-வே-இன் ஹோட்டல்.! பொதுவாக வெளியூர் பயணங்களில் நல்ல ஓட்டல் அமைவது கர்ணப் பரம்பரையில் பிறந்தவர்க்கு கூட அமையாது அதற்கு ஸ்பெஷல் புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும்.!

இந்தக் கடை உண்மையில் அந்த புண்ணியம் செய்தவர்க்கு அமைந்த கடை.. உயர்தர சைவக்கடை என இவர்கள் எழுதலாம் ஆனால் இவர்கள் அப்படி ஏதும் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை.. பெரு நகரத்தின் உயர்தர சைவ உணவகங்களை விட விலை குறைவு... உணவின் தரமும் அதன் சுவையும் அதை தயாரிக்கும் நேர்த்தியும் பாராட்டத்தக்கது..!

எண்ணெய் குடிக்காத பூரி மசித்த உருளைக்கிழங்கு மசால், நெய் மணக்கும் குழைந்த முந்திரி வெண்பொங்கல், புளிக்காத பொன்னிறத்தில் வார்த்த தோசை, மிளகும் முந்திரியும் சேர்த்த ரவா தோசை, முறுகலான மசால் தோசை, சுடச்சுட கிடைக்கும் ஸ்பெஷல் வடை இப்படி பல இருந்தாலும் ஹை லைட் ஒரு கோப்பை இட்லி தான்!அதென்ன கோப்பை இட்லி

இட்லி எப்படி கோப்பையில் வரும் என்று கேட்கிறீர்களா.. ஆம் அது தான் அக்கடையின் பிரசித்தமான சாம்பார் இட்லி..! ஹை-வே-இன் ஓட்டலின் சிறப்பே அதன் சாம்பார் தான்.. பொதுவாக நல்ல சாம்பாரை வைத்தே அந்த ஓட்டலின் இதர உணவுகளைப் பற்றி சொல்லி விடலாம்.. சாம்பார் வைப்பது ஒரு கலை..அதை ரசித்து செய்பவரே சிறந்த மாஸ்டர்..!

மிகச் சிறப்பாக சாம்பார் வைப்பவர் தான் எல்லா உணவுகளையும் சிறப்பாக செய்வார் என்பார் என் தந்தை.. எங்கள் கடைக்கு வேலைக்கு வரும் மாஸ்டர்களுக்கு முதல் பரீட்சையே அதுதானாம்..! சாம்பார் சிறப்பாக அமைந்து விட்டால் உணவுக்கு தனி ருசி வந்துவிடுமாம்..!

அந்த சாம்பாரில் தான் எத்தனை வகை..! சாப்பாட்டு சாம்பார் வேறு டிபன் சாம்பார் வேறு..!

கொஞ்சம் தண்ணீராக நிறைய காய்கறிகள் இருந்தால் அது சாப்பாட்டு சாம்பார்.. அதாவது இலையில் ஊற்றினால் ஓடுவது சாப்பாட்டு சாம்பார்.. டிபன் சாம்பார் அப்படி அல்ல கெட்டியாக இருக்க வேண்டும்..இலையில் ஊற்றினால் ஓடாமல் மெதுவாக பாயாசம் போல பரவவேண்டும் ஒரிரு காய்கள் தான் இருக்கும்.. நிறைய காய்கள் இருக்காது..!

பொதுவாக டிபன் சாம்பார் சிவாஜி மாதிரி... சிங்கம் சிங்கிளாக வரும் என்பது போல ஒரு காய் சாம்பாராக தான் செய்வார்கள் வெங்காய சாம்பார், பூசணி சாம்பார், முருங்கை சாம்பார், பருப்பு சாம்பார், தக்காளி சாம்பார் என ஏதாவது ஒரு காயை மட்டுமே சார்ந்திருக்கும்..! இதற்கெல்லாம் பேரரசனாக ஒரு சாம்பார் உள்ளது.. !

அதுதான் அரைத்துவிட்ட சாம்பார்..! அதாவது கையால் மசாலா அரைத்து வைப்பது.. இதற்கு தான் ஈடு இணையில்லை.. சரியாக அமையாவிட்டால் சமையலும் சொதப்பிவிடும்.. பொதுவாக அரைத்த சாம்பாரில் சின்ன வெங்காயம் பரங்கிக்காய் போடுவார்கள்.. அதை சாப்பிடும் போது சிணுங்கும் குழந்தையின் பிடிவாதம் போல மெல்லிய இனிப்பு இருக்கும்.!

