யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்
#41
Posted 25 March 2012 - 09:18 AM
முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மடலிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்சம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.
முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மடலிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்சம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.
- Nellaiyan likes this

#42
Posted 25 March 2012 - 09:46 AM
கம்னீயூச ஆட்சி போல கருத்துக்களத்தைக் கொண்டு சென்றால், களத்தில் பிரச்சனைகள் இருக்காது ஆனால் கள உறுப்பினர்கள் தான் இருக்க மாட்டார்கள்...
துரத்திப்பிடிக்க முடியாத வயது ..
#43
Posted 25 March 2012 - 11:28 AM
இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.
மோகன் அண்ணா 13 வருடம் கட்டி வளர்த்த யாழை... நல்ல முறையில் கொண்டு நடத்துவீர்கள், என்ற நம்பிக்கை உள்ளது.யாழில் தனது கடைசிப் பதிவு என்று மோகன் அண்ணா குறிப்பிட்டது மனதிற்கு சங்கடமாக உள்ளது. அவர் தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.
#44
Posted 25 March 2012 - 11:47 AM
#45
Posted 25 March 2012 - 11:55 AM
மோகன்னாவுக்கு நன்றி அத்துடன் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.
நானும் யாழ் களத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பேன்.
#46
Posted 25 March 2012 - 12:21 PM
இங்கே, ரதியின் விமர்சனத்தைப் படிக்க அது தான் தோன்றியது. ரதியிடம் யாராவது கேட்டார்களா? யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எழுதச் சொல்லி? சக கள உறுப்பினராகட்டும், நிர்வாகமாகட்டும்... யாரையும் எடை போடுவது, அல்லது விமர்சிப்பது தனிநபர் தாக்குதலாக மாறாதா?
இங்கே எனிவரும் காலங்களில் தோன்றப் போகும் பிரச்சனை இது தான். யாழ்களத்தில் முன்பு மோகன் அண்ணாவுக்கு, தொலைபேசி எடுத்து எல்லாம் தொல்லை கொடுத்தார்கள் என கேள்விப்பட்டதுண்டு.
என்னுடைய பரிந்துரை என்னவெனில், எல்லாக் கருத்துக்களையும் மரியாதை கொடுத்து செயற்படுத்த வெளிக்கிட்டால் நிச்சயம் அதன் தடம் நேராக இருக்காது போகலாம். சரியானதை நடைமுறைப்படுத்துங்கள். எல்லா விடயங்களுக்கும் விளக்கம் கொடுக்காதீர்கள்.
நானாகட்டும்... யாராகட்டும்... இடம் கொடுத்தால் நிச்சயம் மடம் கட்டுவோம்...
- மோகன், சுவைப்பிரியன், thanga and 5 others like this
#47
Posted 25 March 2012 - 12:26 PM
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#48
Posted 25 March 2012 - 12:57 PM
எல்லாம் என்னோட ராசி
போனமுறை நிக்கபோகுது எனற போது லவ் பண்றதா சொன்னேன்..
இந்த வருடம் ஜீவாக்கு கல்யாணம் என்று வெடிய பத்த வச்சிட்டாங்க ..
அடுத்த முறை??????.....
எப்படியோ யாழ் வந்தது சந்தோசமே,புதிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்,
தொடர்ந்தும் என்னாலான உதவிகள்,ஆதரவுடன் யாழில் இணைந்திருப்போம்.
#49
Posted 25 March 2012 - 01:14 PM
மோகன் அண்ணா தயவு செய்து யாழோடும் எம்மோடும் தொடர்ந்து இணைத்திருங்கள், மேலும் நிழலி, வலைஜன் அண்ணா, இணையவன் அண்ணா அனைவருக்கும் யாழை தொடர்ந்து நடத்த மனம் நிறைந்த வாழ்த்துக்கள். யாழுக்கும் நிர்வாகத்திற்கும் நல்லது செய்யாமல் போனாலும் இடறுகளாவது செய்யாமல் இருப்பேன்!
#50
Posted 25 March 2012 - 01:25 PM
தங்கச்சிக்கு இனித்தான் அலுப்பு இருக்கு......வாயை வைச்சுக்கொண்டு சும்மா இருக்கிறதுதானே?வலைஞன் வந்தால் உதுவும் எழுதேலாது அந்தாளுட்டை வெட்டுக்கொத்து வாங்கினவங்களுக்கு இன்னும் காயம் ஆறியிருக்காதுமோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓரளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆரம்ப காலத்தில் தனது நட்பு வட்டாரத்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிரச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.
முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மடலிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்சம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.
முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மடலிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்சம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#51
Posted 25 March 2012 - 01:44 PM
....
வலைஞன் வந்தால் உதுவும் எழுதேலாது அந்தாளுட்டை வெட்டுக்கொத்து வாங்கினவங்களுக்கு இன்னும் காயம் ஆறியிருக்காது
கு.சா.அண்ணா அடிக்கடி வலைஞன் அண்ணாவை நினைத்து மனம் நெகிழ்ந்து கொள்ளுறது தெரிகிறது...
