Dear Friends,
Thank you so much for all your support so far. Lot of us have families stuck in the so called "safe zone". So far we only have 3789 signatures sent the PM's office. But we all know that there are many more Tamils living around the world. Kindly ask your family and friends to sign the petition. More signatures mean more pressure on the Government.
http://www.canadiantamils.com
With regards
Vani Mohan
இலவம் பஞ்சு ..........
நகரிலே பிரபமான ஒரு கலாசாலை , ஆண்டு விழா தமிழ் தேசீய முறைப்படி உயர் வகுப்பு ஆண்கள் பட்டு
வேட்டி உடுத்து ,பெண்கள் சேலை கட்டி ,பொட்டும் பூவுமாக அந்த மண்டபம் கலகலபாக இருந்தது .விழா நாயகன்
,அதிபர் ,ஊர் பெரியவர் எல்லோரும் உரை ஆற்றி முடிய , நிகழ்ச்சிகள் தொடங்கின . நடனம் ,நாடகம், வில்லுப்பாட்டு
என்று ஒரே கொண்டாட்டம் , ராகவனுக்கு இருப்பு கொள்ள வில்லை மீனாலக்ஸ்மி எனும் மீனு குட்டி இடம் தன்
எண்ணத்தை சொல்ல .....மீனு ஆழகானவள் பண்பானவள் ,வசதி படைத்தவள் என்றாலும் கர்வமர்றவள்
எல்ல
அப்பா வருவாரா?
வாழ்க்கையின் இன்னுமொருநாள் மெல்ல உதயமாயிற்று , நித்திலா எழுந்ந்து ,காலைக்கடன் முடித்து , அடுப்பை பற்றவைத்து ,பிள்ளைகளுக்கு தேனிர் தயாரிக்க ஆயத்தமானாள் .. நிகிலாவும் நித்தியனுமாக இரு பிள்ளைகளுடன் , புலம் பெயர்ந்து யாழ் நகரத்துக்கு வந்து இரண்டே மாதங்கள் . நிதிலாவும் கணவன் ராகவனும் ,பிழைப்பு தேடி ,ஈழத்தின் ஒரு தீவிலிருந்து வந்திருந்தார்கள் ,ராகவன் எற்கானவேஆட்களை வைத்து கடற்தொழில் செய்தவான், காரைநகர் நேவியின் அட்டகாசத்தால் ,தொழில் செய்யமுடியாத i நிலையால்.கெட்டும் பட்டணம் போ என்பதற்
இவன் என்ன தமிழ் பற்றியெல்லாம் எழுதிப் போட்டுச் சிங்களத்தில தலையங்கம் வைத்திட்டான் என்று யாரோ புலம்பியபடி இதனைப் படிப்பது எனக்குப் புரிகிறது. ம்....சரி சரி கொஞ்சம் பொறுமையாயிருங்கோ....நான் விசயத்திற்கு வாறேன்.
சமாதான காலம் என்பது என் போன்ற இள வயதில் உள்ள யாழ்ப்பாண இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்த காலமாகும், எண்பத்தியொன்பதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட பேரினவாதக் கனவுகளின் விளைவால் புகைவண்டி என்றால் மன்னிக்கவும் ரயில் என்றால் என்னவென்று நேரில் பார்க்கும் வாய்ய்புக் கிடைக்கவில்லை. இது மட்டும
நிலாமதியின் பக்கம் உங்களை வரவேற்கிறது.என் கவிதைகள் கதைகள்.சோகங்கள் இன்பங்கள்.
வேதனைகள் மொத்தத்தில் . என்னில் நான் கான்பவைகள் . விரும்பினால் ரசிக்கலாம்.வாருங்கள்
.......நட்புடன்.நிலாமதி
தமிழீழத் தேசியம் தனது புன்னகையின் இருப்பிடத்தைப் பறி கொடுத்து இன்றோடு ஓராண்டு பூர்த்தியாகிவிட்டது.
அந்தப் புன்னகையின் இருப்பிடத்தின் நினைவாக என்னால் எழுதி மெல்போர்னில் நித்திய புன்னகை அழகனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று படிக்கப் பட்ட கவிதையினை இப் பதிவில் உங்களுக்காகத் தருகின்றேன்.
இங்கு சில விடயங்கள் சிலேடையாகவும் மறைமுகமாகவும் இன்றைய கள யதார்த்த நிலமைகளுக்கு அமைவாகச் சொல்லப்பட்டுள்ளன.
ஏன் இங்கு வந்துள்ளோம்??
