Jump to content

Tuna மீனை பொரிப்பது எப்படி? உதவி தேவை..


Recommended Posts

கொழும்பில் இருக்கும் போது அடிக்கடி Tuna மீன் பொரியல் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டு இருக்கின்றேன். சிங்களத்தில் 'கெலவல்லோ' என்று அழைக்கப்படும் இந்த மீன் பொரியல் சுவையாக இருக்கும். இந்த மீனைக் கறி வைத்தால் பலருக்கு பிடிப்பதில்லை. சுனைக்கும் தன்மை இருக்கும் மீன்; ஆனால் பொரித்தால் நன்றாக இருக்கும்

யாருக்காவது இதை எப்படி பொரிப்பது என்று தெரியுமா? அத்துடன் Tuna மீனுக்கு தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா?

Link to comment
Share on other sites

கொழும்பில் இருக்கும் போது அடிக்கடி Tuna மீன் பொரியல் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டு இருக்கின்றேன். சிங்களத்தில் 'கெலவல்லோ' என்று அழைக்கப்படும் இந்த மீன் பொரியல் சுவையாக இருக்கும். இந்த மீனைக் கறி வைத்தால் பலருக்கு பிடிப்பதில்லை. சுனைக்கும் தன்மை இருக்கும் மீன்; ஆனால் பொரித்தால் நன்றாக இருக்கும்

யாருக்காவது இதை எப்படி பொரிப்பது என்று தெரியுமா? அத்துடன் Tuna மீனுக்கு தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா?

Tuna மீன் பொரியல் பண்ணுவார்கள் என்று இன்றுதான் தெரியும் சம்பல் பண்ணித்தான் கேள்விபட்டு இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பொரிக்காதேங்கோ. நான் என்ன செய்வது என்றால்.. மீனை வாங்கி.. (இங்கும் முழு மீன் விக்கினம்.. வெள்ளையளட்ட இருக்குது..!) வட்டம் வட்டமா வெட்டி சுத்தம் செய்யுங்கோ.

mixer_multistar_big11479093.jpg

அப்புறம்.. இஞ்சி.. பூடு.. மிளகுத் தூள் எல்லாம் சேர்த்து அரைத்த கலவை (கிரைண்டர் மிக்ஸரில போட்டு எடுக்கிறது தான்...) மற்றும் மிளகாய்த் தூள் (தேவையான அளவு).. மஞ்சள் தூள்.. உப்பு.. கொஞ்சம் எண்ணெய் (மரக்கறி எண்ணெய் நல்லது அதில் உடலுக்கு அவசியமான நிரம்பாத கொழுப்பு உண்டு).. தேவையான அளவு தண்ணி விட்டு பசை மாதிரி குழைத்து.. அதில் வெட்டிச் சுத்தம் செய்த ரியுனாவை போட்டுப் புரட்டி எடுங்கோ.

-

அப்புறம்.. ஏலவே வெப்பமாக்கிய (120 - 180 பாகை) அ(ஒ)வனில் வைத்து பேக் பண்ணியும் (30 - 20 நிமிடங்கள்) எடுக்கலாம்.. இல்லை என்றால்.. பிறையிங் பானில் அதிகம் எண்ணொய் விடாமல்.. (ஏனெனில் மீனில் உள்ள கொழுப்பும்.. உருகி.. அதனை வாட்ட உதவும்) சிறிதளவு எண்ணெய் விட்டு.. வேகும் வரை வாட்டி எடுங்கள். மிக ருசியாக இருக்கும்.

இது நான் செய்யும் முறை. எனக்கு ருசியா இருக்குது. உங்களுக்கு எப்படி என்பதை செய்து பார்த்து.. சாப்பிட்டு சொல்லுங்கோ..!

என் வழியில் செய்தால் இறுதி விளை பொருள் வயிற்றுக்குள் போக முன்.. இப்படி அழகாகத் தோன்றனும்..! இல்லையென்றால் நீங்கள் செய்முறையை சரியாக செய்யவில்லை என்று அர்த்தமாகும்.

