சிங்களமே உனக்கு சொல்கிறேன்
நீ எங்கள் சொந்தமில்லை
வன்னி முற்றமும் உன் சொந்தமில்லை
விட்டு போய்விடு உன் வீட்டுக்கு
வைப்போம் உன் தலைகனத்திற்கு வேட்டு
குடும்ப அரசியலுக்கு குத்து விளக்கு ஏற்றாதே
சிங்களமே பின்பு உன் குடும்பம் அகதியாகிவிடும்
ராஜபக்ச குடும்பம் தலைதெறிக்க ஓடும்
பொன்சேக பொடியாகிவிடுவான்
கோத்தபாய உன் வீரம் நிலத்தடி சுரங்கத்திலா
பொன்சேகா வீட்டு கோடிபுரத்திலா
மகிந்தவின் வாடகை வீட்டிலா
உன் வீரம் காட்ட வாங்கய்யா பிரபு வன்னிக்கு
தமிழச்சி உனக்கு சீதனமா .. நாயே
எண்ணாதே பேய்த
விடியல்
வன்னியில் போர்மேகம்
புலத்தில் மக்களின் எழுச்சி .... வீதியில்
தாய் தமிழககத்தில்...அரசியல் சித்து
சிலபேரின் தற்கொடை தவிர
வெறீயின் விளின்பில் தமிழீழம்
புலம் மக்களோ வீதியில் எழுச்சியில்...
சர்வதேசம் பாராமுகம்
விடியல் தூரம் இல்லை
விழித்திரு விடியலுக்காக
இளையோன்
என் இனமே என் சனமே
கூடு சேரும் பறவைகளே
நம்புங்கள் தமிழீழம் நிச்சயம் கிடைக்கும்
தானைத்தலைவன் கண்சிவப்பது என் இனத்தின் மீது
சூரிய ஒளி பட்டொளியாய் வீசவே
அன்னைபூமியின் மடியில் உறங்கும் பாலகர் மீது சத்தியம்
மாய்ந்து விட்ட மழழைகள் மீது சத்தியம்
மரணித்த மங்கையர் மீது சத்தியம்
வித்துக்களை தந்த வீரத்தாய் மீது சத்தியம்
பண்பாட்டின் பாட்டிகள்.பாட்டனார்மீது சத்தியம்
மானம் காத்த மறவர் மீது சத்தியம்
சகோதரி சகொதரன் மீது சத்தியம்
என் இனமே என் சனமே
கூடு சேரும் பறவைகளே
நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்