ஆனால் ஹை-வே-இன் ஓட்டலின் சிறப்பே அந்த இனிப்பு சுவை இல்லாது.. சாம்பார் நல்ல சுவையுடன் மணமாக இருப்பது தான்.. அவர்கள் பூசணி பயன் படுத்துவதில்லை சின்ன வெங்காயம், முருங்கை, அவரை என்று பயன் படுத்துகிறார்கள்.. சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது கூட அந்த இனிப்பு தெரியாத அளவு பக்குவமாக சமைக்கிறார்கள்..!

ஒரு பெரிய கோப்பையில் சூடாக 3 இட்லிகள் கோப்பை நிறைய சாம்பார் ஒரு ஸ்பூன் நெய்.. அதிலும் சாம்பாரின் சூடு அபாரமாக இருக்கும்.. மெல்ல ஸ்பூனால் அதை விண்டு சாம்பாரில் நனைத்து ஊதி ஊதி முதல் வாய் சுவைப்பது முதல் காமத்திற்கு ஈடானது.. அவ்வளவு ருசி.! சூடான உணவு எப்போதும் சுவையாக இருக்கும் அதிலும் இந்த காம்பினேஷன் சூப்பர்..!

இதற்கு தரும் தேங்காய் சட்னி.. பெரிய ஹீரோ படத்தில் நடித்த ஹீரோயின் போல.! அதிக ஸ்கோப் இருக்காது..யாரும் அதை தீண்ட மாட்டார்கள்.. ஆனால் கூடுதலாக சாம்பார் வாங்காமல் சாப்பிடுபவர்கள் அரிது.! இந்த சாம்பார் இட்லி ஜோடியை சிவாஜி -பத்மினிக்கு இணையாக சொல்லும் அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கும்..!

இங்கு எந்த அரசுப் பேருந்தும் நிற்பதில்லை எனும் போதே இதன் தரம் உங்களுக்கு தெரியும்..! தென்னிந்திய வட இந்திய உணவுகளும் சூப்பர் என்றாலும் இந்த ஓட்டலின் ஹீரோ - ஹீரோயின் சாம்பார் இட்லி தான் காலை 10 மணிக்கு மேல் கிடைக்காது.. என் பயணங்கள் சரியாக அங்கு ஒன்பது மணிக்கு இருப்பதை போல திட்டமிட்டு போவேன்..!மாலையிலும் கிடைக்கும்...

அடுத்த முறை மதுராந்தகம் வழியாக சென்றால் ஹை-வே-இன்னின் சாம்பார் இட்லியை சுவைக்க மறக்காதீர்கள்..!

மொதலாளி அந்த தொழில் ரகசியம் என்னன்னா..!

சமையலுக்கு தேவையானவை:

அரைத்த சாம்பார் 5 அல்லது 6 பேருக்கு சமைக்க..

துவரம் பருப்பு - 100கி... க.பருப்பு - 25 கி... வரகொத்தமல்லி - 20கி... வரமிளகாய் - 20 கிராம்... ஒரு முழு கேரட்... ஒரு சிறிய அல்லது பாதி முருங்கைக்காய்... பரங்கிக்காய் துண்டு சிறியது... உரித்த சின்ன வெங்காயம் 10... அரைமூடி துருவிய தேங்காய்... தக்காளி 3... ஒரு ஸ்பூன் நெய்... நல்லெண்ணெய் 50 மிலி... முழு மிளகு & சீரகம் - இரண்டும் தலா ஒரு சிட்டிகை.. கருவேப்பிலை கொத்தமல்லி கடுகு உளுத்தம் பருப்பு - தாளிக்க... உப்பு -தேவைக்கு... காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்...

சமைக்கும் முறை : துவரம் பருப்பை நன்கு குழைவாக வேக வைத்து எடுத்து தனியாக வைத்து.. பிறகு வாணலியில் 25 ml எண்ணை விட்டு மிளகு,க.பருப்பு, வரகொத்தமல்லி, வரமிளகாய் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.. சிவந்த பின்பு அடுப்பை அணைத்து விட்டு துருவி வைத்த தேங்காயை இதில் கொட்டி வறுக்கவும்.. தேங்காய் சேர்க்கும் போது அடுப்பு எரியக்கூடாது தேங்காயும் நன்கு கலந்தவுடன் கடைசியாக சீரகம் சேர்த்து இறக்கி வைக்கவும்.. இதை நன்கு ஆற வைத்து மிக்சியில் தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.. இப்போது மீண்டும் வாணலியில் கடுகு உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு தாளித்து வெட்டி வைத்துள்ள முருங்கை, தக்காளி, பரங்கி காய்கறித்துண்டுகளை வாணலியில் கொட்டி வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.. காய்கறிகள் வெந்ததும் மிக்சியில் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும்... நன்கு கொதித்ததும் து.பருப்பை சேர்த்து கிளறி நுரை அடங்கும் அளவில் உப்பு சேர்த்து நெய்விட்டு இறக்கி விடவும்.. சுவையான அரைத்த சாம்பார் ரெடி..! இட்லி, தோசை, வெண்பொங்கல், உப்புமா, பணியாரம் அனைத்திற்கும் ஏற்றது..!