காரிருள் அகற்றக் களமாடும்
வீரர்கள் மண்ணில் பிறந்தவனாய்
இது ஒரு நல்ல ரொரன்ட் மென்பொருள்
Ares is a free open source file sharing program that enables users to share any digital file including images, audio, video, software, documents, etc.
You may now easily publish your files through the Ares decentralized network. As a member of the virtual community, you can search and download just about any file shared by other users. Latest versions support BitTorrent protocol and Shoutcast radio stations.
With Ares you can also join chat rooms or host your c
ஊனுடலை விட்டு உயிர் பிரிந்தாலும், - தமிழர்
உணர்வெல்லாம் நிறைந்தோரே! மாவீரரே...!!
பேரினவாதம் எனும் கொடிய மிருகம் ஒன்று
கர்ச்சிக்கும் பலமாக தமிழர் உரிமைகளைக் கொன்று.
தமிழர் தம் துயரத்தை துடைத்திட வேண்டும் என்று,
கிளம்பிய வீரர்கள் நீங்கள் தியாக தீபங்கள் அன்றோ!
அன்னையின் அரவணைப்பு, தந்தையரின் ஆதரவு,
உடன் பிறந்து உறவாடிய சகோதரரின் பாசம்,
வாழ்வில் உயர்ச்சிகாண நீர் தொடர்ந்த கல்வி,
இத்தனையும் துறந்திட்டீர்; வீரவேங்கைகளாய் புறப்படீர்.
தாய்மண்ணின் மீட்பிற்காய் உம் உயிரையும் ஈந்துவிட்டீர்.
ம
ஓய்வு நாள் ஒன்றின் மாலை நேரம்
சோகச் சுமைகளால் மனதில் பாரம்
இரு மருங்கும் மரங்கள் நிறைந்த வீதி ஓரம்
என் கால்கள் நடந்தன வெகு தூரம்.
'ஏ... கால்களே, நாம் போகும் இடம் எதோ?'
வேதனையான மனம் கால்களைக் கேட்டது.
'ஏதுமறியா என்னை மூளை தான் ஏவியது'
வேலையாள் கால்கள் சொன்ன பதிலிது.
எண்ணிவிட்ட கருமத்தில் மூளை முழு மூச்சாக,
புண்பட்ட மனமோ வேதனையில் சோர்வாக,
நீண்ட தூர பயணத்தால் கால்களும் தடுமாற
விண்ணுயர்ந்த மலைச்சாரலை அடைந்தது என் பயணம்.
நுரை ததும்ப சலசலத்துப் பாயும் மலையருவி,
இலையுதிர்த்து பூக்க
துள்ளினான் காளை இவன் - தன்
உள்ளம் அள்ளிச் சென்ற
கள்ளியை கண்டதும் உள்ளத்தில் கள்ளூர..
அள்ளி எடுத்து முத்தமிட, அவள் கன்னம்
கிள்ளி பல காதல் கதை சொல்லிட...- ஆனால்,
புள்ளி மானினத்தாள் தள்ளியே சென்றது கண்டு
முள்ளிலே விழுந்த புழுவினம் போல துடித்தான்.
அன்றொருநாள் பொன் அந்தி மாலை நேரம்
அமைதியான அழகு கடற்கரை ஓரம்
அன்பே நீயும் நானும் அமர்ந்திருந்து
ஆசை மொழி பேசி மகிழ்ந்த நினைப்பிருக்கா?
'விரிந்த அந்த வான வெளியினிலே
பறந்த ஜோடி பறவைகள் போல் - கவலை
மறந்து உன்னுடன் நான் உலகை ரசிப்பேன்' என்று
உறவே நீ அன்று சொன்னது நினைவிருக்கா?
'அருகே நின்ற இரட்டை தென்னை மரங்களாய்
ஒரு கணமும் உயிரே நான் உன்னை பிரியாது
ஈருடல் ஓருயிராய் வாழ வேணும்' - அன்பே
உருகி நானும் சொன்ன வார்த்தை நினைப்பிருக்கா?
கடலின் கரை சேரா அந்த படகு போல - உன்
காதலி நானிங்க
நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இங்கு பலர் இந்நூலை முன்பே ஏற்கனெவே வாசித்திருக்கக்கூடும். என்றாலும் இதைப்பற்றி அறியாதவர்களுக்காக இந்த குறிப்பை எழுதுகிறேன். நான் இங்கு எழுதுவது புத்தகம் பற்றிய விமர்சனம் அல்ல. நான் விரும்புவது நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து உணர்ந்து பயன் பெறுவது தான்.
