ஏழேழு பிறவிக்கும் ஏமாப்பு உடைத்து.

அழகிய தமிழீழம் எரிந்தங்கு அழிகிறது
    அரக்கர் வஞ்சனையில் அகப்பட்டுச் சிதைகிறது
எழில்மிகு வாழ்வுகொள் என்னருமைத் தமிழினமே!

தடையா எனக்கேட்ட ரொறன்ரோவின் பொங்குதமிழ்!


தடையா எனக்கேட்ட
ரொறன்ரோவின் பொங்குதமிழ்!

கரும்புலி வீரன்

நினைத்துப் பார்க்க
நெஞ்சு பதறது
கறுத்தவன் துணிவை
கவிதையில் வடிக்க
எழுத்துக் கூடி வரவில்லை
எப்படிச் செருக்குவேன்
என்னவன் வீரத்தை
நினைத்துப் பார்க்க
நெஞ்சு பதறது

லெப். கேணல் செல்வியின் நினைவாக……

Selvi
        

அம்மா செல்வி! அன்னைத் தமிழீன்ற
    ஆரணங்கே! அன்புநிறை எழில் மகளே!
இம்மா நிலத்தின் இனிமைகள் துறந்து
    இன்னுயிர் தன்னை ஈய்ந்த ஏந்திழையே!

பொங்கு தமிழ்

Pongu Tamil Oslo

பொங்குதமிழ் பொங்குதமிழ்
எல்லைகள் கடந்து எங்கும் தமிழ் என்றே
பொங்குதமிழ் பொங்குதமிழ்
எரிமலையின் உச்சியிலே பிறப்பெடுத்த அக்கினிபோல்
உணர்வது பெங்கி உயிர்த்தெழு தமிழே

போர்க்களங்களின் புதியவரலாற்றுப் பெட்டகம்

Palraj

வன்னிமண் வனப்புடன் ஈன்ற ளித்தவெம்
    வரலாற்று வித்தகன் வானுலகம் சென்றனனே!
கன்னித் தமிழன்னை தன்மானம் காத்துநின்ற
    கட்டிளம் காளைகற் பூரமாய்ப் போயினனே!

பால்ராஜ் அஞ்சலி

Palraj
 
தமிழனின் சுருக்கு என்றும்
     தலையின்கீழ்க் கண்டம் என்றும்
அமையவே எதிரி நின்ற
     ஆனையாம் இறவு தன்னில்
சுமைதரும் கொடியார் ஓடச்

வரலாற்றோடு வாழ்ந்தவன்

Palraj

ஈழத்தமிழரின் வரலாற்றை எழுதிய
வன்னிச் சிங்கம் ஒன்று கண்ணை மூடிக் கொண்டது
முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப் புள்ளி வைத்தவனே
சொல்லுக்கும் செயலுக்கும்

கிழக்கு வெளிக்கும்

கிழக்கு வெளிக்குமெனும் கீர்த்தியின் கூற்றினால்
      கீழ்மைச் சிங்களம் கதிகலங்கி நிற்கிறது
வழுதுரைத்து வருத்தியோர் வீணான கனவுகள்

Syndicate content