Link to comment
Share on other sites

கட்சியினர் சுய பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் - கருணாநிதி

// இருக்குற காசையெல்லாம் எடுத்து உண்டியில்ல போடு உடன்பிறப்பே .. சுசகமா நடந்துக்கோங்க

:D :d

Link to comment
Share on other sites

பகுத்தறிவு என்றால் என்ன?

கள்ளை ஒழிப்பதற்காக, நன்றாக வளர்ந்திருக்கும் தென்னந்தோப்பையே வெட்டி வீழ்த்துவதற்கு பெயர் தான் ‪#‎பகுத்தறிவு‬

Link to comment
Share on other sites

பகுத்தறிவு என்றால் என்ன?

கள்ளை ஒழிப்பதற்காக, நன்றாக வளர்ந்திருக்கும் தென்னந்தோப்பையே வெட்டி வீழ்த்துவதற்கு பெயர் தான் ‪#‎பகுத்தறிவு‬

 

பகுத்து அறிவது பகுத்தறிவு. பெரியார் சொன்னார் என்கிற காரணத்தினால் அச்சொல்லை வெறுப்பது எப்படி சரியாகும்?  :rolleyes:

 

ராஜபக்ச திருப்பதிக்குப் போய்விட்டார் என்பதற்காக தமிழர்கள் போகக்கூடாதா? :D

Link to comment
Share on other sites

பிரதி பலன் எதிர்பாராமல் செய்கின்ற உதவி மட்டுந்தான் ...

உங்கள் புண்ணிய கணக்கில் சேரூம் ...

Link to comment
Share on other sites

இயக்குனர் ஸ்ரீதர் அவரின் படத்துக்கு இசையமைக்க

தொடர்ந்து ஆறு முறை வந்தார் ..

அத்துனை படங்களுக்கு எம் எஸ் வி இசையமைத்து விட்டு என்னிடம் வருவது எனக்கு ஏற்புடையதாக தெரியவில்லை !

நிச்சயம் அவர் இசையினை மதிப்பிட முடியாது..

.

ஐந்து முறை தவிர்த்து வந்த நான் ஆறாவது முறையாக சொல்லிவிட்டேன்..

சார்,, உங்களுடைய 56 படங்களுக்கு எம் எஸ் வி அண்ணா இசையமைத்துள்ளார்.. அதில் எங்கும் எதிலும் எந்த தொய்வும் இருந்ததில்லை.. எல்லாமே சிறப்பான பாடல்கள்..!

.

உங்கள் அவசரத்துக்கு பாடல்களை போட்டு கொடுத்துவிட்டு. அதை போல அல்லாமல்

ஸ்ரீதர் பட பாட்டு கெட்டு விட்டது என்று அந்த கெட்ட பேரை நான் வாங்கி கொள்ள தயாரில்லை..இசையமைக்க முடியாது என்று மறுத்து விட்டேன்..!

>

அங்கே இருந்த பாரதிராஜா , அமர் எல்லாமே நீ சரியான மண்டைக்கனம் பிடித்தவன் என்று திட்டினர்.. அவர்களை போலவே பலரும்.!

>

ஆனால் அன்றிரவு நான் நிம்மதியாக தூங்கினேன்..

>

அதன் பின்னர் எம் எஸ் வி அவர்களை சந்தோசமாக சந்திக்க முடிகிறது..

நவராத்திரி நாளில் வந்த எம் எஸ் வி இடம் இதை சொன்ன போது ஆச்சரியமாக கேட்டார்..

>

நான் இப்படித்தான் .. எதற்காக ஒத்துக்கொள்வேன்.. ஏன் மறுக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்..

சில சமயங்களில் எனக்கே கூட தெரியாது.. .

>

பாஸ்கரும் , அமரும் , பாரதிராஜாவும் போல மண்டைக்கனம் என்று சொன்னாலும் ..ஆமாம் என்று சொல்லிவிட்டேன்.!

>

அன்றிரவு நிம்மதியாக தூங்கினேன் !

‪#‎இளையராஜா‬ !