'Seven Habits Of Highly Effective People' என்பதுதான் இந்த புத்தகத்தின் பெயர். அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் ஆர். கொவே (Stephen R Covey
***உனக்கு என்ன தெரியும் என்பதை விட, உனக்கு யாரைத் தெரியும் என்பதுதான் முக்கியமானது. நீ சந்திக்கும் மனிதர்கள் புத்தகங்கள் போல நிறைய அறிவை, விஷயங்களை தருவார்கள்.
***முயற்சி செய்யவில்லையே என்று வருத்தப்படுவதன் வலியானது, விடாமுயற்சியின் வலியை விட மிகவும் வேதனை தரக்கூடியது. எனவே, விடாமுயற்சி செய்.
***ஒரு விஷயத்தை தெரிந்தால் மட்டும் போதாது. அதனை நடைமுறையில் பயன்படுத்தவும் தெரியவேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்படாத விஷயம், உனக்கு அந்த விஷயம் தெரியாமல் இருப்பது போலானது.
***வழிகாட்டும் ஒளியாக
Info Leaf-let
Vanakam
Sri Lanka will be celebrating its 60th Independence Day on the 4th Feb 2008. While they celebrate many thousands of Tamils in the North & East part of Sri Lanka are undergoing great suffering due to its military forces.
TYOUK is organising a vigil on the 4th Feb 2008 outside No 10 Downing Street (Come out of Exit 4 at Westminster and then turn left).
This Vigil will start at 11am and will be aiming to end around 3-4pm.
We will be handing out a mandate to
படம்: பொல்லாதவன்
இசை: ஜி.வி. பிரகாஷ் ('வெயில்' பட இசையமைப்பாளர்)
பாடியவர்கள்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ
பல்லவி
=======
ஆ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடி
பெ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி
கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே ஹஹ கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ - அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ
(கம்பன் ஏமாந்தான்...)
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ - அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ
(க
அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்
அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி
அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் ம
கூகிள் நிறுவனமானது, Indic Transliteration எனும் சேவையை ஆரம்பிரத்துள்ளது. இதன் படி, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கண்ணடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலுள்ள சொற்களை இலகுவாக Unicode முறையில் Type செய்து கொள்ள முடியும்.
தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் Type செய்ய, அது Unicode தமிழ் சொல்லாக திரையில் தோன்றுகிறது. உதாரணமாக, neengal என Type செய்து Space bar ஐ அழுத்த "நீங்கள்" என்ற தமிழ்ச் சொல் திரையில் தோன்றும். இதன் மூலம் வேகமாக சொற்களை தட்டச்சு செய்ய முடியும்.
நாம் தட்டச்சு செய்த சொற்களில் கிள
வணக்கம் அன்பான நண்பர்களே
இணைய தள நண்பர்களாகிய உங்கள் கவனத்திற்கு கீழ் வரும் கருத்தை முதல்தடவையாக பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
தற்பொழுது ஆஸ்திரலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா கிரிகெட் அணியின் போட்டிகளை உணர்வுள்ள ஈழத்தமிழர் எல்லோரும் பகி~;கரிக்க வேண்டும். அப்படித்தான் கிரிக்கெட் விளையாட்டைக் காணத்துடிக்கும் அன்பர்கள் எம் தாயகத்தில் எம் உடன்பிறப்புகள அனுபவி;க்கும் வேதனைகளுக்கு முக்கிய காரணமான விளங்கும் ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் விதத்தில் வெளி உலகத்து மக்களுக்கு
தன்னைத் தான் புசிக்கும் நரபுசிப்பு - என்றே
மண்ணைத் தான் நேசிக்கும் மாவீரர்களை
கண்ணைத் தன் நோக்கில் மேயவிட்டு
வெந்தப்புண்ணித் தான் வேலைப் பாய்ச்சுகின்றோய்!
எண்ணித்தான் பார்த்தீரோ எம் தமிழர்களை
தண்டித் தான் தருக்குடை நீசர்களை
கண்டித் தான் கள்ளமிட்டோரை
மன்னித் தான் மற்ற மற்ற தவறுகளை
துன்பத்தில் தான் துவன்டிருந்த மக்களுக்கு
துன்பம்மிக தான் கொடுத்தால் மென்மேலும்
கன்னத்தில் தான் கை வைப்பனையோ?
தன்னைத் தான் எதிர்கும் தற்குறிகளை போல்
தமிழரை தான் எதிர்கும் புல்லோருடன்
நன்மைத் தான