#52
Posted 25 March 2012 - 02:04 PM
வாழ்த்துக்கள்.
முல்லை
#53
Posted 25 March 2012 - 03:04 PM
வலைஞன் திருப்பியும் வாறது உங்கை கனபேருக்கு வயித்தைகலக்குது
...நான் வந்து எதுக்கும் எவரெடி
ஏன் தாத்தா வலைஞன் அவர்கள் அப்படி கண்டிப்பானவரா....
நட்புடன்......யாயினி.
#54
Posted 25 March 2012 - 03:12 PM
மகிழ்ச்சி..
மகிழ்ச்சி..
மகிழ்ச்சி..!
எல்லாம் என்னோட ராசி![]()
போனமுறை நிக்கபோகுது எனற போது லவ் பண்றதா சொன்னேன்..
இந்த வருடம் ஜீவாக்கு கல்யாணம் என்று வெடிய பத்த வச்சிட்டாங்க ..
அடுத்த முறை??????.....![]()
அடுத்தமுறை பிள்ளை பிறந்திட்டுது எண்டு பீதியைக் கிளப்பப் போறாங்கள்..!
#55
Posted 25 March 2012 - 03:19 PM
இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.
எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.
மோகன் அண்ணா தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.
#56
Posted 25 March 2012 - 03:36 PM
யாழில் பல சர்ச்சைகள் மத்தியிலும் எமக்கு எழுத குறிப்பாக அறிவியல் சார்ந்து தமிழ் ஆக்கங்களை எழுத ஊக்கமளித்தவர்களில் மோகன் அண்ணா.. சுரதா அண்ணா... ஜேர்மனி ராஜன் அண்ணா.. ஜேர்மனி.. சோழியண்ணா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மோகன் அண்ணா அறிவியலுக்கு என்று தனிப் பகுதியில் செய்திகளை யாழின் முகப்பில் இட ஒரு காலத்தில் நாங்களும் யாழின் நிர்வாக அலகுக்குள் நிற்க உதவி நின்றவர். அவை யாழின் வசந்த காலங்கள். அந்தக் காலம் மீண்டும் மீளவே இல்லை. காரணம் அதன் பின் வந்தவர்களால் நாங்கள் எதிரிகளாகக் காட்டிக்கொள்ளப்பட்டது தான்.
அதுமட்டுமன்றி.. இவன் எழுதிறதெல்லாம்.. ஒரு அறிவியல் செய்தியா என்று எமது வலைப்பூவில் வந்து பின்னூட்டம் இட்டவர்களும் இதே களத்தில் இன்றும் இருக்கின்றனர். அதேவேளை அந்த அறிவியல் செய்திகளுக்கு தமிழகத்தின் முன்னணி வார ஏடு ஆனந்த விகடன் கெளரவம் அளித்து அதன் இதழில்.. வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்தது. இந்த அளவில் தான் உள்ளது இன்றைய யாழில் ஒரு சுய ஆர்வமுள்ள எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பாணி. எது எப்படியோ.. அவற்றை தமிழுக்காய் தமிழ் தாய் மண்ணுக்காய் மன்னித்தோம்... மறந்தோம்..!
எதிர் வரும் ஏப்ரல் 1 இல் இருந்து யாழின் புதிய நிர்வாக நடைமுறைகளும் விதிகளும் ஒத்து வந்தால் அன்றி யாழில் அதிகம் எழுதுவது என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயமாகவே இருக்கும். புதிய நிர்வாகம் அடிப்படை கொள்கை அளவில் என்றாலும் மோகன் அண்ணாவின் வழித்தடம் பற்றி பயணித்தால் யாழோடு தொடர்ந்து உறவாடுவதில் பிரச்சனை இருக்காது. இன்றேல்.. எல்லாமே யோசிக்க வேண்டிய மாற்றமடைய வேண்டிய விடயமாகவே இருக்கும்..!
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#57
Posted 25 March 2012 - 04:21 PM
மோகனைப்போல இணையவனும் , வலைஞனும் மிகுந்த பொறுமைசாலிகள் ரதி. இந்த 3சாதுக்களும் ஒருநாளும் மிரண்டதில்லை. இணையவன் தனிமடல் அறிவிப்புச் செய்யாவிட்டாலும் நீதி தவறியதில்லை. இதேபோலத்தான் வலைஞனும்.மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓரளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆரம்ப காலத்தில் தனது நட்பு வட்டாரத்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிரச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.
தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh
உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்
முல்லைமண் வலைப்பூ
“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -
#58
Posted 25 March 2012 - 05:24 PM
இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.
எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.
மோகன் அண்ணா தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#59
Posted 25 March 2012 - 05:35 PM
#60
Posted 25 March 2012 - 06:25 PM
Weldone Mohan for all the years hard job & good luck to the new management.
-Thevaki Acca-




This topic is locked









