Jump to content


Tamil Star News
Photo

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்


  • This topic is locked This topic is locked
163 replies to this topic

#41 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,974 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 25 March 2012 - 09:18 AM

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.
  • Nellaiyan likes this
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

Advert

#42 வினித்

வினித்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,716 posts

Posted 25 March 2012 - 09:46 AM

கருத்துக்களம் என்றால் ஆயிரம்பிரச்சனைகள் வரும். ஏன் எனில் இங்கு கருத்துக்களுக்கு களம்.

கம்னீயூச ஆட்சி போல கருத்துக்களத்தைக் கொண்டு சென்றால், களத்தில் பிரச்சனைகள் இருக்காது ஆனால் கள உறுப்பினர்கள் தான் இருக்க மாட்டார்கள்...
தூரமாகிப்போன அன்னை மடி ...
துரத்திப்பிடிக்க முடியாத வயது ..

#43 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,381 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 25 March 2012 - 11:28 AM

மிக்க மகிழ்ச்சி . முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,
இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.
மோகன் அண்ணா 13 வருடம் கட்டி வளர்த்த யாழை... நல்ல முறையில் கொண்டு நடத்துவீர்கள், என்ற நம்பிக்கை உள்ளது.யாழில் தனது கடைசிப் பதிவு என்று மோகன் அண்ணா குறிப்பிட்டது மனதிற்கு சங்கடமாக உள்ளது. அவர் தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்

வென்றால் உலகம் கொண்டாடும்  வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.


#44 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,593 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 25 March 2012 - 11:47 AM

மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி..! :D
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#45 நவரத்தினம்

நவரத்தினம்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 636 posts
  • Gender:Male
  • Location:அகதிக்கு ஏது இருப்பிடம்!
  • Interests:பாடுதல், இசையை இரசித்தல்,
    எது வரினும் எதிர் கொள்வது.

Posted 25 March 2012 - 11:55 AM

யாழ் களத்துக்கு வராத சில நாட்களுக்குள் ஐயோ என்னென்னவோ நடந்து முடிந்து விட்டது, நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் இனியாவது நடப்பது நல்லதாக அமையட்டும்.

மோகன்னாவுக்கு நன்றி அத்துடன் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

நானும் யாழ் களத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பேன்.

#46 தூயவன்

தூயவன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 8,857 posts
  • Gender:Male
  • Location:யாழ்களம்

Posted 25 March 2012 - 12:21 PM

மோகன் அண்ணா ஒதுங்கிப் போவது வேதனையளிக்கின்றது. அவர் நிர்வாகத்தில் இருந்ததால், படைப்புக்கள் ஒன்றையும் அவர் தரவில்லை. தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டிருந்தார். தன்னுடைய குண இயல்புகளை அடையாளம் செய்யாது இருந்தார். இதனால் தான் அனைவரினதும் வற்புறுத்தல்கள், இடையூறுகளில் இருந்தும், யாழ்களத்தைக் கொண்டு செல்ல முடிந்தது என நினைக்கின்றேன்.

இங்கே, ரதியின் விமர்சனத்தைப் படிக்க அது தான் தோன்றியது. ரதியிடம் யாராவது கேட்டார்களா? யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எழுதச் சொல்லி? சக கள உறுப்பினராகட்டும், நிர்வாகமாகட்டும்... யாரையும் எடை போடுவது, அல்லது விமர்சிப்பது தனிநபர் தாக்குதலாக மாறாதா?

இங்கே எனிவரும் காலங்களில் தோன்றப் போகும் பிரச்சனை இது தான். யாழ்களத்தில் முன்பு மோகன் அண்ணாவுக்கு, தொலைபேசி எடுத்து எல்லாம் தொல்லை கொடுத்தார்கள் என கேள்விப்பட்டதுண்டு.

என்னுடைய பரிந்துரை என்னவெனில், எல்லாக் கருத்துக்களையும் மரியாதை கொடுத்து செயற்படுத்த வெளிக்கிட்டால் நிச்சயம் அதன் தடம் நேராக இருக்காது போகலாம். சரியானதை நடைமுறைப்படுத்துங்கள். எல்லா விடயங்களுக்கும் விளக்கம் கொடுக்காதீர்கள்.