Link to comment
Share on other sites

அடுத்தவனுக்கு கிடைத்தது

என்று சக மனிதன்

பொறாமைப்படாத ஒரே

விஷயம் ‪#‎மரணம்‬ மட்டுமே

‪#‎படித்ததில்_உரைத்தது‬

Link to comment
Share on other sites

வி. சபேசன்

2 மணி நேரம் முன்பு

இன்று கலைஞருக்கு 91 வயதாகிறது.

ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கலைஞரை பலர் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு அறியாமை, மனப்பிறழ்வு, கயமைத்தனம் என்று நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

கலைஞர் மீதான வெறுப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்றால், தமிழ்நாட்டு அரசியலில் கலைஞரின் பக்கம் நிற்கிறார்கள் என்பதற்காக, எங்களோடு மிகக் கடினமான காலங்களில் எல்லாம் துணையாக நின்று ஆதரவு தந்த ஐயா வீரமணி, ஐயா சுபவீரபாண்டியன் போன்றவர்களை வசைபாடுகின்ற அளவிற்கு மனப்பிறள்வு முற்றிப் போய்க் கிடக்கின்றது.

எங்கள் பக்கத்தில் நடந்த தவறுகளை மறைக்கின்ற கயமைத்தனமே இதில் முக்கியமானது. எங்களின் தவறுகள் பேசப்படுவதில்லை. மேற்குலக நாடுகளின் பங்கு இதில் என்ன என்பது பற்றி பேசப்படுவதில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் முதற் குற்றவாளி ஆக்கப்பட்டு விட்டார்.

போர் முடிவதற்கு பத்து நாட்களின் முன்னர் நடேசன் தமிழக வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளிக்கிறார். அதில்தான் தீபன் போன்ற தளபதிகள் வீரச்சாவு அடைந்து விட்டார்கள் என்பதையும் அறிவிக்கின்றார்.

அதில் நடேசன் போரின் நிலைமை பற்றி சொல்கின்ற போது 'இராணுவத்தினர் பலத்த அழிவை சந்தித்து விட்டார்கள், களைத்துப் போய் விட்டார்கள், நாங்கள் நடந்து போயே அவர்களை விரட்டி அடிக்கின்ற நிலையில் நிற்கின்றோம்' என்பதாக சொல்கின்றார்.

உண்மையில் போராட்டம் அழியப் போகிறது என்கின்ற செய்தி கலைஞருக்கு சரியான முறையில் தெரிவிக்கப்பட்டதா என்கின்ற கேள்வி இங்கே இருக்கின்றது. அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால், அழிவை தடுப்பதற்காக கலைஞர் தெரிவித்த ஆலோசனைகள் கவனத்தில் எடுக்கப்பட்டதா என்கின்ற இன்னொரு கேள்வியும் இருக்கின்றது.

கலைஞர் தமது பதவியை ராஜினமா செய்திருந்தால், தமிழ்நாட்டில் திமுக இயக்கம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கும். ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வாயே திறந்திருக்க மாட்டார். புலிகளால்தான் மக்கள் அழிகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருந்திருப்பார்.

முள்ளிவாய்க்கால் முடிவு எக்காரணம் கொண்டும் மாறியிருக்காது.

ஈழத்தில் ஒரு இன விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்றால், அதே போன்று தமிழ்நாட்டில் ஒரு சமூக விடுதலைப் போராட்டம் ஆண்டாண்டு காலமாய் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அதில் திமுக கட்சியினதும் கலைஞரினதும் பங்களிப்பும் தேவையும் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் வாழ்க!

Link to comment
Share on other sites

வி.சபேசன் சார்.. நல்லாவே சமாளிக்கிறீங்க... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வி. சபேசன்

2 மணி நேரம் முன்பு

இன்று கலைஞருக்கு 91 வயதாகிறது.

ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கலைஞரை பலர் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு அறியாமை, மனப்பிறழ்வு, கயமைத்தனம் என்று நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

கலைஞர் மீதான வெறுப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்றால், தமிழ்நாட்டு அரசியலில் கலைஞரின் பக்கம் நிற்கிறார்கள் என்பதற்காக, எங்களோடு மிகக் கடினமான காலங்களில் எல்லாம் துணையாக நின்று ஆதரவு தந்த ஐயா வீரமணி, ஐயா சுபவீரபாண்டியன் போன்றவர்களை வசைபாடுகின்ற அளவிற்கு மனப்பிறள்வு முற்றிப் போய்க் கிடக்கின்றது.

