Blogs
பேரணி கண்டு வியப்பில் ஆழ்ந்த பிரித்தானியா!
Submitted by admin on Wed, 08/10/2008 - 21:47.
பிரித்தா னியாவிலே பேரணி கொண்டு
உரித்தான நிகழ்வு உண்மையில் இன்று
நெரித்திடும் சிங்க நெட்டுரம் முன்னே
பிரித்திடும் உண்மையின் பிளம்பே இதுவாம்!
குளிர்நிலை வந்து குலைக்கும் நேரம்
ஆயிரமாகத் தமிழன் திரண்ட அய்நாத் திடல்!
Submitted by admin on Sun, 28/09/2008 - 20:51.
ஆயிரமாகத் தமிழன் திரண்ட அய்நாத் திடல்!
முப்பத்தி எட்டாய் முகிலைத் தழுவும்
செப்பிடும் உலகச் சிரசாம் கோபுர
அய்நா முன்றலில் ஆயிரக் கணக்கில்
தெய்தெய் என்று திரண்டான் தமிழன்
தாய்மடி.. காப்போம்!
Submitted by admin on Mon, 22/09/2008 - 22:10.
பல்லவி
தாய்மடி காக்கவென்று
தங்கமண் மீட்கவென்று-வானம்
பாடிகள் பாடுகிறார்
வந்து பாருமே -நீங்கள்
ஏழேழு பிறவிக்கும் ஏமாப்பு உடைத்து.
Submitted by admin on Tue, 02/09/2008 - 21:53.
அழகிய தமிழீழம் எரிந்தங்கு அழிகிறது
அரக்கர் வஞ்சனையில் அகப்பட்டுச் சிதைகிறது
எழில்மிகு வாழ்வுகொள் என்னருமைத் தமிழினமே!
ஈழத் தமிழரின் இருண்ட நாட்களின் இருபத்தைந்தாண்டு நிறைவின் நினைவு நாள்.
Submitted by admin on Thu, 21/08/2008 - 20:28.
தடையா எனக்கேட்ட ரொறன்ரோவின் பொங்குதமிழ்!
Submitted by admin on Sun, 13/07/2008 - 04:53.தடையா எனக்கேட்ட
ரொறன்ரோவின் பொங்குதமிழ்!
கரும்புலி வீரன்
Submitted by admin on Sat, 05/07/2008 - 09:00.
நினைத்துப் பார்க்க
நெஞ்சு பதறது
கறுத்தவன் துணிவை
கவிதையில் வடிக்க
எழுத்துக் கூடி வரவில்லை
எப்படிச் செருக்குவேன்
என்னவன் வீரத்தை
நினைத்துப் பார்க்க
நெஞ்சு பதறது
லெப். கேணல் செல்வியின் நினைவாக……
Submitted by admin on Sun, 15/06/2008 - 23:15.
அம்மா செல்வி! அன்னைத் தமிழீன்ற
ஆரணங்கே! அன்புநிறை எழில் மகளே!
இம்மா நிலத்தின் இனிமைகள் துறந்து
இன்னுயிர் தன்னை ஈய்ந்த ஏந்திழையே!
பொங்கு தமிழ்
Submitted by admin on Sun, 15/06/2008 - 08:43.
பொங்குதமிழ் பொங்குதமிழ்
எல்லைகள் கடந்து எங்கும் தமிழ் என்றே
பொங்குதமிழ் பொங்குதமிழ்
எரிமலையின் உச்சியிலே பிறப்பெடுத்த அக்கினிபோல்
உணர்வது பெங்கி உயிர்த்தெழு தமிழே

Recent comments
39 weeks 6 days ago
40 weeks 3 days ago
48 weeks 3 days ago
49 weeks 6 days ago
1 year 18 weeks ago
1 year 47 weeks ago
2 years 24 weeks ago
2 years 37 weeks ago
2 years 37 weeks ago
2 years 37 weeks ago