நானாகட்டும்... யாராகட்டும்... இடம் கொடுத்தால் நிச்சயம் மடம் கட்டுவோம்...
  • மோகன், சுவைப்பிரியன், thanga and 5 others like this

#47 உடையார்

உடையார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,244 posts
  • Gender:Male
  • Location:Australia

Posted 25 March 2012 - 12:26 PM

சந்தோசமான செய்தி நிழலி
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

#48 ஜீவா

ஜீவா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,131 posts
  • Gender:Not Telling

Posted 25 March 2012 - 12:57 PM

மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி..! :D

எல்லாம் என்னோட ராசி :rolleyes: <_<
போனமுறை நிக்கபோகுது எனற போது லவ் பண்றதா சொன்னேன்..
இந்த வருடம் ஜீவாக்கு கல்யாணம் என்று வெடிய பத்த வச்சிட்டாங்க ..
அடுத்த முறை??????..... :rolleyes: :icon_idea:

எப்படியோ யாழ் வந்தது சந்தோசமே,புதிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்,
தொடர்ந்தும் என்னாலான உதவிகள்,ஆதரவுடன் யாழில் இணைந்திருப்போம். :)
பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

#49 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 25 March 2012 - 01:14 PM

சித்திரை முதலாம் தேதியா? ^_^ ஏமாற்ற மாட்டீங்களே?? :D

மோகன் அண்ணா தயவு செய்து யாழோடும் எம்மோடும் தொடர்ந்து இணைத்திருங்கள், மேலும் நிழலி, வலைஜன் அண்ணா, இணையவன் அண்ணா அனைவருக்கும் யாழை தொடர்ந்து நடத்த மனம் நிறைந்த வாழ்த்துக்கள். யாழுக்கும் நிர்வாகத்திற்கும் நல்லது செய்யாமல் போனாலும் இடறுகளாவது செய்யாமல் இருப்பேன்! :)
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#50 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,635 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 25 March 2012 - 01:25 PM

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

தங்கச்சிக்கு இனித்தான் அலுப்பு இருக்கு......வாயை வைச்சுக்கொண்டு சும்மா இருக்கிறதுதானே?வலைஞன் வந்தால் உதுவும் எழுதேலாது அந்தாளுட்டை வெட்டுக்கொத்து வாங்கினவங்களுக்கு இன்னும் காயம் ஆறியிருக்காது :lol:

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#51 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 25 March 2012 - 01:44 PM

....
வலைஞன் வந்தால் உதுவும் எழுதேலாது அந்தாளுட்டை வெட்டுக்கொத்து வாங்கினவங்களுக்கு இன்னும் காயம் ஆறியிருக்காது :lol:


கு.சா.அண்ணா அடிக்கடி வலைஞன் அண்ணாவை நினைத்து மனம் நெகிழ்ந்து கொள்ளுறது தெரிகிறது... :lol: :D
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#52 முல்லை

முல்லை

    புதிய உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • Pip
  • 9 posts
  • Gender:Male

Posted 25 March 2012 - 02:04 PM

யாழ் இணையம் தொடர்ந்து இயங்க இருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. புதிய நிருவாகத்தினர் யாழின் வடிவமைப்பிலும் சில மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்க‌ள்.

முல்லை

#53 யாயினி

யாயினி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,983 posts
  • Gender:Female
  • Interests:யாரிடமும் அதிகம் பேசாத மௌனம்.

Posted 25 March 2012 - 03:04 PM

வலைஞன் திருப்பியும் வாறது உங்கை கனபேருக்கு  வயித்தைகலக்குது :lol: ...நான் வந்து எதுக்கும் எவரெடி :mellow:


ஏன் தாத்தா வலைஞன் அவர்கள் அப்படி கண்டிப்பானவரா.... :rolleyes: :)

 

நட்புடன்......யாயினி.

 


#54 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,593 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 25 March 2012 - 03:12 PM

மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி..! :D

எல்லாம் என்னோட ராசி :rolleyes: <_<
போனமுறை நிக்கபோகுது எனற போது லவ் பண்றதா சொன்னேன்..
இந்த வருடம் ஜீவாக்கு கல்யாணம் என்று வெடிய பத்த வச்சிட்டாங்க ..
அடுத்த முறை??????..... :rolleyes: :icon_idea:


அடுத்தமுறை பிள்ளை பிறந்திட்டுது எண்டு பீதியைக் கிளப்பப் போறாங்கள்..! :lol:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#55 புலிக்குரல்

புலிக்குரல்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 408 posts
  • Gender:Male
  • Location:Tamileelam
  • Interests:என் தாயகம்

Posted 25 March 2012 - 03:19 PM

சித்திரை முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,
இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.
எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.
மோகன் அண்ணா தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

#56 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,795 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 25 March 2012 - 03:36 PM

உண்மையில் யாழின் கொள்கைகள் என்பது மோகன் அண்ணாவின் நல்ல எண்ணங்களாகும். அதன் பால்.. ஒரு ஈடுபாட்டோடு யாழில் இணைந்திருந்தவர்கள் என்ற வகையில்.. அவர் யாழை விட்டு சற்றே விலகி நிற்பது என்பது அவர் மீது... loyalty உள்ள எம்மைப் போன்றவர்களும் சற்று விலகி நிற்கவே தூண்டச் செய்கிறது..!