எங்கள் பக்கத்தில் நடந்த தவறுகளை மறைக்கின்ற கயமைத்தனமே இதில் முக்கியமானது. எங்களின் தவறுகள் பேசப்படுவதில்லை. மேற்குலக நாடுகளின் பங்கு இதில் என்ன என்பது பற்றி பேசப்படுவதில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் முதற் குற்றவாளி ஆக்கப்பட்டு விட்டார்.

போர் முடிவதற்கு பத்து நாட்களின் முன்னர் நடேசன் தமிழக வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளிக்கிறார். அதில்தான் தீபன் போன்ற தளபதிகள் வீரச்சாவு அடைந்து விட்டார்கள் என்பதையும் அறிவிக்கின்றார்.

அதில் நடேசன் போரின் நிலைமை பற்றி சொல்கின்ற போது 'இராணுவத்தினர் பலத்த அழிவை சந்தித்து விட்டார்கள், களைத்துப் போய் விட்டார்கள், நாங்கள் நடந்து போயே அவர்களை விரட்டி அடிக்கின்ற நிலையில் நிற்கின்றோம்' என்பதாக சொல்கின்றார்.

உண்மையில் போராட்டம் அழியப் போகிறது என்கின்ற செய்தி கலைஞருக்கு சரியான முறையில் தெரிவிக்கப்பட்டதா என்கின்ற கேள்வி இங்கே இருக்கின்றது. அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால், அழிவை தடுப்பதற்காக கலைஞர் தெரிவித்த ஆலோசனைகள் கவனத்தில் எடுக்கப்பட்டதா என்கின்ற இன்னொரு கேள்வியும் இருக்கின்றது.

கலைஞர் தமது பதவியை ராஜினமா செய்திருந்தால், தமிழ்நாட்டில் திமுக இயக்கம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கும். ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வாயே திறந்திருக்க மாட்டார். புலிகளால்தான் மக்கள் அழிகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருந்திருப்பார்.

முள்ளிவாய்க்கால் முடிவு எக்காரணம் கொண்டும் மாறியிருக்காது.

ஈழத்தில் ஒரு இன விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்றால், அதே போன்று தமிழ்நாட்டில் ஒரு சமூக விடுதலைப் போராட்டம் ஆண்டாண்டு காலமாய் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அதில் திமுக கட்சியினதும் கலைஞரினதும் பங்களிப்பும் தேவையும் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் வாழ்க!

 

தமிழகத்தின் முதலமைச்சராக  எத்தனை முறை  இருந்தார்....??

இதைக்கூட தெரிந்து கொள்ளாமல்..........???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் முதலமைச்சராக  எத்தனை முறை  இருந்தார்....??

இதைக்கூட தெரிந்து கொள்ளாமல்..........???

 

 விசுகர்! நரம்பில்லாத நாக்கால் எப்படியும் கதைக்கலாம் என்பதற்கு இவர்கள்தான் உண்மையான உதாரண புத்திரர்கள்.
Link to comment
Share on other sites

calculator வந்தது ..வாய் கணக்கு மறந்தது ..cellphoneல் message text செய்து வார்த்தைகள் சுருங்கியது.... smartphone வந்தது ... spelling மறந்தது... மொத்தத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நம் மூளையை முடக்கியது...

Link to comment
Share on other sites

காதல்ங்கிறது ஒரு ‪#‎competition‬. அதுல நீ முதல்ல ஏமாத்துறியா, இல்ல அவ முதல்ல ஏமாத்துறாளாங்க்றது தான் போட்டியே .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல்ங்கிறது ஒரு ‪#‎competition‬. அதுல நீ முதல்ல ஏமாத்துறியா, இல்ல அவ முதல்ல ஏமாத்துறாளாங்க்றது தான் போட்டியே .......

உங்களுக்கான சந்தர்ப்பம் மிக மிக குறைவு
Link to comment
Share on other sites

முகநூளில் காதல் கண்டியில் சம்பவம் 65 வயது தாத்தா 17 வயது பொண்ணு கூட loves செய்தி கேள்வி படலியா? உங்க வயசுக்காரங்களுக்கே சந்தர்பம் இருக்கும் போது நமக்கு இருக்காதா என்ன...:D

Link to comment
Share on other sites

உலகத்துலயே ரொம்ப சீரியஸான விஷயம் காமெடி பண்றது.,

உலகத்துலயே ரொம்ப காமெடியான விஷயம் சீரியஸா இருக்குறது...

Link to comment
Share on other sites

கல்லடுப்புல கறிக்கொழம்பு வச்சப்ப கரி புடிக்கிற குண்டா மூஞ்சிங்களா, அடுத்தவன தாழ்த்தி பேசாம, உங்கள உயர்த்தி காமிக்கவே மாட்டீங்களா.............?

:D :d

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.