ஈழம்
பால்ராஜ் அஞ்சலி
Submitted by admin on Tue, 27/05/2008 - 20:55.
தமிழனின் சுருக்கு என்றும்
தலையின்கீழ்க் கண்டம் என்றும்
அமையவே எதிரி நின்ற
ஆனையாம் இறவு தன்னில்
சுமைதரும் கொடியார் ஓடச்
வரலாற்றோடு வாழ்ந்தவன்
Submitted by admin on Tue, 27/05/2008 - 20:51.
ஈழத்தமிழரின் வரலாற்றை எழுதிய
வன்னிச் சிங்கம் ஒன்று கண்ணை மூடிக் கொண்டது
முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப் புள்ளி வைத்தவனே
சொல்லுக்கும் செயலுக்கும்
சிறீலங்காவின் சுதந்திர நாளைத் துக்க நாளாகக் கொண்டு அவர்தம் நுகர்வுப் பொருள்களையும் புறக்கணிப்போம்!
Submitted by admin on Sun, 03/02/2008 - 06:13.
சேடமிழுத்தபடி கிடக்கும் சிங்களத்தின் போர்ப் பிரபு
Submitted by admin on Wed, 03/05/2006 - 00:01.கடந்த 2005ம் ஆண்டு மார்கழி மாதம் 5ம் திகதி சிறிலங்காவின் 18வது இராணுவத்தளபதியாகப் பொறுப்பேற்றார் லெப்ரினற் ஜெனரல் சரத் பொன்சேகா.
பதவியேற்ற கையோடு ஆங்கிலச் செய்தித்தாளான சண்டே ஒப்சேவருக்கு வழங்கிய செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார்.
லெப். கேணல் ஜொனி..
Submitted by admin on Mon, 20/03/2006 - 15:33.இந்தியாவிலிருந்து சமாதான தூதுவராக அழைத்து வரப்பட்டு திரும்பிச் செல்லுகையில் நயவஞ்சகமாக, மூத்த தளபதி லெப். கேணல் ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்கியுள்ளார்.
ஜெனீவாவில் காத்திருக்கும் பொறி
Submitted by admin on Wed, 22/02/2006 - 15:48.- முப்பது ஆண்டுகளாகப் போராடிவரும் தமது சகஜீவிகளைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாமல், வெளிநாட்டு நிபுணர்கள் வந்து வகுப்பு எடுக்கும் நிலையிலேயே அரசின் மிக மூத்த அமைச்சர்கள் காணப்படுவது எதைக்காட்டுகிறது?
- முன்பு ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ்காந்தி செய்தார். இப்பொழுது மஹிந்த யாரைவைத்துச் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.
புதிய வடிவம் பெறும் ஈழத்தமிழர் போராட்டம்
Submitted by admin on Fri, 18/11/2005 - 13:54.இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்திருக்கும் இந்த வேளையிலே இரு பிரதான கட்சி வேட்பாளர்களும் தமது வெற்றிக்கான பிரச்சார நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளார்கள். அடிப்படையில் எந்தவித வேறுபாட்டையும் இரு கட்சிகளுக்கும் இடையில் காணமுடியவில்லை. மகிந்த ராஜபக்சா இனவாத சிந்தகனைகள் கொண்ட கட்சியிடமும், ரணில் விக்கிரமசிங்கா சிறுபான்மைக்கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டாலும், தமிழர் பார்வையில் இந்த இரண்டு கட்சிகளுமே பேரினவாத சிங்கள பெரும் தேசியத்துடனும், அதனுடைய வர்க்க நலன்களுடன் தம்மை இணைத்து பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் பொருளாதார சமூக கலாச்சார விழுமியங்களில் மாத்திரமே அக்கறை கொண்டவர்களாக தம்மை இந்த இரண்டு கட்சிகளும் அடையாளப்படுத்தி நிற்பதையும், தமிழர்களினது சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார மாற்றங்களிலோ அல்லது சிறுபான்மை இனங்களினது பிரச்சனையில் ஓர் நிரந்தரத் தீர்வை காணவேண்டும் என்ற அடிப்படையில் இன்னும் ஓர் தெளிவான தீர்வை இவர்கள் முன்வைக்கவில்லை.
தற்கொடையீர்ந்த மறவர்கள்
Submitted by admin on Tue, 05/07/2005 - 12:10.தமிழ் மக்களின் தாயக விடுதலைப் போராட்டமானது அதன் வரலாற்றிலே பல்வேறு பாரிய நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றது. சிங்களப் பேரின வாத கூலிப் படைகளினதும், அந்நிய வல்லரசுப் படைகளினதும் இராணுவ நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
இவ்வாறான நெருக்கடிகளிலிருந்து விடுபட இந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் போராளிகள் பல உன்னத தியாகங் களைச் செய்திருக்கிறார்கள். அதன் மூலம் இந்த எதிரிகளின் ஆக்கிரமிப் பைத் தகர்த்தெறிந்துள்ளனர்.
கரும்புலி மேஜர் டாம்போ
Submitted by admin on Tue, 05/07/2005 - 11:56.1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:
சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது.
"அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்" இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் எனத் தீர்மானிக்கப்பட்டது.
தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாப்புப் படைகள் குவிக்கப்படல் வேண்டும்
Submitted by admin on Mon, 16/05/2005 - 11:44.இலங்கை அரசியலில் படுகொலைகள் சித்திரவதைகள் அங்கீகாரம் பெற்றுள்ளன.
சனநாயகக் கோட்பாட்டில் சர்வாதிகாரத்தை புகுத்தி பாராளுமன்றம் ஓடுகிறது. மனித வளங்களும் விழுமியங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அழிக்கப்படுகிறன. உலகம் என்று சொல்லப் படுகின்ற அதிசக்தி வாய்ந்த ஐக்கிய நாடுகள்சபை(U N O) உண்மைகளை அறிந்தும் தெளிந்தும் உள்ளது. ஆனாலும் கால்நூற்றாண்டைக் கடந்தும் பேரழிவின் யுத்தவடுகக்களை மட்டும் பார்த்து நிற்கிறது. மனித அவலங்களையோ படுகொலைகளையோ எண்ணியே பார்க்கவில்லை.
Recent comments
39 weeks 6 days ago
40 weeks 3 days ago
48 weeks 3 days ago
49 weeks 6 days ago
1 year 18 weeks ago
1 year 47 weeks ago
2 years 24 weeks ago
2 years 37 weeks ago
2 years 37 weeks ago
2 years 37 weeks ago