006wtmk0000.JPG

Link to comment
Share on other sites

இதைப் பொரிக்காதேங்கோ. நான் என்ன செய்வது என்றால்.. மீனை வாங்கி.. (இங்கும் முழு மீன் விக்கினம்.. வெள்ளையளட்ட இருக்குது..!) வட்டம் வட்டமா வெட்டி சுத்தம் செய்யுங்கோ.

mixer_multistar_big11479093.jpg

அப்புறம்.. இஞ்சி.. பூடு.. மிளகுத் தூள் எல்லாம் சேர்த்து அரைத்த கலவை (கிரைண்டர் மிக்ஸரில போட்டு எடுக்கிறது தான்...) மற்றும் மிளகாய்த் தூள் (தேவையான அளவு).. மஞ்சள் தூள்.. உப்பு.. கொஞ்சம் எண்ணெய் (மரக்கறி எண்ணெய் நல்லது அதில் உடலுக்கு அவசியமான நிரம்பாத கொழுப்பு உண்டு).. தேவையான அளவு தண்ணி விட்டு பசை மாதிரி குளைத்து.. அதில் வெட்டிச் சுத்தம் செய்த ரியுனாவை போட்டுப் புரட்டி எடுங்கோ.

-

அப்புறம்.. ஏலவே வெப்பமாக்கிய (120 - 180 பாகை) அ(ஒ)வனில் வைத்து பேக் பண்ணியும் (20 - 30 நிமிடங்கள்) எடுக்கலாம்.. இல்லை என்றால்.. பிறையிங் பாணில் அதிகம் எண்ணொய் விடாமல்.. (ஏனெனில் மீனில் உள்ள கொழுப்பும்.. உருகி.. அதனை வாட்ட உதவும்) சிறிதளவு எண்ணெய் விட்டு.. வாட்டி எடுங்கள். மிக ருசியாக இருக்கும்.

இது நான் செய்யும் முறை. எனக்கு ருசியா இருக்குது. உங்களுக்கு எப்படி என்பதை செய்து பார்த்து.. சாப்பிட்டு சொல்லுங்கோ..!

என் வழியில் செய்தால் இறுதி விளை பொருள் வயிற்றுக்குள் போக முன்.. இப்படி அழகாகத் தோன்றனும்..! இல்லையென்றால் நீங்கள் செய்முறையை சரியாக செய்யவில்லை என்று அர்த்தமாகும்.

006wtmk0000.JPG

நன்றி நெடுக்கு..... மீனை நீங்கள் சொன்ன மாதிரி கலவை செய்து பிரட்டி வைத்து இருக்கின்றன். 30 நிமிடங்களின் பின் அவனில் வைக்கப் போகின்றேன்

Tuna மீன் பொரியல் பண்ணுவார்கள் என்று இன்றுதான் தெரியும் சம்பல் பண்ணித்தான் கேள்விபட்டு இருக்கிறேன்

அது தகரத்தினுள் அடைத்து விற்கப்படும் மீனைத் தான் (tin fish) சம்பல் செய்வார்கள் பொதுவாக. Sandwich செய்யவும் பயன்படுத்துவார்கள். நான் வாங்கி வந்தது முழு மீன்..முழுசிக் கொண்டு இருந்திச்சுது

Link to comment
Share on other sites

TUNA இதன் தமிழ் பெயர் சுறாமீண். உங்களுக்கு தெரியுமா முன்பு மீணெண்ணை அல்லது மீணெண்ணை குலிசை (SEVEN SEES) என்று சிறுவயதில் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள் அது இந்த சுறாமீனில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.சுறாமீன் கொழுப்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

Link to comment
Share on other sites

அது தகரத்தினுள் அடைத்து விற்கப்படும் மீனைத் தான் (tin fish) சம்பல் செய்வார்கள் பொதுவாக. Sandwich செய்யவும் பயன்படுத்துவார்கள். நான் வாங்கி வந்தது முழு மீன்..முழுசிக் கொண்டு இருந்திச்சுது

அடடா நான் தப்பாகி விளங்கிவிட்டனேனா... நான் நீங்கள் ரின்னில் வாங்கி வந்துதான் பெரியல் பண்ணப்போகிறீர்களாக்கும் என்று நினைத்துவிட்டேன்...

