Jump to content
© facebook
Credit facebook

பனையில் பதனீரெடுக்கும் சீவல் தொழிலாளி



பனை எனும் ஒருவித்திலை தாவரம் வெப்பவலய நாடுகளில் கரையோரங்களை அண்டி காணப்படுகிறது. இது அப்பகுதி மக்களின் வாழ்வியலில் சூழலுக்கு பாதிப்பற்ற வகையிலான இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கைக்கு பல வழியிலும் உதவி நின்றுள்ளது. நவீன பிளாஸ்ரிக் மற்றும் செறிவூட்டிய மதுபான வரவுகளால் சீரழியும் சமூகங்களாக அவை மாறி வரும் நிலையில்.. பனையின் முக்கியத்துவம் இன்று பெரிதும் உணரப்படுவது அவசியமாகும்.

Credit

facebook

Copyright

© facebook

From the category:

விம்பகம்

· 8165 images
  • 8165 images

Photo Information

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.