யாழில் பல சர்ச்சைகள் மத்தியிலும் எமக்கு எழுத குறிப்பாக அறிவியல் சார்ந்து தமிழ் ஆக்கங்களை எழுத ஊக்கமளித்தவர்களில் மோகன் அண்ணா.. சுரதா அண்ணா... ஜேர்மனி ராஜன் அண்ணா.. ஜேர்மனி.. சோழியண்ணா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மோகன் அண்ணா அறிவியலுக்கு என்று தனிப் பகுதியில் செய்திகளை யாழின் முகப்பில் இட ஒரு காலத்தில் நாங்களும் யாழின் நிர்வாக அலகுக்குள் நிற்க உதவி நின்றவர். அவை யாழின் வசந்த காலங்கள். அந்தக் காலம் மீண்டும் மீளவே இல்லை. காரணம் அதன் பின் வந்தவர்களால் நாங்கள் எதிரிகளாகக் காட்டிக்கொள்ளப்பட்டது தான்.

அதுமட்டுமன்றி.. இவன் எழுதிறதெல்லாம்.. ஒரு அறிவியல் செய்தியா என்று எமது வலைப்பூவில் வந்து பின்னூட்டம் இட்டவர்களும் இதே களத்தில் இன்றும் இருக்கின்றனர். அதேவேளை அந்த அறிவியல் செய்திகளுக்கு தமிழகத்தின் முன்னணி வார ஏடு ஆனந்த விகடன் கெளரவம் அளித்து அதன் இதழில்.. வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்தது. இந்த அளவில் தான் உள்ளது இன்றைய யாழில் ஒரு சுய ஆர்வமுள்ள எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பாணி. எது எப்படியோ.. அவற்றை தமிழுக்காய் தமிழ் தாய் மண்ணுக்காய் மன்னித்தோம்... மறந்தோம்..!

எதிர் வரும் ஏப்ரல் 1 இல் இருந்து யாழின் புதிய நிர்வாக நடைமுறைகளும் விதிகளும் ஒத்து வந்தால் அன்றி யாழில் அதிகம் எழுதுவது என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயமாகவே இருக்கும். புதிய நிர்வாகம் அடிப்படை கொள்கை அளவில் என்றாலும் மோகன் அண்ணாவின் வழித்தடம் பற்றி பயணித்தால் யாழோடு தொடர்ந்து உறவாடுவதில் பிரச்சனை இருக்காது. இன்றேல்.. எல்லாமே யோசிக்க வேண்டிய மாற்றமடைய வேண்டிய விடயமாகவே இருக்கும்..! :icon_idea:
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#57 shanthy

shanthy

    முல்லைமண்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,122 posts
  • Gender:Female
  • Location:Germany

Posted 25 March 2012 - 04:21 PM

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

மோகனைப்போல இணையவனும் , வலைஞனும் மிகுந்த பொறுமைசாலிகள் ரதி. இந்த 3சாதுக்களும் ஒருநாளும் மிரண்டதில்லை. இணையவன் தனிமடல் அறிவிப்புச் செய்யாவிட்டாலும் நீதி தவறியதில்லை. இதேபோலத்தான் வலைஞனும்.

தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh
உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்

nesakkaram1.gif
முல்லைமண் வலைப்பூ

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -


#58 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,688 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 25 March 2012 - 05:24 PM

சித்திரை முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,
இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.
எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.
மோகன் அண்ணா தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#59 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 25 March 2012 - 05:35 PM

யாழை மூடாமல், தொடரப்போவது நல்ல செய்தி.

#60 thevaki

thevaki

    புதிய உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • Pip
  • 56 posts
  • Gender:Female
  • Location:LONDON
  • Interests:BOOKS , TV

Posted 25 March 2012 - 06:25 PM

I was so sad to hear about the closure plans now so glad this circle to contiue.
Weldone Mohan for all the years hard job & good luck to the new management.
-Thevaki Acca-
THEVAKI ACCA




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]