ஆனாலும் இதில் வறை பண்ணி சாப்பிடத்தான் ரேஸ்ராக இருக்குமென்று சொல்லுவார்கள்.. சாப்பிட்டதில்லை... சொல்ல கேள்விப்பட்டென்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TUNA இதன் தமிழ் பெயர் சுறாமீண். உங்களுக்கு தெரியுமா முன்பு மீணெண்ணை அல்லது மீணெண்ணை குலிசை (SEVEN SEES) என்று சிறுவயதில் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள் அது இந்த சுறாமீனில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.சுறாமீன் கொழுப்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

இதில் இருக்கும் மெர்குரி (mercury) தற்போது பெருகிவரும் ஆடிசம் (Autism) குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு ரேசெர்ச் (Research) பேப்பரில் படித்துள்ளேன். தொடர்ந்தும் மீன்களை விரும்பி சாப்பிடுபவர்கள் சிறிய மீன்களை உண்பதே சிறந்தது. கூடிய அளவில் கால்சியமும் இவற்றுள் இருப்பது விரும்ப தக்கது.

Link to comment
Share on other sites

..

அத்துடன் Tuna மீனுக்கு தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா?

tuna மீனுக்குத் தமிழில் சூரை மீன் என்று இணையத்தில் இருக்கிறது, அது சரியா தவறா என்று தெரியவில்லை... :unsure:

tuna-at-the-fish-market-in-suv.jpg

http://en.petitchef....amil-fid-543194

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் tuna (சூரை)மீன்

a1b51a81d8eba5c6_tuna_fish_pictures_B.jpg

Tuna_fish_loins_sashimi_tails_heads.jpg

படத்தில் உள்ளதுபோல் வெட்டிக்கொள்ளவும் பின்னர் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு போட்டு பிரட்டி சற்றுநேரம் ஊறவிடவும் பின்னர் எடுத்து பொரித்தால் சுவையான tuna (சூரை) மீன் போரியல் தயார்.

Link to comment
Share on other sites

நானும் தேடி பார்த்தேன் இணையத்தில் சூரை மீன் என்றுதானே இருக்கிது ஏன் தங்கா அக்கா சுறா மீன் என்று சொல்லுகிறா எது சரி?

http://websamayal.blogspot.co.uk/2006/08/fish-names-in-tamil.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TUNA இதன் தமிழ் பெயர் சுறாமீண். உங்களுக்கு தெரியுமா முன்பு மீணெண்ணை அல்லது மீணெண்ணை குலிசை (SEVEN SEES) என்று சிறுவயதில் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள் அது இந்த சுறாமீனில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.சுறாமீன் கொழுப்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

சுறா மீன் என்றால் shark என்றுதான் ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

tuna என்றால் சூரை மீன், இந்த மீன்கள் இந்து சமுத்திரத்தில் நிறை பிடிக்கப்படுகின்றது ...... அதில் முக்கியபங்கு வகிப்பது சீனாக்காரர்கள்தான்.

சில ஸ்ரீலங்காவில் அதிகம் பிடிக்கப்படுவது உண்டு ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கு..... மீனை நீங்கள் சொன்ன மாதிரி கலவை செய்து பிரட்டி வைத்து இருக்கின்றன். 30 நிமிடங்களின் பின் அவனில் வைக்கப் போகின்றேன்.

சரியான பதம் பார்த்து ஒவனில் இருந்து எடுத்து சுவைத்துவிட்டு பதில் தாங்கோ..! :):icon_idea:

Link to comment
Share on other sites

Tuna சூரை மீன்

Tuna வை விட கொஞ்சம் முற்றியது 'கிழவல்லா'. மாசிகருவாடு போட சோக்கா இருக்கும்.

இதனை மஞ்சள் உப்பு , சிறிது கறித்தூள் கலந்து அத்துடன் இரு தேக்கரண்டி அரைத்த கொருக்காய்ப் புளியும் போட்டு சிறிதாக எண்ணையில் வாட்டி (shallow fry ) கராம்பும் கருவாப்பட்டையும் போட்டு பிரட்டிஎடுக்க நன்றாக இருக்கும்.

