எனக்குப் பிடித்த பாடல்கள்
#141
Posted 01 March 2012 - 08:51 PM
என்னைத் தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா?
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா?
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
என்னைத் தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.............................

#142
Posted 02 March 2012 - 09:46 PM
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா? மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?(2)
மெல்ல நெருங்கிடும் போது நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்...மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானுமோ காற்றாடி ஆகிறேன்
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும்,மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ...ஓ
நீர்த்துளி நீந்தினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தரிசனம்
ஆயிரம் அருவியாய்,அன்பிலே நடக்கிறாய்
வேகம் போல எனக்குள்ளே மோக மழைக்குள் நனைகிறாய்
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா? மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
ஸ்ரேயாவின் அருமையான குரலில் எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காத பாடல்...வடக்கத்திய பாடகியாக இருந்தாலும் இப்ப இருக்கும் தமிழ் பாடகிகளை விட தமிழை அழகாக பாடுகிறார்
#143
Posted 01 April 2012 - 09:12 PM
#144
Posted 02 April 2012 - 06:48 PM
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்
ஆஆஆ....
(மலர்களே..)
மேகம் திறந்து வந்து உன்னில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வரவா
மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வா வா
என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவது தான் முறையா
நினைக்காத நேரம் இல்லை காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழி விடும் காதல் நதியே நதியே
என் ஸ்வாசம் உன் மூச்சில் உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா
(மலர்களே..)
பூவில் நாவில் இருந்தால் காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால்
நம்மில் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீளம் போலே இணைந்து கொண்டது இந்த உறவே
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உன்னோடு உயிரை போலே புதைந்து போனது தான் உறவே
மறக்காது உன் ராகம் மரிக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா
(மலர்களே..)
#145
Posted 05 April 2012 - 08:09 PM
#146
Posted 09 April 2012 - 07:43 PM
படம்;ரிதம்
இசை ஏ ஆர் ரஹ்மான்(2000)
குரல்: உன்னிகிருஷ்ணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி, குழுவினர்
வரிகள்: வைரமுத்து
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன் என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
இந்தப் பாட்டைஉன்னிக் கிருஸ்ணனின் குரலுக்காக எத்தனை தடவையும் கேட்கலாம்
#147
Posted 19 April 2012 - 06:50 PM
- குட்டி likes this
#148
Posted 20 April 2012 - 12:48 PM
தேவேந்திரன் 'மண்ணுக்குள் வைரம்' படத்திற்கும் இசையமைத்தார். நல்ல இசையமைப்பாளர். இளையராஜா எனும் சுனாமியில் அடிபட்டுப் போனவர்களில் ஒருவர்
#149
Posted 20 April 2012 - 02:43 PM
வேதம் புதிது படத்தில் இருந்து தேவேந்திரன்
இசையில் எஸ்பிபி,சித்ரா ஆகியோர் பாடியுள்ளனர்
அழகான பாடல்
ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமா
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா
பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
(இசை) சரணம் - 1
பெண்குழு : அம்பா சாம்பவி சந்தரா மெளலி
ரகல பத்நா உமா பார்வதி
காளி வைபவதி சிவாத்ரி நயனா
காத்யயினி பைரவி சாவித்ரி
நவ யெளவன சுப ஹரி
சாம்ராஜ்ய லஷ்மி ப்ரதா...
ஆண் : தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா
பெண் : கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா
ஆண் : வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
பெண் : சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது
ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
(இசை) சரணம் - 2
பெண்குழு : பூவே பெண் பூவே இதில் அதிசயம்
இளமையின் அவசியம் இனி என்ன ரகசியம்
இவன் மனம் புரியாலயா
பெண் : ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்
ஆண் : உள்ளம் என்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்
பெண் : என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது
ஆண் : ரெண்டா ஏது ஒன்று பட்ட போதும்
பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஆண் : ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா
பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
ஆண் : கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா...
#150
Posted 20 April 2012 - 08:09 PM
#151
Posted 20 April 2012 - 08:49 PM
தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குதுநான் இவ்வளவு நாளும் இந்தப் பாட்டுக்கு இசை அமைத்தது இசைஞானி என்று நினைத்திருந்தேன்...நேற்றுத் தான் தேவேந்திரன் என்று ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் என்று தெரியும்...குட்டி பாடல் வரிகளை எழுதினதிற்கு நன்றி
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#152
Posted 20 April 2012 - 09:17 PM
தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குது
![]()
![]()
![]()
நான் அச்சாப் பிள்ளை அண்ணா
#153
Posted 20 April 2012 - 10:33 PM
#154
Posted 21 April 2012 - 10:15 AM
இன்று தான் உங்கள் திரிக்கு வந்துள்ளேன்... வாழ்த்துகள்....
காதல் உங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வுக்கும் நன்றி
#155
Posted 21 April 2012 - 01:14 PM
தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குது
![]()
![]()
![]()
கு.சா. அண்ணா எனக்கும் ஐமிச்சமாகிடக்கு... நீங்கள் குறிப்பிட்ட 'உங்களை' என்பது ஒருமையா? பன்மையா?
#156
Posted 27 April 2012 - 08:01 PM
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?
என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?
கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?
என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?
கன்னத்தின் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏன் உந்த கண்ணீர் அது யாராலே?
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தால் ஒரு பூப் போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய் சாய்ந்து விட்டால் ஆரிவரோ பாடு
ஆரிரரோ...இவர் யார் எவரோ?...பதில் சொல்வார் யாரோ?
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?
என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?
கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?
என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?
கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு தாளம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஒசை இசையாகதோ
மங்கை இவள் வாய் திறந்தால் மல்லிகைப் பூ வாசம்
ஓடை எல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யார் இவர்கள்? இரு பூங்குயில்கள்...இளம் காதல் மான்கள்
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?
என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?
கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?
என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?
#157
Posted 29 April 2012 - 05:45 PM
ஆஆஆ...
மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?(2)
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாயி தந்த பாட்டுத் தானம்மா
மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?
வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா
கள் இருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா
இராப் போது ஆனால் உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவை நாளும் தேடும் வானம் நான்
மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?
குத்தாலத்து தேனருவி சித்தாடை தான் கட்டாதா
சித்தாடைவே கட்டியே கையில் வந்து முட்டாதா
ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன் நான்
மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?(2)
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாயி தந்த பாட்டுத் தானம்மா
மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்டுதா
#158
Posted 23 May 2012 - 09:10 PM
மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்
மோகம் வந்து போகும்
காதல் வந்தால் போகாது....
இப் பாடகிக்கு அருமையான குரல்வளம்
#159
Posted 14 June 2012 - 07:38 PM
#160
Posted 14 June 2012 - 09:42 PM
தொம் தொம் நந்த தொம் தொம் தொம்தநந்த தொம் தொம்(2)
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து,வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயைப் பேயை நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்
தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்
மனதில் உனது ஆதிக்கம்...இளமையின் அழகு உயிரைப் பாதிக்கும்
கிரகம் இரவை சோதிக்கும்...கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்
ஆசை என்னும் புயல் வீசி விட்டததடி...ஆனி வேர் வரையில் ஆடி விட்டதடி....காப்பாயடி காப்பாயடிடிடி...........
தானந்த தானத் தம்தம் தானந்த தானத் தம்தம் ஆனந்தம்
ஆனந்த தானத் தம்தம் ஆனந்த தானத் தம்தம் ஆனந்தம்
தொம்த தொம்தன தொம்த தொம்தன தொம்ததனதொம்(2)
தொம் தொம் தொம்.......................தொம்தனன தொம் தொம் (2)
ஆ.......................................