கிரந்திக் குணம் உள்ளவர்களுக்கு இந்த மீன் ஒத்துக் கொள்ளாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TUNA இதன் தமிழ் பெயர் சுறாமீண். உங்களுக்கு தெரியுமா முன்பு மீணெண்ணை அல்லது மீணெண்ணை குலிசை (SEVEN SEES) என்று சிறுவயதில் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள் அது இந்த சுறாமீனில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.சுறாமீன் கொழுப்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

images3-1.jpg

நீங்கள் சுறா எண்டு நினைச்சு சொன்னமீன் கரடிமாருக்கும் விருப்பமான மீன் :D

P7060052.jpg

அன்புச்சகோதரி காட்டும் மீனும் அதுதான் :wub:

images4.jpgஇதுதான் அந்தமீனிலையிருந்து தயாரிச்ச மீனெண்ணைக்குளிசை......இதை பெரியாக்களும் விழுங்கலாம்......என்ன ஒண்டு ஏவறை விடேக்கை கொஞ்சம் அவதானமாய் இருக்கோணும் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

images3-1.jpg

நீங்கள் சுறா எண்டு நினைச்சு சொன்னமீன் கரடிமாருக்கும் விருப்பமான மீன் :D

P7060052.jpg

அன்புச்சகோதரி காட்டும் மீனும் அதுதான் :wub:

images4.jpgஇதுதான் அந்தமீனிலையிருந்து தயாரிச்ச மீனெண்ணைக்குளிசை......இதை பெரியாக்களும் விழுங்கலாம்......என்ன ஒண்டு ஏவறை விடேக்கை கொஞ்சம் அவதானமாய் இருக்கோணும் :icon_mrgreen:

குமாரசாமி அண்ணை படத்தில் காட்டியுள்ள மீனின் பெயர் Lachs

இது கறிவைக்கவும், பொரியல் செய்யவும் நன்றாக இருக்கும்.

மீன் எண்ணைக்குளுசை சாப்பிடுவதை விட... வரும் ஏவறை தான், வாழ்க்கையை... வெறுக்கப் பண்ணிப் போடும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பொரிக்காதேங்கோ. நான் என்ன செய்வது என்றால்.. மீனை வாங்கி.. (இங்கும் முழு மீன் விக்கினம்.. வெள்ளையளட்ட இருக்குது..!) வட்டம் வட்டமா வெட்டி சுத்தம் செய்யுங்கோ.

mixer_multistar_big11479093.jpg

அப்புறம்.. இஞ்சி.. பூடு.. மிளகுத் தூள் எல்லாம் சேர்த்து அரைத்த கலவை (கிரைண்டர் மிக்ஸரில போட்டு எடுக்கிறது தான்...) மற்றும் மிளகாய்த் தூள் (தேவையான அளவு).. மஞ்சள் தூள்.. உப்பு.. கொஞ்சம் எண்ணெய் (மரக்கறி எண்ணெய் நல்லது அதில் உடலுக்கு அவசியமான நிரம்பாத கொழுப்பு உண்டு).. தேவையான அளவு தண்ணி விட்டு பசை மாதிரி குழைத்து.. அதில் வெட்டிச் சுத்தம் செய்த ரியுனாவை போட்டுப் புரட்டி எடுங்கோ.

-

அப்புறம்.. ஏலவே வெப்பமாக்கிய (120 - 180 பாகை) அ(ஒ)வனில் வைத்து பேக் பண்ணியும் (30 - 20 நிமிடங்கள்) எடுக்கலாம்.. இல்லை என்றால்.. பிறையிங் பானில் அதிகம் எண்ணொய் விடாமல்.. (ஏனெனில் மீனில் உள்ள கொழுப்பும்.. உருகி.. அதனை வாட்ட உதவும்) சிறிதளவு எண்ணெய் விட்டு.. வேகும் வரை வாட்டி எடுங்கள். மிக ருசியாக இருக்கும்.

இது நான் செய்யும் முறை. எனக்கு ருசியா இருக்குது. உங்களுக்கு எப்படி என்பதை செய்து பார்த்து.. சாப்பிட்டு சொல்லுங்கோ..!

என் வழியில் செய்தால் இறுதி விளை பொருள் வயிற்றுக்குள் போக முன்.. இப்படி அழகாகத் தோன்றனும்..! இல்லையென்றால் நீங்கள் செய்முறையை சரியாக செய்யவில்லை என்று அர்த்தமாகும்.

006wtmk0000.JPG

நான் அதிகம் சின்ன மீன்கள்தான் சமைப்பது, வாங்கி இந்த முறையில் செய்து பார்ப்பம், நன்றி பகிர்வுக்கு நெடுக்கு

Link to comment
Share on other sites

Tuna மீன் எனது விருப்பத்துக்கு உரிய உணவு. ஆனால் அதை பொரிக்க முடியும் என்று இன்று தான் தெரியும். நிழலியின் சமையல் முடிவை பார்த்துகொண்டு இருக்கிறேன். நானும் இந்த கிழமை செய்யவேண்டும். நிழலியின் பதிலை காணவில்லை ஒரே வயிற்ரோட்டமோ தெரியவில்லை? :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மீன் கறுவல்கள் விரும்பி பெருமளவில் வாங்குவார்கள்.இது பொரிப்பதை விட போறனையில் சுடவும் நெருப்பில் சுடவும் அந்த மாதிரி இருக்குமாம்.நான் இது வரைக்கும் ருசித்துப்பாக்கவில்லை.

Link to comment
Share on other sites

நேற்று நெடுக்கு சொன்ன மாதிரி செய்து சாப்பிட்டு பார்க்க நன்றாக இருந்தது. கொஞ்சம் அதிக நேரம் ஒவனில் வைக்க வேண்டி இருந்தது (கிட்டத்தட்ட 1 மணி நேரம்). பிள்ளைகள் இரண்டு பேருக்கும் பிடிக்கவில்லை. பொரிச்ச மீன் அப்பா தரமால் வேற ஒன்றைத் தந்து விட்டார் என்று மகனுக்கு கோபம் என்னில். எனக்கும் மனைவிக்கும் பிடிந்து இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நெடுக்கு சொன்ன மாதிரி செய்து சாப்பிட்டு பார்க்க நன்றாக இருந்தது. கொஞ்சம் அதிக நேரம் ஒவனில் வைக்க வேண்டி இருந்தது (கிட்டத்தட்ட 1 மணி நேரம்). பிள்ளைகள் இரண்டு பேருக்கும் பிடிக்கவில்லை. பொரிச்ச மீன் அப்பா தரமால் வேற ஒன்றைத் தந்து விட்டார் என்று மகனுக்கு கோபம் என்னில். எனக்கும் மனைவிக்கும் பிடிந்து இருந்தது

செய்து பார்த்து சாப்பிட்டு.. கருத்துச் சொன்னதற்கு நன்றி. :)

உங்கள் வீட்டு.. அந்தச் சின்னக் குட்டிக்களை ஏமாற்றியது கொஞ்சம் மனதுக்கு கஸ்டமாக உள்ளது. :(

மீன் துண்டுகளை மொத்தமாக வெட்டினால்.. கொஞ்சம் கூட நேரம் எடுக்கும். ஒவனை ஒரு 5 - 10 நிமிடம் சூடாக்கிய பின் மீனை வைத்தெடுத்தால் நன்று. எதற்கும்.. பதம் பார்த்து எடுக்கத் தக்க வகையில்.. சரியான நேர அளவை நீங்கள் தீர்மானிப்பதே நன்று. நான் ஒரு சராசரி நேரம் தான் குறிப்பிட்டுள்ளேன். :)

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்க்கும் செய்து பார்த்து சொன்ன நிழலிக்கும் எனது நன்றிகள். நான் இதுவரை டின் tuna தான் சாப்பிட்டு இருக்கிறன். நானும் ஒருக்கா செய்து பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இதில் இருக்கும் மெர்குரி (mercury) தற்போது பெருகிவரும் ஆடிசம் (Autism) குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு ரேசெர்ச் (Research) பேப்பரில் படித்துள்ளேன். தொடர்ந்தும் மீன்களை விரும்பி சாப்பிடுபவர்கள் சிறிய மீன்களை உண்பதே சிறந்தது. கூடிய அளவில் கால்சியமும் இவற்றுள் இருப்பது விரும்ப தக்கது.

MMR தடுப்பூசியில் உள்ள மேர்குரியே குழந்தைகளுக்கு 'ஒட்டிசம்' ஏற்படக் காரணம் என்று சர்ச்சைகள் எழுந்து வழக்கு நடந்து, (ரோனி பிளேயரின் ஆட்சிக் காலத்தில், அரசியல் காரணங்களும் இருந்ததால்) அது பிழையென நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தார்கள்.

குழந்தை பிறந்தவுடன், மழலைக்கு பாலூட்டும் தமிழ்த் தாய்மார்களுக்கு தினமும் சுறாமீன் சரக்குக் குழம்பு கொடுப்பார்கள். இது புலத்திலும் அதிகளவில் நடக்கின்றது. இதனால் ஏதும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றதா என கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

Link to comment
Share on other sites

துண்டுகளாக வெட்டிய ரூனா மீனைச் சமைக்கும் பாத்திரத்தினுள் போட்டு அதற்குள் தேவையான அளவு உப்பு,மிளகாய்தூள், சிறிதளவு தேசிக்காய் புளி, (விரும்பினால் வெங்காயம். சிறிதளவு சரக்குத்தூள் போடலாம்) மீன் அவியத்தேவையான அளவு தண்ணீர், 2 மேசைக் கரண்டி சமையல் எண்ணை விட்டு மூடி அவிய வையுங்கோ. அவியும் பொழுது கரண்டி வைத்துக் கிளறாமல் சட்டியை சேக் பண்ணுங்கோ ( ரிவியில் குக்மார் செய்வினம்) தண்ணி வத்தியதும் மீன் எண்ணையில் ( முதலே 2 மேசைக் கரண்டி விட்டது) சிறிது நேரம் பொரிய விடவும் ( கவனம் மீனை எரித்து விடாதீர்கள்) செய்து பாருங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MMR தடுப்பூசியில் உள்ள மேர்குரியே குழந்தைகளுக்கு 'ஒட்டிசம்' ஏற்படக் காரணம் என்று சர்ச்சைகள் எழுந்து வழக்கு நடந்து, (ரோனி பிளேயரின் ஆட்சிக் காலத்தில், அரசியல் காரணங்களும் இருந்ததால்) அது பிழையென நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தார்கள்.

குழந்தை பிறந்தவுடன், மழலைக்கு பாலூட்டும் தமிழ்த் தாய்மார்களுக்கு தினமும் சுறாமீன் சரக்குக் குழம்பு கொடுப்பார்கள். இது புலத்திலும் அதிகளவில் நடக்கின்றது. இதனால் ஏதும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றதா என கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

தப்பிலி, இலங்கையில் காணப்படும் சுறாக்கள், 'பால் சுறா' எனும் வகையைச் சேர்ந்தவை!

இவை உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருப்பவை இல்லாதபடியால், மெர்குரி இவற்றின் உடலில் சேர்வதில்லை!

ஆனால், புலத்தில் விற்கும் சுறாக்கள், பெரியவை. இவற்றைத் துண்டுகளாக வெட்டி விற்கின்றார்கள்! இவற்றில் மெர்க்குரி, அதிகம் உண்டு!

இதனை இலங்கையர் மட்டுமே வாங்குவதனால், சிட்னி மீன் சந்தையில், வெள்ளை தமிழிலேயே 'சுறா' என்று கத்திக்கத்தி விற்பதைக் காணலாம்!

இதே போல பொன்னாங்காணியைப் போல வளரும், ஒரு நஞ்சுச் செடியை,(இதிலும் மெர்க்குரி அதிகம்) வீட்டில் வளர்த்து எமது மக்கள், சாப்பிடுவதைத் தற்செயலாகக் கண்டுபிடித்து, இவற்றை அழிக்க, அரசாங்கம் பெரும் பணம் செலவு செய்த சம்பவமும், சில வருடங்களின் முன்பு, இங்கு நடந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே போல பொன்னாங்காணியைப் போல வளரும், ஒரு நஞ்சுச் செடியை,(இதிலும் மெர்க்குரி அதிகம்) வீட்டில் வளர்த்து எமது மக்கள், சாப்பிடுவதைத் தற்செயலாகக் கண்டுபிடித்து, இவற்றை அழிக்க, அரசாங்கம் பெரும் பணம் செலவு செய்த சம்பவமும், சில வருடங்களின் முன்பு, இங்கு நடந்தது!

எனக்கும் ஈமெயிலில் இந்த விபரங்கள் முன்னம் வந்தது, இருந்தால் இதில் இணைத்துவிடுவீர்களா, பலருக்கு உபயோகமாக இருக்கும். இலைகளில் வித்தியாசம் இருக்கனும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.